உலகக்கோப்பை கால்பந்தில் 1950-ம் ஆண்டுக்கு பிறகு முதல் புறக்கணிப்பு நிகழ்வாக இருக்கும்.23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன், ஜூலை மாதங்களில் நடக்கிறது.
இந்த போட்டியில் இந்திய அணி கடினமான 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. வியட்நாம், முன்னாள் சாம்பியன்களான சீன தைபே. ஜப்பான் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.
கால்பந்து வீரராக மட்டுமல்லாமல், கிளப் நிர்வாகியாகவும் தனது புதிய பயணத்தை அவர் தொடங்கியுள்ளார்.ஸ்பெயினின் இரண்டாம் நிலை லீக் கிளப்பான UD அல்மேரியா அணியின் இணை உரிமையாளராக ரொனால்டோ ஆகியுள்ளார்.
பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர் தனது ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் தனது கால்பந்து பயணத்தை முடித்துக்கொள்ள இருப்பதாக கூறியுள்ளார்.
நேஷன்ஸ் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் செனகல்- மொராக்கோ அணிகள் மல்லுக்கட்டின.கடைசி நிமிடத்தில் மொராக்கோ அணிக்கு பெனால்டி வாய்ப்பை நடுவர் வழங்கினார்