என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேராவூரணி பகுதியில் நாளை மின்நிறுத்தம்
    X

    பேராவூரணி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

    • பேராவூரணி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    பேராவூரணி:

    பேராவூரணி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை சனிக்கிழமை நடைபெற இருப்பதால் இந்த துணை மின்நிலைய த்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான பேராவூரணி, கொ ன்றைக்காடு, குருவிக்க ரம்பை, பூக்கொல்லை, கழனிவாசல், ரெட்டவயல், பெருமகளூர், திருவ த்தேவன், குப்பத்தேவன், உடையநாடு, சேதுபா வாசத்திரம், மல்லிப ட்டினம், மரக்காவலசை, நாடியம், பள்ளத்தூர், கள்ளம்பட்டி, செருபால க்காடு, ஒட்ட ங்காடு, செருபாலக்காடு, கட்டய ங்காடு, திருச்சி ற்றம்பலம், துறவிக்காடு ,சித்துக்காடு, செருவாவிடுதி, வா.கொ ல்லை க்காடு,குறி ச்சி, ஆவணம், சாணாகரை, பைங்கால் படப்ப னார்வயல், மணக்காடு, பட்டத்தூரணி மற்றும் அதனைச் சுற்றியு ள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனவும், மின் தடை தொடர்பான புகார்களு க்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வும் என பேராவூரணி மின்வாரிய உதவி செய ற்பொறியாளர் கமலக்க ண்ணன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×