search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரியம்மன் கோவில் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
    X

    மாரியம்மன் கோவில் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நல்லையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புன்னைநல்லுார் மாரியம்மன் கோவில், ஞானம் நகர், பைபாஸ் எடவாக்குடி, களக்குடி, நெட்டாநல்லுார், காந்தா வனம், சித்தர் காடு, ஆலங்குடி, நெல்லிதோப்பு, கடகடப்பை, தளவா பாளையம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திரா நகர், பனங்காடு, கீழவ ஸ்தாசாவடி, சூரக்கோட்டை, அம்மாகுளம் , ஆனந்த் நகர், பரிசுத்தம் ஜேம்ஸ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×