search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உத்தமபாளையத்தில் நாளை மின் தடை
    X

    கோப்பு படம்

    உத்தமபாளையத்தில் நாளை மின் தடை

    • வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையங்களில் நாைள (7ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் மற்றும் வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையங்களில் நாைள (7ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணதேவன்பட்டி, லோயர்கேம்ப், ஹைவேவிஸ், மேகமலை, இரவங்கலாறு, உத்தமபாளையம், கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணப்புரம், மல்லிங்கா புரம், ராயப்பன்பட்டி, கோகிலா புரம், காமயகவுண்டன்பட்டி, ஆனைமலையான்பட்டி,

    அணைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என சின்னமனூர் மின் பகிர்மான செயற்பொறி யாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×