தி.மு.க. நிர்வாகியை தாக்கியவர் மீது வழக்கு
தி.மு.க.நிர்வாகியை தாக்கிய காண்டிராக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
சாலை வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் தவிப்பு
தேனி அருகே சாலை வசதி இல்லாததால் மாணவர்கள் 5 கி.மீ. தூரம் நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது
கூட்டுறவு கடன் சங்கத்தில் தேனி கலெக்டர் ஆய்வு
கூட்டுறவு கடன் சங்கத்தில் தேனி கலெக்டர் ஆய்வு செய்தார்
திருமணம் செய்து கொள்வதாக ஜவுளிக்கடையில் பெண் பலாத்காரம்- தலைமறைவான தொழிலதிபர் கைது
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஜவுளிக்கடையில் பெண் பலாத்காரம் செய்து தலைமறைவான தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்.
காண்டிராக்டரை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு
கம்பத்தில் காண்டிராக்டரை மிரட்டிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து குறைவு
மழை நின்றதால் நீர் பிடிப்பு பகுதியில் மழை நின்றதால் முல்லைப்-பெரியாறு அணைக்கு நீர் வரத்து சரிந்துள்ளது
இணையவழி பயிற்சி குறித்து மாணவிகளுடன் கலெக்டர் உரையாடல்
தேனி மாவட்டத்தில் இணையவழி பயிற்சி குறித்து மாணவிகளுடன் கலெக்டர் முருரளிதரன் உரையாடினார்
போக்சோவில் கைதான சிறுவன் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட்டம்
சிறுவன் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்க்க சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் அவரது குடியிருப்பு பகுதியில் போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை சித்திரை திருவிழாவில் இறந்த குடும்பத்தினருக்கு நிவாரண நிதி
மதுரை சித்திரை திருவிழாவில் உயிரிழந்த தேனி பக்தரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது.
உத்தமபாளையம் அருகே ஜீப் மோதி நர்சிங் மாணவி சாவு
உத்தமபாளையம் அருகே ஜீப் மோதி நர்சிங் மாணவி உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தொடர்மழை எதிரொலி- முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 128 அடியை எட்டியது
வைகை அணையின் நீர்மட்டம் 67.98 அடியாக உள்ளது. 208 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
தேனியில் இலவச மின்இணைப்பு பெற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ்
தேனியில் இலவச மின்இணைப்பு பெற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஆண்டிபட்டி அருகே அழிந்து வரும் பழங்கால சின்னங்களை பாதுகாக்க வேண்டும்- தொல்லியல்துறையினர் ஆய்வு செய்ய கோரிக்கை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கணேசபுரம் விருமானூத்து மலைப்பகுதியில் அழிந்து வரும் புராதான சின்னங்கள் குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கண்ணகி கோவிலை அரசுடமையாக்க கோரி ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் லோயர்கேம்பில் அமைந்துள்ள கண்ணகி கோவிலை அரசு ஏற்று நடத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பெரியகுளத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து
திருட்டு பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட மோதலில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது
மங்கலதேவி கண்ணகி கோவிலில் தமிழக, கேரள அதிகாரிகள் ஆய்வு
கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக விழா நடைபெறாத நிலையில் நாளை நடக்க உள்ள வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முல்லை பெரியாறு அணை பொறியாளர்களுக்கு செயற்கைக்கோள் செல்போன்
முல்லை பெரியாறு அணையில் பணியாற்றும் பொறியாளர்களுக்கு பேரிடர் கால பயன்பாட்டிற்காக தமிழக அரசு சார்பில் செயற்கைகோள் செல்போன் வழங்கப்பட்டுள்ளது.
கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
நீர் வரத்து சீரான பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க, சுற்றிப்பார்க்க அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
தேனி மாவட்டத்தில் தொடர் மழை- வைகையில் இருந்து மதுரைக்கு திறக்கப்படும் தண்ணீர் குறைப்பு
தேனி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் வைகையிலிருந்து மதுரைக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளது.


