search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்நிறுத்தம்"

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மருத்து வக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

    எனவே மருத்துவ க்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரி நகர், முனிசிபல்காலனி, திருவேங்கடம்நகர், கருப்ஸ் நகர், ஏ.வி.பி. அழகம்மாள் நகர், மன்னர் சரபோஜி நகர், மாதாக்கோட்டை, சோழன் நகர், தமிழ்ப்பல்கலைக்கழகம், மேல வஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, மானோ ஜிப்பட்டி, ரெட்டிபாளையம் ரோடு, காந்திபுரம், வஹாப் நகர், சப்தகிரிநகர், ஐஸ்வர்யா கார்டன், ராஜலிங்கம் நகர் மற்றும் அதனை சுற்றி உள்ள இடங்ளுக்கு நாளை காலை மணி 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • மருத்துவக்கல்லூரி சாலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி வெளியிட்டு ள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    எனவே கரந்தை, பள்ளிஅக்ரஹாரம், பள்ளியேரி, திட்டை, பலோபநந்தவனம், சுங்கான் திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், விளார், நாஞ்சிக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல், திருவையாறு உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெற உள்ள பராமரிப்பு பணி காரணமாக திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டைகரூர், கீழத்திருப் பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம் பொழில், நடுக்காவேரி, ஆச்சனூர், வைத்தியநாதன்பேட்டை, பனையூர், கடுவெளி, தில்லைஸ்தானம், பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, வில்லியநல்லூர், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களூர், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யாணபுரம், புதுஅக்ரஹாரம், நடுக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை உதவி செயற்பொறியாளர் பாலநேத்திரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே தஞ்சை மேம்பாலம், சிவாஜிநகர், சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன் ரோடு, தென்றல்நகர், கிரி ரோடு, காமராஜ் ரோடு, ஆப்ரகாம்பண்டிதர்நகர், திருநகர், ஆண்டாள்நகர், எஸ்.பி.குளம், விக்னேஷ்வரநகர், உமாசிவன்நகர், வெங்டகடசலாபதி நகர், பி.ஆர்.நகர், ஜெபமாலைபுரம், சுந்தரபாண்டியன் நகர், கூட்டுறவு காலனி, களிமேடு - 3 களிமேடு-4, மேலவீதி, தெற்கு வீதி,பெரிய கோவில், செக்கடி ரோடு, மேல அலங்கம், ரெயிலடி, சாந்தபிள்ளைகேட், மகர்நோன்புச்சாவடி, வண்டிக்கார தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி.பி. கோவில், சேவியர் நகர், சோழன்நகர், கல்லணை கால்வாய் ரோடு, திவான் நகர்,சின்னையாபாளையம், மிஷன் சர்ச் ரோடு, ஜோதி நகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன் நகர், பர்மா பஜார், ஜூபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம்.ரஹ்மான் நகர், அரிசிக்காரதெரு, கொள்ளுபேட்டை தெரு, வாடிவாசல் கடை தெரு, பழைய மாரியம்மன் கோவில் ரோடு, ராவுத்தர் பாளையம், கரம்பை, சாலக்காரதெரு, பழைய பஸ் நிலையம், கொண்டி ராஜபாளையம், மகளிர் போலீஸ் நிலையம் , வ. உ .சி நகர், சிறுவர் சீர்திருத்த பள்ளி, ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாமக்கல் நகரில் உள்ள துணைமின் நிலைய பகுதியில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில் உள்ள துணைமின் நிலைய பகுதியில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தம பாளையம், கொண்டி செட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொச வம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, என்.ஜி.ஓ. காலனி, போதுப்பட்டி, வீசானம், சின்னமுதலைப்பட்டி மற்றும் நாமக்கல் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சார வசதி பெறும் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

    • ஈச்சங்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை(வெள்ளிக் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை புறநகர் உதவி செயற்பொறியாளர் ராஜமனோகரன் வெளியி ட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-'

    ஈச்சங்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை(வெள்ளிக் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூர், சூரியம்பட்டி, கொ.வல்லுண்டாம்பட்டு, கொல் லாங்கரை, வேங்கராயன்குடிகாடு, கோவிலூர், வடக்கூர், பொய் யுண்டார்கோட்டை, பாச்சூர், செல்லம்பட்டி, துறையூர், சூரக் கோட்டை, வாண்டையார் இருப்பு, மடிகை, காட்டூர் மேலஉளூர், கீழ உளூர், பொன்னாப்பூர் கிழக்கு, பொன்னாப்பூர் மேற்கு, ஆழிவாய்க்

    கால் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதே போல் தஞ்சை உதவி செயற்பொறியாளர் இளஞ்செல்வன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    110 கே.வி. துணை மின் நிலையத்தில் இருந்து வரும் உயர்அழுத்த மின் பாதைகளில் நாளை(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வல்லம், சென்னம்பட்டி, மின்நகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

    • புத்திரகவுண்டன் பாளையம் துணை மின்நிலையத்தில் வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன் பாளையம் துணை மின்நிலையத்தில் வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புத்திரகவுண்டன் பாளையம், ஏத்தாப்பூர், அபிநவம், வீரகவுண்டனூர், காந்திநகர், தளவாய்ப்பட்டி, தென்னம் பிள்ளையூர், ஒட்டப்பட்டி, உமையாள்புரம், ஓலப்பாடி, ஆரியப்பாளையம், ெபத்தநாயக்கன் பாளையம், எருமசமுத்திரம், சின்னம சமுத்திரம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, முத்தானூர், வைத்தியக்கவுண்டன் புதூர், பெரியகிருஷ்ணாபுரம் மற்றும் மேற்கண்ட துணை மின் நிலையத்தின் கீழ் மின் வசதி பெறும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை வாழப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் முல்லை தெரிவித்துள்ளார்.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நல்லையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புன்னைநல்லுார் மாரியம்மன் கோவில், ஞானம் நகர், பைபாஸ் எடவாக்குடி, களக்குடி, நெட்டாநல்லுார், காந்தா வனம், சித்தர் காடு, ஆலங்குடி, நெல்லிதோப்பு, கடகடப்பை, தளவா பாளையம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திரா நகர், பனங்காடு, கீழவ ஸ்தாசாவடி, சூரக்கோட்டை, அம்மாகுளம் , ஆனந்த் நகர், பரிசுத்தம் ஜேம்ஸ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உயர் அழுத்த மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் இளஞ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை அருகே உள்ள திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் இருந்து வரும் உயர் அழுத்த மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெ றுகிறது.

    எனவே வல்லம், வல்லம்புதூர், மொன்னையம்பட்டி, குருவாடிப்பட்டி, நாட்டா ணி, திரும லைசமுத்திரம், ஆலக்குடி, கல்விரா யன்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இதேபோல் செங்கிப்ப ட்டி, வெண்டை யம்பட்டி, வளம்பக்குடி, ராயமு ண்டான்பட்டி, ராயரா ம்பட்டி, சானூ ரப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளைய ப்பட்டி சுற்றுவ ட்டார பகுதிகளிலும், அள்ளூர், அளிச்சகுடி, அம்மையகரம், தென்னக்குடி, பிள்ளை யார்நத்தம், சக்கரநத்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களிலும் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேம்படிதாளம் துணை மின் நிலையம் மற்றும் மல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (18-ந்தேதி) நடைபெற உள்ளது.
    • 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வேம்படிதாளம் துணை மின் நிலையம் மற்றும் மல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (18-ந்தேதி) நடைபெற உள்ளது. இதில் மல்லூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மல்லூர் நகர், பனமரத்துப்பட்டி, கம்மா ளப்பட்டி, பாரப்பட்டி, ஒண்டியூர், கீரனூர் வலசு, கீரனூர், நெ.3 கொமாரபாளையம், பொன்பாரப்பட்டி, அனந்த கவுண்டம்பாளையம், பழந்தின்னிப்பட்டி, அலவாய்பட்டி, வெண்ணந்தூர், நடுப்பட்டி, நாச்சிப்பட்டி, மின்னக்கல், ஜல்லூத்துப்பட்டி ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    அதுபோல் வேம்படி தாளம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட இளம்பிள்ளை நகர். காந்திநகர், தப்ப குட்டை, சித்தர்கோவில், இடங்கணசாலை, கே.கே.நகர், வேம்படிதாளம், காக்கா பாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி, பொதியன்காடு, கோத்துப்பாலிக்காடு, அரியாம்பாளையம், மலங்காடு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை சேலம் தெற்கு செயற்பொறி யாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

    • தஞ்சை நீதிமன்ற சாலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சை மேலவீதி, தெற்குவீதி, பெரியகோவில், செக்கடி ரோடு, மேலஅலங்கம், ரெயிலடி, சாந்தப்பிள்ளைகேட், மானம்புச்சாவடி, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி.பி.கோவில், சேவியர்நகர், சோழன்நகர், ஜி.ஏ.கெனால்ரோடு, திவான் நகர், சின்னையாபாளையம், மிஷன்சர்ச்ரோடு, ஜோதிந கர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன்நகர், பர்மாபஜார், ஆட்டுமந்தை தெரு.

    கீழவாசல், எஸ்.என்.எம். ரகுமான்நகர், அரிசிக் காரத்தெரு, கொள்ளுப்பேட்டைதெரு, வாடிவாசல் கடைதெரு, பழைய மாரியம்மன்கோவில் ரோடு, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரத்தெரு, பழைய பஸ் நிலையம், கொண்டிராஜபாளையம், மகளிர் போலீஸ் நிலையம், வ.உ.சி.நகர் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது

    இதேபோல் தஞ்சை மேம்பாலம், சிவாஜிநகர், சீதாநகர், சீனிவாசபுரம், ராஜன்ரோடு, தென்றல்நகர், கிரிரோடு, காமராஜ் ரோடு, ஆபிரகாம்பண்டிதர் நகர், திருநகர், ஆண்டாள்நகர், எஸ்.பி.குளம், விக்னேஷ்வரநகர், உமாசிவன்நகர், வெங்கடசலாப திநகர், பி.ஆர்.நகர், ஜெபமாலை புரம், சுந்தரபாண்டியன்நகர், டி.சி.டபிள்யூ.எஸ்.காலனி, களிமேடு ஆகிய பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • தஞ்சை துணை மின்நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நல்லையன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை அருகே உள்ள பூண்டி, ராகவாம்பாள்புரம் துணை மின்நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலையர்நத்தம், குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூர், களஞ்சேரி, இரும்புதலை, ரெங்கநாதபுரம், சூழிய க்கோட்டை, கம்பர்நத்தம், அருந்தவபுரம், வாளம ர்கோட்டை, ஆர்சுத்திப்பட்டு, அருமலை க்கோட்டை, சின்னபுலிக்காடு, நார்த்தேவன் குடிக்காடு, அரசபட்டு, வடக்குநத்தம், மூர்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையார்கோவில், துறையுண்டார்கோட்டை ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆச்சாள்புரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    சீர்காழி:

    சீர்காழி கோட்டத்தில் உள்ள ஆச்சாள்புரம் மற்றும் அரசூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கி ழமை) நடைபெற உள்ளது. இதனால் அந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான கொடக்கார மூலை, பழைய பாளையம், கொட்டாய் மேடு, தாண்டவன்குளம் எருக்கூர், புத்தூர், சோதியக்குடி, மாதிர வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன் தெரிவித்து ள்ளார்.

    இதேப்போல் வைத்தீஸ்வ ரன் கோவில் துணை மின் நிலையத்தில் உள்ள திருப்பு ன்கூர் உயரழுத்த மின் பாதை யில் பராமரிப்பு பணியின் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான கதிராமங்கலம், திருப்புன்கூர், கன்னியாகுடி பெருமங்கலம், சேத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் விஜயபா ரதி தெரிவித்தார்.

    ×