search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gold"

    • தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,090-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    • கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இம்மாதம் தொடக்கத்தில் இருந்தே ஏறுமுகமாக இருந்து வருகிறது. கடந்த 5-ந்தேதி சவரனுக்கு ரூ.680-ம், 6-ந்தேதி சவரன் ரூ.200-ம் உயர்ந்தது.

    இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.48,720-க்கும் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,090-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    • தங்கம் விலை நேற்று ஒரு பவுன் ரூ.48 ஆயிரத்து 120-க்கு விற்பனை ஆனது.
    • தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் வந்து புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது. அந்த வகையில் நேற்று ஒரு பவுன் ரூ.48 ஆயிரத்து 120-க்கு விற்பனை ஆனது.

    இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 48 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு குறைந்து 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.78,000-க்கு விற்பனையாகிறது.

    • தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
    • வெள்ளி விலை அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 47 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

    இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. வரலாற்றிலேயே முதல்முறையாக தங்கம் விலை சவரன் ரூ.48 ஆயிரத்தை தாண்டியது.

    இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து 48 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 20 காசுஅதிகரித்து 78 ரூபாய்க்கு 20 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.78,200-க்கு விற்பனையாகிறது.

    • தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,930-க்கும், சவரன் ரூ.47,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கும், பார் வெள்ளி ரூ.77,000-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை :

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சனிக்கிழமை அன்று சவரனுக்கு ரூ.800 உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

    தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,930-க்கும், சவரன் ரூ.47,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கும், பார் வெள்ளி ரூ.77,000-க்கும் விற்பனையாகிறது.

    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • வெள்ளி கிராமுக்கு 80 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கும் பார் வெள்ளி ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றமும் இறக்கமும் காணப்பட்டு வந்தது. நேற்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில் இன்று ஜெட் வேகத்தில் சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.

    தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5,940-க்கும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.47,520-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 80 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கும் பார் வெள்ளி ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.800 உயர்ந்துள்ளதால் தங்கம் வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு 50 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.20-க்கும் பார் வெள்ளி ரூ.76,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமும் காணப்பட்டு வருகிறது. நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.200 அதிரடியாக உயர்ந்துள்ளது.

    தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,840-க்கும் சவரன் ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,720-க்கு விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.20-க்கும் பார் வெள்ளி ரூ.76,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசாக்கள் குறைந்துள்ளது.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50-க்கும் பார் வெள்ளி ரூ.75,500-க்கும் விற்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

    தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,815-க்கும் சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,520-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசாக்கள் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50-க்கும் பார் வெள்ளி ரூ.75,500-க்கும் விற்கப்படுகிறது.

    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
    • கிராமுக்கு 40 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.76-க்கும் பார் வெள்ளி ரூ.76ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும் இறக்கமும் காணப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480-க்கும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5810-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 40 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.76-க்கும் பார் வெள்ளி ரூ.76ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 820 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • 1 கிலோ பார் வெள்ளி ரூ.76,400-க்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக ஏற்றமும் இறக்கமும் காணப்பட்டு வருகிறது.

    தங்கம் விலை நேற்று சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 46 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

    இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 46 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 820 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசு அதிகரித்து 76 ரூபாய் 40 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.76,400-க்கு விற்பனையாகிறது.

    • தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,795-க்கும் சவரன் ரூ.46,360-க்கும் விற்பனையாகிறது.
    • வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக ஏற்றமும் இறக்கமும் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது.

    தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,795-க்கும் சவரன் ரூ.46,360-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 50 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76-க்கும் பார் வெள்ளி ரூ.76ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்கம் நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.46,280-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமும் காணப்பட்டு வரும் நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.46280-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,810-க்கும் சவரன் ரூ.46,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.20-க்கும் பார் வெள்ளி ரூ.77,200-க்கும் விற்பனையாகிறது.

    • கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டம் முழுமையாக செயலிழந்து இருந்தது.
    • வருவாயை அந்தந்த கோவில்களின் திருப்பணிக்கும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தி வருகின்றோம்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆணையர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி ராஜு, க.ரவிச்சந்திர பாபு மற்றும் ஆர்.மாலா ஆகி யோர் முன்னிலையில் 8 கோவில்ளுக்கு காணிக்கை யாக வரப்பெற்ற 130 கிலோ 393 கிராம் எடையுள்ள பல மாற்று பொன் இனங்களை மும்பையில் உள்ள ஒன்றிய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொதுமேலாளர் ரவி ரஞ்ஜனிடம் ஒப்படைத்தார்.

    பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கலைஞரின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பயன்பாட்டிற்கு இயலாத பொன்னினங்களை உருக்கி வங்கியில் முதலீடு செய்து அதன்மூலம் பெறப்படுகின்ற வட்டி தொகையை அந்தந்த கோவிலுக்கு அடிப்படை தேவைகள் மற்றும் திருப்பணிகளுக்கு செலவிடப்பட்டு வந்தது.

    கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டம் முழுமையாக செயலிழந்து இருந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பல கோவில்களில் நூற்றுக்கணக்கான கிலோ கிராம் எடையுள்ள பலமாற்று பொன்னினங்கள் பயன்படுத்த இயலாமல் கிடப்பதை முதலமைச்சரின் கவனத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை கொண்டு சென்றவுடன், கலைஞர் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த உத்தர விட்டதற்கிணங்க ஏற்கனவே பெரியபாளையம், இருக்கன்குடி, திருவேற்காடு, மாங்காடு, திருச்செந்தூர் ஆகிய 5 கோவிலில் இருந்து பலமாற்று பொன்னினங்கள் மும்பையில் இருக்கின்ற மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கப்பட்டு 344 கிலோ 334 கிராம் எடை கொண்ட சுத்தத் தங்கம் கிடைக்கப் பெற்றவுடன் அதனை தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததில் வட்டியாக ஆண்டிற்கு ரூ.4.31 கோடி தற்போது கிடைக்கின்றது. இந்த வருவாயை அந்தந்த கோவில்களின் திருப்பணிக்கும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தி வருகின்றோம்.

    மேலும், இந்து சமய அற நிலையத்துறை வரலாற்றில் எந்த ஆட்சியிலும் மேற் கொள்ளப்படாத வகையில் திருத்தேர்களை செப்பனிடுதல், புதிய திருத்தேர்கள் உருவாக்குதல், திருக்குளங்களை புனரமைத்தல், பசுமடங்களை மேம்படுத்துதல் போன்ற அரும்பெரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்து கோவில்களை வைத்து அரசியல் செய்யலாம் என்பவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கின்றது.

    திருவொற்றியூர் கோவிலில் புளியோதரை கெட்டுப்போன விவகாரம் எங்கள் கவனத்திற்கு வந்தவுடன் சம்பந்தப்பட்ட அலுவலரை உடனடியாக விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறோம். தவறு இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அந்த பிரசாத கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, நல்ல தரமான உணவு தயாரிக்கும் புதிய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். சிறு குறைகள் இருந்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் இது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உடனடியாக துறையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டவுடன் அதன் மீது நடவடிக்கை எடுக்கின்ற பணியை இந்து சமய அறநிலைத்துறை பார பட்சமின்றி மேற்கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×