search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வல்லம், செங்கிப்பட்டி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
    X

    வல்லம், செங்கிப்பட்டி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

    • உயர் அழுத்த மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் இளஞ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை அருகே உள்ள திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் இருந்து வரும் உயர் அழுத்த மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெ றுகிறது.

    எனவே வல்லம், வல்லம்புதூர், மொன்னையம்பட்டி, குருவாடிப்பட்டி, நாட்டா ணி, திரும லைசமுத்திரம், ஆலக்குடி, கல்விரா யன்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இதேபோல் செங்கிப்ப ட்டி, வெண்டை யம்பட்டி, வளம்பக்குடி, ராயமு ண்டான்பட்டி, ராயரா ம்பட்டி, சானூ ரப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளைய ப்பட்டி சுற்றுவ ட்டார பகுதிகளிலும், அள்ளூர், அளிச்சகுடி, அம்மையகரம், தென்னக்குடி, பிள்ளை யார்நத்தம், சக்கரநத்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களிலும் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×