search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தளவாபாளையம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
    X

    தளவாபாளையம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

    • கரூர் மாவட்டம் புகளூர் துணை மின் நிலையத்தில் நாளை 7-ந்தேதி , செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • குறிப்பிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் புகளூர் துணை மின் நிலையத்தில் நாளை 7-ந்தேதி , செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான ஞானப் பரப்பு, புகலூர், செம்படா பாளையம், தோட்டக்குறிச்சி, முத்துராஜபுரம் ,வீரராஜபுரம், தர்மராஜபுரம் , செந்தூர் நகர் , மேத்யூ நகர், தோட்ட குறிச்சி கிழக்கு, இ.ஐ.டி. பாரி எதிரில்.பூங்காநகர், செந்தூர்நகர், 20.லைன்.தெரு, மாரியப்பிள்ளைதெரு, கக்கன் காலனி கிழக்கு, தவிட்டுப்பாளையம், தளவாபாளையம் , குண்ணிக்காட்டூர், கோவிந்தம் பாளையம், மேட்டுப்பாளையம், தளவாபாளையம் தேசிய நெடுஞ்சாலை, தெற்கு அம்மாபட்டி ஜல்லி மெஷின், பூஜா கோழி பண்ணை, கீழ் ஓரத்தை, மேல் ஒரத்தை, பெரிய புதூர், ஆவரங்காட்டு புதூர்,மூர்த்திபாளையம், பண்டுதகாரன்புதூர், கணபதிபாளையம் புதூர் அய்யம்பாளையம், செங்காட்டனூர், மூணுட்டு பாளையம், மலையம்மன்நகர், பரப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×