search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தும்பல் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
    X

    தும்பல் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

    • தும்பல் துணை மின் நிலையத்தில் நாளை (26-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிது.
    • காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    தும்பல் துணை மின் நிலையத்தில் நாளை (26-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மாமாஞ்சி, ஈச்சங்காடு, தொட்டித்துறை, கருமந்துறை, மணியார்பாளையம், மணியார்குண்டம், தேக்கம்பட்டுபுதூர், பகுடுப்பட்டு, சூலாங்குறிச்சி, கரியக்கோவில், மன்னூர், குன்னூர், அடியனூர், பழப்பண்ணை, பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, நெய்யமலை,பனைமடல், குமாரப்பாளையம் மற்றும் இதர சிற்றூர்கள் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் முல்லை தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×