search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Power outage"

    • மதுரையில் வருகிற 18-ந்தேதி மின்தடை ஏற்படும்.
    • மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி, அண்ணா பஸ் நிலைய துணை மின்நிலையங்களில் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணா பேருந்து நிலை யம், கலெக்டர் அலுவலக வளாகம், கரும்பாலை பகுதிகள், காந்தி மியூசியம், டாக்டர் தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணா மாளிகை, எஸ்.பி.ஐ. குடியி ருப்பு பகுதிகள், காந்தி நகர், மதிச்சியம், செனாய் நகர், குருவிக்காரன் சாலை, கமலாநகர், மருத்து வக்கல்லூரி, பனகல் ரோடு அமெரிக்கன் கல்லூரி, அரசு ஆஸ்பத்திரி, வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம், கோரிப்பாளை யம், செல்லூர் பகுதிகள், பாலம்ஸ்டேசன் ரோடு, கான்சாபுரம், தல்லாகுளம், ராஜம் பிளாசா பகுதிகள், யூனியன் கிளப்.

    தமுக்கம் பகுதிகள், வெற்றிலைபேட்டை, சுங்கம் பள்ளி வாசல், கண்ணா போர்டிங், ஆட்டுமந்தை பொட்டல், 30 அடி ரோடு, போஸ்வீதி, யானைக்கல் குலமங்கலம் ரோடு, பூந்தமல்லி நகர், ஜூவா ரோடு, மீனாட்சிபுரம், சத்தியமூர்த்தி 1,2,3,4,5,6, 7- வது தெருக்கள். சரஸ்வதி தியேட்டர் பகுதிகள். நரிமேடு மெயின்ரோடு, அன்னைநகர், பள்ளிவாசல் தெரு.

    கே.டி.கே. தங்கமணி தெரு, லேக் ஏரியா, கே.கே. நகர், தொழிற்பேட்டை ஏரியா, அண்ணாநகர், 80 அடி ரோடு, வைகை காலனி, அம்பிகா தியேட்டர் சுற்றியுள்ள பகுதிகள். ராமவர்மா நகர், சுந்தரம் தியேட்டர் ரோடு. மானகிரி, கற்பக நகர், காந்திபுரம், சர்வேயர் காலனி, சதாசிவ நகர், அழகர்கோவில் தாயா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    • திண்டுக்கல் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் துணை மின்நிலையத்தில், நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுகிறது.

    இதையொட்டி பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காய்பட்டி, சிறுமலைஅடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழில்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, முத்தனம்பட்டி, காப்பிளியப்பட்டி,

    நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில்நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என திண்டுக்கல் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

    • அய்யம்பாளையம் துணை மின்நிலையத்தில், நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெரும்பாறை:

    அய்யம்பாளையம் துணை மின்நிலையத்தில், நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுகிறது. இதையொட்டி பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி, கே.சிங்காரக்கோட்டை, சேவுகம்பட்டி, செங்கட்டான்பட்டி, மருதாநதி அணை, கோம்பை, சித்தரேவு,

    எம்.வாடிப்பட்டி, அய்யன்கோட்டை, தேவரப்பன்பட்டி, போடிகாமன்வாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    • காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது
    • மின்வாரிய செயற்பொறியாளர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கோட்டத்தை சேர்ந்த ராணிப் பேட்டை துணை மின்நிலையத்தில் அத்தி யாவசிய மின் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ராணிப்பேட்டை நகரம், ஆட்டோ நகர், வீ.சி. மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந்தி நகர், மேல்புதுப் பேட்டை, பிஞ்சி, அல்லி குளம், சின்ன தகரகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    இந்த தகவலை ராணிப்பேட்டை மின்வாரிய செயற் பொறியாளர் ஆர்.குமரேசன் தெரிவித்துள்ளார்.

    • பராமரிப்பு பணிகள் நடக்கிறது
    • மின் வாரிய செயற்பொறியாளர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கோட்டத்தை சேர்ந்த ராணிப் பேட்டை துணை மின்நிலையத்தில் அத்தி யாவசிய மின் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ராணிப்பேட்டை நகரம், ஆட்டோ நகர், வீ.சி. மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந்தி நகர், மேல்புதுப் பேட்டை, பிஞ்சி, அல்லி குளம், சின்ன தகரகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    இந்த தகவலை ராணிப்பேட்டை மின்வாரிய செயற் பொறியாளர் ஆர்.குமரே சன் தெரிவித்துள்ளார்.

    ஆரணி தச்சூர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளது.

    இத னால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தச்சூர், அரையாளம், மருசூர், விண்ணமங்கலம், மதுராபெரும் பட்டூர், நடுப்பட்டு, கோனை யூர், தெள்ளூர், ராந்தம், பெரியகொழப்பலூர், நாரா யணமங்கலம், நமத்தோடு, கங்காபுரம் வில்வாரநல்லூர், அப்பேடு, ஆவணியாபுரம், சாத்தமங்கலம், மரக்கோ ணம், கின்னனூர், இந்திரவ னம், திருமணி, மேலானூர், ஆகாரம், புதுப்பட்டு, நாவல் பாக்கம், அன்மருதை, மேல் சீசமங்கலம், கொரு க்காத்தூர், முனுகப்பட்டு, கீழானூர், நரி யம்பாடி, எஸ்.காட்டேரி, களம்பூர், கஸ்தம்பாடி, அணி யாலை, சீனிவாசபுரம், முக்கு றும்பை, இலுப்பகுணம், கன் னிகாபுரம், அய்யம்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதி களில் மின்சாரம் நிறுத்தப் படும்.மேற்கண்ட தகவலை மின் வாரிய செயற்பொ றியாளர் ஆர்.ரவி தெரிவித்துள்ளார்.

    • மதுரை எழுமலை பகுதியில் நாளை மின் தடை ஏற்படும்.
    • இந்த தகவலை உசிலம்பட்டி மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை உசிலம்பட்டி எழுமலை பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (16-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை எழுமலை, ஜோதில் நாயக்கனூர், உத்தப்புரம், எ.கோட்டைப்பட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, எருமார் பட்டி, ஜோதில் நாயக்கனூர் அகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    இந்த தகவலை உசிலம்பட்டி மின் செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வியாழக் கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    ேசலம்:

    சேலம் அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாைள மறுநாள் (வியாழக் கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அஸ்தம்பட்டி, காந்திரோடு, வின்சென்ட் மரவனேரி, மணக்காடு, சின்ன திருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புது ஏரி, ஹவுசிங் போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்ப நாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா ரோடு, அழகாபுரம், ராஜா ராம் நகர், சங்கர் நகர், கம்பர் தெரு, பாரதி நகர், 4 ரோடு, மிட்டா பெரியபுதூர், சாரதா கல்லூரி ரோடு, செட்டிசாவடி, விநாயகம்பட்டி, நகரமலை அடிவாரம், ஏற்காடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை சேலம் கிழக்கு மின்வாரிய செயற் பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார். 

    • சிங்கபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சிங்கபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. எனவே சிங்கபுரம், வாழப்பாடி, பெரியகிருஷ்ணாபுரம், கொட்டவாடி, துக்கியாம்பாளையம், அத்தனூர்பட்டி, பேளூர், முத்தம்பட்டி, மண்நாயக்கன்பட்டி, திம்மநாயக்கன் பட்டி, மேற்கு ராஜாபாளையம், புதுப்பாளையம், பழனியாபுரம், மன்னார்பாளையம், மங்களபுரம், மத்தூர் ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை வாழப்பாடி மின்வாரிய செயற் பொறியாளர் முல்லை தெரிவித்துள்ளார்.

    • நாமக்கல் நகரில் உள்ள துணைமின் நிலைய பகுதியில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில் உள்ள துணைமின் நிலைய பகுதியில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தம பாளையம், கொண்டி செட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொச வம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, என்.ஜி.ஓ. காலனி, போதுப்பட்டி, வீசானம், சின்னமுதலைப்பட்டி மற்றும் நாமக்கல் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சார வசதி பெறும் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

    • மல்லூர், வேம்படிதாளம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
    • 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாளை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர், வேம்படிதாளம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. எனவே மல்லூர் நகர், பனமரத்துப் பட்டி, கம்மாளப்பட்டி, பாரப்பட்டி, ஒண்டியூர், கீரனூர் வலசு, கீரனூர், நெ.3. கொமாரபாளையம், பொன்பாரப்பட்டி, அனந்த கவுண்டம்பாளையம், பழந்தின்னிப்பட்டி, அலவாய்பட்டி, வெண்ணந்தூர், நடுப்பட்டி, நாச்சிப்பட்டி, மின்னக்கல், ஜல்லூத்துப்பட்டி, இளம்பிள்ளை நகர், காந்தி நகர், தப்பகுட்டை, சித்தர்கோவில், இடங்கணசாலை, கே.கே.நகர், வேம்படிதாளம், காகாபாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி, பொதியன்காடு, கோத்துப்பாலிக்காடு, அரியாம்பாளையம், மலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை சேலம் தெற்கு மின்வாரிய செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

    • துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    சேலம் உடையாப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் உடையாப்பட்டி, அம்மாப்பேட்டை காலனி, வித்யா நகர், அம்மாப் பேட்டை காந்தி மைதானம், பொன்னம் மாபேட்டை, தில்லை நகர், அயோத்தியாபட்டணம், வரகம்பாடி, கந்தாஸ்ரமம், தாதம்பட்டி, மேட்டுப்பட்டி தாதனூர், வீராணம், குப்பனூர், வலசையூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    மேட்டுப்பட்டி

    இதேபோல் மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, சேசன்சாவடி, முத்தம்பட்டி, வெள்ளாளகுண்டம், எம்.பெருமாபாளையம், சின்ன கவுண்டபுரம் ஒரு பகுதி, கருமாபுரம், பெரியகவுண்டபுரம், வேப்பிலைப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

    கருப்பூர்

    கருப்பூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் கருப்பூர், கரும்பாலை, தேக்கம்பட்டி, செங்கரடு, மேட்டுப்பதி, புதூர், சங்கீதப்பட்டி, வெள்ளாளப்பட்டி, காமலா புரம், எட்டிகுட்டப்பட்டி, கருத்தானூர், சக்கரசெட்டிபட்டி செக்காரப்பட்டி, புளியம்பட்டி, நாரணம்பாளையம், குள்ளம நாயக்கன்பட்டி, ஆனைக் கவுண்டம்பட்டி, ஹவுசிங் போர்டு, மாங்குப்பை, சாமி நாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளை குட்டை, வெத்தலைக்காரனூர், கோட்டக் கவுண்டம்பட்டி, பாகல்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்ஷன், புதிய பஸ் நிலையம், 5 ரோடு, குரங்கு சாவடி, நரசோதிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பாரதி நகர், சீனிவாச நகர், ரெட்டியூர் மற்றும் நகரமலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற் பொறியாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.

    • மெட்டாலா துணை மின் நிலையத்தில் வருகின்ற 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது

    ராசிபுரம்:

    ராசிபுரம் தாலுகா மெட்டாலா துணை மின் நிலையத்தில் வருகின்ற 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பிலிப்பாக்குட்டை, கணவாய்பட்டி, கப்பலூத்து, ராஜபாளையம், உடையார்பாளையம், கார்கூடல்பட்டி, மெட்டாலா, உரம்பு, ஆயில்பட்டி, காட்டூர், காமராஜ் நகர் மலையாளப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பெரியகோம்பை, பெரப்பன் சோலை, பெரியக்குறிச்சி, மூலக்குறிச்சி, ஊனாந்தாங்கல், கரியாம்பட்டி, வரகூர்கோம்பை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மின்வினியோகம் இருக்காது என ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளார்.

    ×