கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு- விரக்தியில் மனைவி தற்கொலை

தேனி அருகே கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்

தேனி அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து திரும்பிய பெரியகுளம் டாக்டர் மாயம்

நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து திரும்பிய பெரியகுளம் டாக்டர் மனோஜ்குமார் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தமபாளையத்தில் வாலிபர் சரமாரி வெட்டிகொலை

உத்தமபாளையத்தில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆண்டிப்பட்டி அருகே அண்டாவை விற்று மது குடித்தவர் தற்கொலை

ஆண்டிப்பட்டி அருகே அண்டாவை விற்று மது குடித்தவர் தற்கொலை செய்து கொண்டார்.
வைகை அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு

மழை நின்றதால் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
வைகை அணை நீர் மட்டம் உயர்வதால் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

வைகை அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.
உத்தமபாளையத்தில் வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

உத்தமபாளையத்தில் வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டியவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சின்னமனூரில் வாழைத்தார் திருடியவருக்கு அரிவாள் வெட்டு

சின்னமனூரில் வாழைத்தார் திருடியவரை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
கூடலூர் அருகே டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது

கூடலூர் அருகே டிராக்டரில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
நீட் தேர்வு ஆள் மாறாட்டம் - தலைமறைவாக இருந்த புரோக்கர்கள் கைது

நீட் தேர்வு ஆள் மாறாட்ட முறைகேடு வழக்கில் தலைமறைவாக இருந்த புரோக்கர்கள் 2 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
போடி அருகே ஓடையில் லாரி டிரைவர் பிணம்

போடி அருகே ஓடையில் இறந்துகிடந்த லாரி டிரைவர் பிணத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
69 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்

வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டி வருவதால் கரையோர மக்களுக்கு தொடர் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு 4-வது இடம்

இந்திய அளவில் சிறந்த போலீஸ் நிலைய பட்டியலில் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் 4-வது இடத்தை பிடித்துள்ளது.
வைகை அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு

வைகை அணையின் நீர்மட்டம் 68.50 அடியை தாண்டியதால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் - மேலும் ஒரு சென்னை மாணவரின் தந்தை கைது

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் ஒரு சென்னை மாணவரின் தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வைகை கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை

வைகை அணை நீர்மட்டம் 68 அடியை எட்டியதைத் தொடர்ந்து 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி அருகே கனமழைக்கு 5 வீடுகள் இடிந்து விழுந்து சேதம்

ஆண்டிப்பட்டி அருகே கனமழைக்கு 5 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தது.
ஆண்டிப்பட்டி அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

ஆண்டிப்பட்டி அருகே 2 குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி அருகே பள்ளி ஆசிரியைக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு

தேனி அருகே பள்ளி ஆசிரியை பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவகல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.