என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவலூர்பேட்டையில் நாளை மின்சார நிறுத்தம்
    X

    அவலூர்பேட்டையில் நாளை மின்சார நிறுத்தம்

    • துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என செஞ்சி செயற்பொறியாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டையில் அமைந்துள்ள துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (15-ந் தேதி)நடைபெற உள்ளது. எனவே அவலூர்பேட்டை, ரவணாம்பட்டு, வடுகப்பூண்டி, கொடம்பாடி, பறையம்பட்டு, தாழங்குணம், கப்ளாம்பாடி, குந்தலம்பட்டு,நொச்சலூர், கோவில்புரையூர், ஆதிகான்புரவடை, மேக்களூர், செவரப்பூண்டி, கீக்களூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என செஞ்சி செயற்பொறியாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×