search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "108 போற்றி"

    • சிறுவாபுரி முருகன் கோவில் அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற திருத்தலமாகும்.
    • சிறுவாபுரி முருகனுக்கு உகந்த திருப்புகழ் 108 போற்றியை பார்க்கலாம்.

    1. அகத்திய முனிக்கொரு தமிழ்த்ரயம் உரைத்தவா போற்றி

    2. அடியார் சித்தத்து இருக்கும் முருகா போற்றி

    3. அடி அந்தமிலா அயில் வேல் அரசே போற்றி

    4. அடியார் இடைஞ்சல் களைவோனே போற்றி

    5. அடியார் இருவினைத் தொகையறுப்பாய் போற்றி

    6. அடியார்கள் பங்கில் வருதேவே போற்றி

    7. அத்தா நிருத்தா அரத்த ஆடையா போற்றி

    8. அந்தண் மறை வேள்வி காவற்கார போற்றி

    9. அமராவதி புரக்கும் ஆனைக்கு இறைவா போற்றி

    10. அமருலகிறைவ உமைதரு புதல்வ போற்றி

    11. அரிய மோன விழிதிறந்த நளின பாதம் போற்றி

    12. அலகில் தமிழால் உயர் சமர்த்தனே போற்றி

    13. அறு சமய சாத்திரப் பொருளோனே போற்றி

    14. அறிவுடன் ஓது மாதவர் பெருவாழ்வே போற்றி

    15. அறிவும் உரமும் அறமும் நிறமும் உடையாய் போற்றி

    16. அறிவிற் பெரிய மேன்மைக்கார போற்றி

    17. அன்பர் மகிழ வரங்களும் அருள்வாய் போற்றி

    18. ஆதி அந்தமுமான சங்கரி குமரேசா போற்றி

    19. ஆதி முடிவு அற்ற திரு நாமக்கார போற்றி

    20. ஆயிர முகத்து நதி பாலா போற்றி

    21. ஆறுதிருப்பதியில் வளர் பெருமாள் போற்றி

    22. இன்சொல் விசாகா க்ருபாகர போற்றி

    23. இணையில் அருணை பழநி கிழவ போற்றி

    24. இமயவரை ஈன்ற மங்கைக்கு ஒருபாலா போற்றி

    25. உக்ர இறையவர் புதல்வா முதல்வா போற்றி

    26. உமையாள் பயந்த இலஞ்சியமே போற்றி

    27. உலகு அளவு மால் மகிழ்ந்த மருகா போற்றி

    28. எந்தனுடைச் சாமிநாதா வயலூரா போற்றி

    29. எழுதா மறைமா முடிவே வடிவே போற்றி

    30. என்றும் அகலாத இளமைக்கார போற்றி

    31. ஒருகால் முருகவேள் எனவும் அருள்தாராய் போற்றி

    32. கசிவார் இதயத் தமிர்தே போற்றி

    33. கடம்ப மலர் முடிக்கும் இளையோனே போற்றி

    34.கரிமுகவன் இளைய கந்தப் பெருமான் போற்றி

    35. கருதுவார் மனம் புகுந்த பெருமாளே போற்றி

    36. கர்பர் கயிலாயர் மைந்த வடிவேலா போற்றி

    37. கவுரி நாயகனார் குரு நாயக போற்றி

    38. குருபுங்கவ எண்குண பஞ்சரனே போற்றி

    39. குன்றுருவ ஏவும் வேலைக்கார போற்றி

    40. குமர குர கார்த்திகைப் பெருமாளே போற்றி

    41. குவடு தவிடு படக் குத்திய காங்கேயா போற்றி

    42. குறமகள் தார்வேய்ந்த புயனே போற்றி

    43. குறமகளைவந்தித்து அணைவோனே போற்றி

    44. சகல வேதமுமே தொழு சமரபுரிப் பெருமாள் போற்றி

    45.சரவணத்திற் பிறந்த ஒரு கந்தசுவாமியே போற்றி

    46. சம்பந்தன் எனத் தமிழ் தேக்கிய பெருமான் போற்றி

    47. சிந்தாலத்தை அடர் சுந்தா போற்றி

    48. சலைகள் உருவிட அயிலைவிடு குமர போற்றி

    49. சிவகாம சுந்தரியே தரு பாலக போற்றி

    50. சூர்மா மடியத் தொடுவேலவனே போற்றி

    51. செஞ்சொல் அடியார்கள் வாரக்கார போற்றி

    52. செஞ் சேவற், செங்கையுடைய சண்முகா போற்றி

    53. செந்தமிழ் சொல் நாலு கவிதைக்கார போற்றி

    54. செந்தமிழ் நூல் விரித்த செவ்வேள் போற்றி

    55. செவ்வான் உருவில் திகழ் வேலவா போற்றி

    56. சேலார் வயல் பொழில் செங்கோடைக்குமர போற்றி

    57. செயே வேளே பூவே கோவே போற்றி

    58. சோதி கார்த்திகை பெற்றவிளக்கொளி போற்றி

    59. ஞானகர சுர பாஸ்கரனே போற்றி

    60. தமிழ் சோதித்து அலங்கல் அணி அத்தா போற்றி

    61. தமிழ்தனை கரை காட்டிய திறலோனே போற்றி

    62. திரியம்பகி அளித்த செல்வச் சிறுவா போற்றி

    63. திங்கள் சூடிய நாயகர் பெருவாழ்வே போற்றி

    64. திருக்குராவடி நிழல் தனில் உறைவோய் போற்றி

    65. திருந்த வேதம் தண்தமிழ் தெரிதருபுலவ போற்றி

    66. திருமக சந்தர முருக கடம்ப சிவசுத போற்றி

    67. திருநடனம் இடு மயிலில் வரு குமர போற்றி

    68. திமிர தினகர முருக சரவணபவ போற்றி

    69. திறல் பூண்ட சுப்ரமண்ய ஷண்முகவேலா போற்றி

    70. தீர தீர தீராதி தீரப் பெரியோனே போற்றி

    71. தேவ தேவ தேவாதி தேவப் பெருமாள் போற்றி

    72. தூவிக்குல மயில் வாகனனே போற்றி

    73. தெரிவை பாரதியர் சாதியிலாதவர் தரசேய் போற்றி

    74. தெய்வ வாரண வநிதை புநிதா போற்றி

    75. தொழுது வழிபடும் அடியர் காவற்கார போற்றி

    76. நக்கீரர் சரண் என வந்தருள் முருக போற்றி

    77. நீலக்ரிப கலாபத் தேர்விடு சேவகா போற்றி

    78. நீர் பெருஞ் சடையாரருள் தேசிகா போற்றி

    79. நிதியே நித்தியமே என் நினைவே போற்றி

    80. நினைத்ததை முடித்தருள் கிருபைக் கடல் போற்றி

    81. பச்சை மாமயில் மெச்ச ஏறிய பாகா போற்றி

    82. பரமற்கு அருமறை உபசேதித்த தேசிகா போற்றி

    83. பரமகல்யாணி தந்த பெருவாழ்வே போற்றி

    84. பல குன்றிலும் அமர்ந்த பெருமாள் போற்றி

    85. பொன்பரவு கதிர்வீசு வடிவேலா போற்றி

    86. மகாமாயை களைந்திட வல்லபிரான் போற்றி

    87. மஞ்சரி குஞ்சரி தோய் காங்கேயா போற்றி

    88. மணம் அறாத கடம்பு பனைவோய் போற்றி

    89. மதுமலர்க் கண் துயில் முகுந்தன் மருகா போற்றி

    90. மந்தாகினி தந்த வரோதயனே போற்றி

    91. மயில் கொண்டு உலகு நொடியில் வருவாய் போற்றி

    92. மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி மன்னா போற்றி

    93. மறவாதவர் நினைப்பவை முடிப்பவா போற்றி

    94. மாநிலம் எழினும் மேலான நாயக போற்றி

    95. முத்தமிழை ஆயும் வரிசைக்கார போற்றி

    96. மைவருங் கண்டத்தர் மைந்தா போற்றி

    97. வடிவும் இளமையும் வளமையுமுடையாய் போற்றி

    98. வாசக அதீத மனோலய பஞ்சுரா போற்றி

    99. வாசுகி எடுத்துதவும் வாசிக்காரா போற்றி

    100. வாவியில் உதித்த முகமாயக்காரா போற்றி

    101. வாகை புனை குக்குட பதாகைக் கார போற்றி

    102. வேடர் குலப் பிடிதோய்மலையே போற்றி

    103. வேதாள கணம் புகழ் வேலவனே போற்றி

    104. வை வைத்த வேற்படை வானவனே ேபாற்றி

    105. வேத ஆகம சித்ர வேலாயுதனே போற்றி

    106. வேலும் மயிலும் நினைந்தவர் துயர்தீர அருள்வாய் போற்றி

    107. சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான

    தண் சிறுவை தனில் மேவும் பெருமான் போற்றி போற்றி

    108. வளம் மிகுந்த சிறுவை மேவி வரம்

    மிகுந்த பெருமான் போற்றி போற்றி

    • குரு பகவான் பார்க்கும் இடமெல்லாம் விருத்தியாகும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.
    • குரு பகவான் நவக்கிரகங்களில் ஐந்தாவது இடத்தைப் பெறுகிறார்.

    ஓம் அன்ன வாகனனே போற்றி!

    ஓம் அங்கிரஸ புத்ரனே போற்றி!

    ஓம் அபய கரத்தனே போற்றி!

    ஓம் அரசு சமித்தனே போற்றி!

    ஓம் அயன் அதிதேவதையனே போற்றி!

    ஓம் அலைவாயில் அருள்பவனே போற்றி!

    ஓம் அறிவனே போற்றி!

    ஓம் அறிவுக்கதிபதியே போற்றி!

    ஓம் அறக்காவலே போற்றி!

    ஓம் அரவகுலம் காத்தவனே போற்றி!

    ஓம் ஆண் கிரகமே போற்றி!

    ஓம் ஆணவமழிப்பவனே போற்றி!

    ஓம் இந்திரன் பிரத்யதிதேவதையனே போற்றி!

    ஓம் இருவாகனனே போற்றி!

    ஓம் ஈசனருள் பெற்றவனே போற்றி!

    ஓம் ஈரெண்ணாண்டாள்பவனே போற்றி!

    ஓம் உதித்தியன் சோதரனே போற்றி!

    ஓம் உபகிரக முடையவனே போற்றி!

    ஓம் எண்பரித் தேரனே போற்றி!

    ஓம் எளியோர்க் காவலே போற்றி!

    ஓம் ஐந்தாமவனே போற்றி!

    ஓம் ஏடேந்தியவனே போற்றி!

    ஓம் கருணை உருவே போற்றி!

    ஓம் கற்பகத் தருவே போற்றி!

    ஓம் கடலை விரும்பியே போற்றி!

    ஓம் கமண்டலதாரியே போற்றி!

    ஓம் களங்கமிலானே போற்றி!

    ஓம் கசன் தந்தையே போற்றி!

    ஓம் கந்தனருள் பெற்றவனே போற்றி!

    ஓம் கடகராசி அதிபதியே போற்றி!

    ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி!

    ஓம் காக்கும் சுவையனே போற்றி!

    ஓம் கிரகாதீசனே போற்றி!

    ஓம் கீர்த்தியருள்வோனே போற்றி!

    ஓம் குருவே போற்றி!

    ஓம் குருபரனே போற்றி!

    ஓம் குணசீலனே போற்றி!

    ஓம் குரு பகவானே போற்றி!

    ஓம் சதுர பீடனே போற்றி!

    ஓம் சஞ்சீவினி அறிந்தவனே போற்றி!

    ஓம் சான்றோனே போற்றி!

    ஓம் சாந்த மூர்த்தியே போற்றி!

    ஓம் சிறுமையழிப்பவனே போற்றி!

    ஓம் சின்முத்திரை ஹஸ்தனே போற்றி!

    ஓம் கராச்சாரியனே போற்றி!

    ஓம் சுப கிரகமே போற்றி!

    ஓம் செல்வமளிப்பவனே போற்றி!

    ஓம் செந்தூரில் உயர்ந்தவனே போற்றி!

    ஓம் தங்கத் தேரனே போற்றி!

    ஓம் தனுர்ராசி அதிபதியே போற்றி!

    ஓம் தாரை மணாளனே போற்றி!

    ஓம் திரிலோகேசனே போற்றி!

    ஓம் திட்டைத் தேவனே போற்றி!

    ஓம் தீதழிப்பவனே போற்றி!

    ஓம் தூயவனே போற்றி!

    ஓம் துயர் துடைப்பவனே போற்றி!

    ஓம் தெளிவிப்பவனே போற்றி!

    ஓம் தேவ குருவே போற்றி!

    ஓம் தேவரமைச்சனே போற்றி!

    ஓம் தேவர்குலக் காவலனே போற்றி!

    ஓம் நற்குணனே போற்றி!

    ஓம் நல்லாசானே போற்றி!

    ஓம் நற்குரலோனே போற்றி!

    ஓம் நல்வாக்கருள்பவனே போற்றி!

    ஓம் நலமேயருள்பவனே போற்றி!

    ஓம் நாற்சக்கரத் தேரனே போற்றி!

    ஓம் நாற்கோணப் பீடனே போற்றி!

    ஓம் நாற்கரனே போற்றி!

    ஓம் நீதிகாரகனே போற்றி!

    ஓம் நீதி நூல் தந்தவனே போற்றி!

    ஓம் நேசனே போற்றி!

    ஓம் நெடியோனே போற்றி!

    ஓம் பரத்வாஜன் தந்தையே போற்றி!

    ஓம் `பாடி'யில் அருள்பவனே போற்றி!

    ஓம் பிரஹஸ்பதியே போற்றி!

    ஓம் பிரமன் பெயரனே போற்றி!

    ஓம் பீதாம்பரனே போற்றி!

    ஓம் புத்ர காரகனே போற்றி!

    ஓம் புணர்வசு நாதனே போற்றி!

    ஓம் புஷ்பராகம் விரும்பியே போற்றி!

    ஓம் பூரட்டாதிபதியே போற்றி!

    ஓம் பொற்பிரியனே போற்றி!

    ஓம் பொற்குடையனே போற்றி!

    ஓம் பொன்னாடையனே போற்றி!

    ஓம் பொன்மலர்ப் பிரியனே போற்றி!

    ஓம் பொன்னிற த்வஜனே போற்றி!

    ஓம் மணம் அருள்பவனே போற்றி!

    ஓம் மகவளிப்பவனே போற்றி!

    ஓம் மஞ்சள் வண்ணனே போற்றி!

    ஓம் `மமதை' மணாளனே போற்றி!

    ஓம் முல்லைப் பிரியனே போற்றி!

    ஓம் மீனராசி அதிபதியே போற்றி!

    ஓம் யானை வாகனனே போற்றி!

    ஓம் யோகசித்தி சோதரனே போற்றி!

    ஓம் ரவிக்கு உற்றவனே போற்றி!

    ஓம் ருத்ராட்சதாரியே போற்றி!

    ஓம் வடதிசையனே போற்றி!

    ஓம் வடநோக்கனே போற்றி!

    ஓம் வள்ளலே போற்றி!

    ஓம் வல்லவனே போற்றி!

    ஓம் வச்சிராயுதனே போற்றி!

    ஓம் வாகீசனே போற்றி!

    ஓம் விசாக நாதனே போற்றி!

    ஓம் வேதியனே போற்றி!

    ஓம் வேகச் சுழலோனே போற்றி!

    ஓம் வேண்டுவன ஈவோனே போற்றி!

    ஓம் `ஹ்ரீம்' பீஜ மந்திரனே போற்றி!

    ஓம் வியாழனே போற்றி!

    • ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினமானதால் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
    • இன்று 108 போற்றியை சொல்லி முருகனை வழிபட உகந்த நாள்.

    ஓம் அப்பா போற்றி

    ஓம் அரனே போற்றி

    ஓம் அழகா போற்றி

    ஓம் அருவே போற்றி

    ஓம் உருவே போற்றி

    ஓம் ¢அபயா போற்றி

    ஓம் அதிகா போற்றி

    ஓம் அறுபடையோய் போற்றி

    ஓம் ஆறுமுகத்தரசே போற்றி

    ஓம் ஆதி போற்றி

    ஓம் அனாதி போற்றி

    ஓம் இச்சை போற்றி

    ஓம் கிரியை போற்றி

    ஓம் இறைவா போற்றி

    ஓம் இளையோய் போற்றி

    ஓம் ஈசா போற்றி

    ஓம் நேசா போற்றி

    ஒம் உத்தமா போற்றி

    ஓம் உயிரே போற்றி

    ஓம் உணர்வே போற்றி

    ஓம் உமைபாலா போற்றி

    ஓம் எளியோய் போற்றி

    ஓம் எண்குணா போற்றி

    ஓம் ஏகா போற்றி

    ஓம் அனேகா போற்றி

    ஓம் ஒலியே போற்றி

    ஓம் சுடரொளியே போற்றி

    ஓம் கந்தா போற்றி

    ஓம் கடம்பா போற்றி

    ஓம் கருணாமூர்த்தியே

    ஓம் காவலா போற்றி

    ஓம் கார்த்திகேயா போற்றி

    ஓம் குகனே போற்றி

    ஓம் குமரா போற்றி

    ஓம் குறவா போற்றி

    ஓம் குன்றுதோர் நின்றாய் போற்றி

    ஓம் சரவணா போற்றி

    ஓம் சண்முகா போற்றி

    ஓம் சத்தியசீலா போற்றி

    ஓம் சிட்டானே போற்றி

    ஓம் சிவக்குமரா போற்றி

    ஓம் சிவக்கொழுந்தே போற்றி

    ஓம் சித்தி போற்றி

    ஓம் முத்தி போற்றி

    ஓம் தலைவா போற்றி

    ஓம் தவப்புதல்வா போற்றி

    ஓம் தணிகைமுருகா போற்றி

    ஓம் சூரா போற்றி

    ஓம் வீரா போற்றி

    ஓம் சுப்ரமண்யா போற்றி

    ஓம் செந்தமிழா போற்றி

    ஓம் செங்கல்வராயா போற்றி

    ஓம் சேவலா போற்றி

    ஓம் சேனாதிபதியே போற்றி

    ஓம் ஞானபண்டிதா போற்றி

    ஓம் தூயோய் போற்றி

    ஓம் துறையே போற்றி

    ஓம் நடுவா போற்றி

    ஓம் நல்லோய்போற்றி

    ஓம் நாதா போற்றி

    ஓம் போதா போற்றி

    ஓம் நாவலா போற்றி

    ஓம் பாவலா போற்றி

    ஓம் நித்தியா போற்றி

    ஓம் நிமலா போற்றி

    ஓம் பொன்னே போற்றி

    ஓம் பொருளே போற்றி

    ஓம் புலவா போற்றி

    ஓம் பூரணா போற்றி

    ஓம் மன்னா போற்றி

    ஓம் மயிலோய் போற்றி

    ஓம் மறையே போற்றி

    ஓம் மணக்கோலா போற்றி

    ஓம் மாசிலாய் போற்றி

    ஓம் மால்முருகா போற்றி

    ஓம் முருகா போற்றி

    ஓம் முதல்வா போற்றி

    ஓம் முத்தையா போற்றி

    ஓம் மூவர்க்கும் மேலோய் போற்றி

    ஓம் வரதா போற்றி

    ஓம் விரதா போற்றி

    ஓம் விவேகா போற்றி

    ஓம் விசாகா போற்றி

    ஓம் விசாகா போற்றி

    ஓம் விதியே போற்றி

    ஓம் கதியே போற்றி

    ஓம் விண்ணோர் தொழும்

    விமலா போற்றி

    ஓம் குஞ்சரிமணாளா போற்றி

    ஓம் பரங்குன்றின் பரமா போற்றி

    ஓம் சூரனைமாய்த்தோய் போற்றி

    ஓம் செந்தில் செவ்வேலா போற்றி

    ஓம் ஆண்டியாய் நின்றாய்போற்றி

    ஓம் ஆவினன் குடியோய்போற்றி

    ஓம் ஏரகப் பெருமான் போற்றி

    ஓம் எம்பிரான் குருவே போற்றி

    ஓம் வள்ளி மணாளா போற்றி

    ஓம் வளர் தணிகேசா போற்றி

    ஓம் சோலையில் செல்வா போற்றி

    ஓம் சுகமெலாம் தருவாய் போற்றி

    ஓம் ஒழுக்கம் அருள்வாய் போற்றி

    ஓம் உடல் நலம் தருவாய் போற்றி

    ஓம் செறுக்கினை அறுப்பாய் போற்றி

    ஓம் சினம்காமம் தவிர்ப்பாய் போற்றி

    ஓம் அவாவினை அழிப்பாய் போற்றி

    ஓம் அறம்பொருள் தருவாய் போற்றி

    ஓம் அனைத்தும் நீயே போற்றி

    ஓம் அருள்வாய் வள்ளி

    மணாளா போற்றி

    ஓம் தேவசேனா சண்முகா

    போற்றி போற்றி போற்றியே.

    ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீர மணிகண்டன் காசி இராமேஸ்வரம், பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஓம்ஸ்ரீ ஹரி ஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சாமியே சரணம் ஐயப்பா!
    ஓம் கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா

    ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா

    ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா

    ஓம் அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா

    ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா

    ஓம் ஆபத்தில் காப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் இன்தமிழ்ச்சுவையே சரணம் ஐயப்பா

    ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் ஈசனின் திருமகனே சரணம் ஐயப்பா

    ஓம் ஈடில்லாத் தெய்வமே சரணம் ஐயப்பா

    ஓம் உண்மைப்பரம் பொருளே சரணம் ஐயப்பா

    ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா

    ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா

    ஓம் ஊழ்வினைகள் அழிப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் எங்கள் குலதெய்வமே சரணம் ஐயப்பா

    ஓம் ஏழைப்பங்காளனே சரணம் ஐயப்பா

    ஓம் ஏகாந்த முர்த்தியே சரணம் ஐயப்பா

    ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா

    ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா

    ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா

    ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா

    ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா

    ஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் கலியுகவரதனே சரணம் ஐயப்பா

    ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா

    ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா

    ஓம் சைவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா

    ஓம் அச்சங்கோவில் அரசே சரணம் ஐயப்பா

    ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா

    ஓம் குளத்துப்புழைப் பாலனே சரணம் ஐயப்பா

    ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா

    ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா

    ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா

    ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா

    ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா

    ஓம் பம்பையிலே பிறந்தவனே சரணம் ஐயப்பா

    ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா

    ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா

    ஓம் சாந்தம்நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா

    ஓம் குருமகனின் குறைதீர்த்தவனே சரணம் ஐயப்பா

    ஓம் குருதட்சணை அளித்தவனே சரணம் ஐயப்பா

    ஓம் புலிப்பாலை கொணர்ந்தவனே சரணம்ஐயப்பா

    ஓம் வன்புலியின் வாகனனே சரணம்ஐயப்பா

    ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா

    ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா

    ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா

    ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா

    ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் இருமுடிப்பிரியனே சரணம் ஐயப்பா

    ஓம் எருமேலி தர்மசாஸ்தாவே சரணம்ஐயப்பா

    ஓம் நித்திய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா

    ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா

    ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா

    ஓம் பெரும் ஆணவத்தை அழிப்பவனே சரணம்ஐயப்பா

    ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம்ஐயப்பா

    ஓம் சாந்திதரும் பேரழகே சரணம் ஐயப்பா

    ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா

    ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம்ஐயப்பா

    ஓம் காளைகட்டி நிலையமே சரணம்ஐயப்பா

    ஓம் அதிர்வேட்டுப்பிரியனே சரணம்ஐயப்பா

    ஓம் அழுதமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

    ஓம் ஆனந்தமிகு பஜனைப்பிரியனே சரணம்ஐயப்பா

    ஓம் கல்லிடும் குன்றே சரணம் ஐயப்பா

    ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம்ஐயப்பா

    ஓம் இஞ்சிப்பாறைக்கோட்டையே சரணம்ஐயப்பா

    ஓம் கரியிலந்தோடே சரணம் ஐயப்பா

    ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

    ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா

    ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா

    ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா

    ஓம் பம்பா நதி தீர்த்தமே சரணம் ஐயப்பா

    ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் திருவேணி சங்கமமே சரணம் ஐயப்பா

    ஓம் ஸ்ரீராமர் பாதமே சரணம் ஐயப்பா

    ஓம் சக்திபூஜைக் கொண்டவனே சரணம் ஐயப்பா

    ஓம் சபரிக்கு அருள் செய்தவனே சரணம் ஐயப்பா

    ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா

    ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா

    ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா

    ஓம் திருபம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா

    ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

    ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா

    ஓம் அப்பாச்சிமேடே சரணம் ஐயப்பா

    ஓம் இப்பாச்சிக்குழியே சரணம் ஐயப்பா

    ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா

    ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா

    ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா

    ஓம் கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா

    ஓம் கடுத்தசாமியே சரணம் ஐயப்பா

    ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா

    ஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா

    ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா

    ஓம் பசுவின் நெய் அபிஷேகமே சரணம் ஐயப்பா

    ஓம் கற்பூரப்பிரியனே சரணம் ஐயப்பா

    ஓம் நாகராஜாப் பிரபுவே சரணம் ஐயப்பா

    ஓம் மாளிகைப் புறத்தம்மனே சரணம் ஐயப்பா

    ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா

    ஓம் அக்கினிக் குண்டமே சரணம் ஐயப்பா

    ஓம் அலங்காரப்பிரியனே சரணம் ஐயப்பா

    ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா

    ஓம் சற்குருநாதனே சரணம் ஐயப்பா

    ஓம் மகரஜோதியே சரணம் ஐயப்பா

    ஓம் மங்களமூர்த்தியே சரணம் ஐயப்பா

    ஓம் ஐயப்பா! நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும்.

    ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீர மணிகண்டன் காசி இராமேஸ்வரம், பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஓம்ஸ்ரீ ஹரி ஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சாமியே சரணம் ஐயப்பா!

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா

    குழந்தை வரம் மற்றும் கருவில் இருக்கும் குழந்தையை காக்கும் கடவுளாக விளங்கும் கர்ப்பரட்சாம்பிகை அன்னையின் 108 போற்றிகள் இந்த பதிவில் உள்ளது.
    1. ஓம் கருகாக்கும் நாயகியே போற்றி
    2. ஓம் கர்ப்ப ரக்ஷாம்பிகையே போற்றி
    3. ஓம் கருகாவூர் தேவியே போற்றி
    4. ஓம் கஷ்டங்கள் தீர்ப்பாய் போற்றி
    5. ஓம் ஈஸ்வரனின் இதயக்கனியே போற்றி
    6. ஓம் கருகாவூர் எந்தையின் கண்மணியே போற்றி
    7. ஓம் முல்லைவனநாதரின் சுந்தரியே போற்றி
    8. ஓம் மூவுலகும் காக்கும் அன்னையே போற்றி
    9. ஓம் மைந்தன் வேண்ட வரம் தருவாய் போற்றி
    10. ஓம் மாதர் மனம் மகிழ்ச் செய்வாய் போற்றி
    11. ஓம் எங்கும் தீராத குறை தீர்ப்பவளே போற்றி
    12. ஓம் எங்களை என்றும் காப்பவளே போற்றி
    13. ஓம் பிள்ளைக் கலி தீர்க்கும்பேரொளியே போற்றி
    14. ஓம் பிறவிப் பயன் தந்து அருள்வாய் போற்றி
    15. ஓம் பிண்டமாய் இருக்கும் கருவளர்ப்பாய் போற்றி

    16. ஓம் பிரம்மனின் படைப்புக்கு உயிர் தருவாய் போற்றி
    17. ஓம் முல்லைவனத்தில் அரசாள்வாய் போற்றி
    18. ஓம் நித்திருவர் தொழுத நித்திலமே போற்றி
    19. ஓம் நற்றவத்திற்கு அருளும் நாயகியே போற்றி
    20. ஓம் நாடிவரும் பக்தர் துயர்களைவாய் போற்றி
    21. ஓம் சர்வ வல்லமை பெற்ற ஈஸ்வரியே போற்றி
    22. ஓம் சர்வேஸ்வரனின் சரிபாதியே போற்றி
    23. ஓம் சங்கடங்கள் தீர்க்கும் சங்கரியே போற்றி
    24. ஓம் சார்ந்து நிற்போரை ரஷிப்பாய் போற்றி
    25. ஓம் பெண்கள் கருவறையை காப்பவளே போற்றி
    26. ஓம் பிரியமுடன் எங்களை வாழ்த்துவாய் போற்றி
    27. ஓம் பாதியில் கலையாத கரு தந்தாய் போற்றி
    28. ஓம் பாரினில் மகிழ்வான் வாழ்வளிப்பாய் போற்றி
    29. ஓம் நெய்யாலே படிமெழுக நீ மகிழ்வாய் போற்றி
    30. ஓம் மெய்யான பக்திக்கு உருகிடுவாய் போற்றி

    31. ஓம் தூய்மையுடன் வணங்குவோர் துயர்துடைப்பாய் போற்றி
    32. ஓம் வாய்மையுடன் வரம் தந்து வளம் தருவாய் போற்றி
    33. ஓம் வேதிகைக்கு அருள் சுரந்த அன்னையே போற்றி
    34. ஓம் வேண்டுபவர் அருகினில் வந்திடுவாய் போற்றி
    35. ஓம் வனிதையரின் வாழ்விற்கு வரமாளாய் போற்றி
    36. ஓம் வாழ்நாளில் வழிகாட்டும் வடிவழகே போற்றி
    37. ஓம் கலைந்த கர்ப்பம் உருவாக்கி உயிர் கொடுத்தாய் போற்றி
    38. ஓம் காமதேனு அழைத்து தாய்ப்பால் தந்தாய் போற்றி
    39. ஓம் தம்பதியாய் வருவோர்க்கு தஞ்சமளிப்பாய் போற்றி
    40. ஓம் தாயே உன் அருள் என்றும் தர வேண்டும் போற்றி
    41. ஓம் வலக்கரத்தால் அபயமளிக்கும் வனிதாமணியே போற்றி
    42. ஓம் இடக்கரத்தால் கர்ப்பத்தைக் காத்து நிற்ப்பாய் போற்றி
    43. ஓம் பத்ம பீடத்தில் அமர்ந்திருக்கும் பார்வதியே போற்றி
    44. ஓம் பிரசவத்தில் துணையிருக்கும் பெரிய நாயகியே போற்றி
    45. ஓம் கருகாமல் கருகாக்கும் கண்மணியே போற்றி

    46. ஓம் கர்ப்புரியில் வசிக்கும் கற்பகமே போற்றி
    47. ஓம் அகில உலகம் காக்கும் லோகநாயகியே போற்றி
    48. ஓம் அன்னை என்ற அருள் தந்து துயர்தீர்ப்பாய் போற்றி
    49. ஓம் மாதவிவநேச்வரரின் மாதரசியே போற்றி
    50. ஓம் முல்லைக் கொடி இடையே வந்த மெல்லியனே போற்றி
    51. ஓம் ஈஸ்வரனின் இதயத்தில் வீற்றிருப்பாய் போற்றி
    52. ஓம் ஈரேழு லோகத்தையும் என்றும் காப்பாய் போற்றி
    53. ஓம் கடம்பவன சுந்தரியே கற்புக்கரசியே போற்றி
    54. ஓம் காலம் பூராவும் கர்ப்பை காப்பவளே போற்றி
    55. ஓம் கல்லாக நின்று கருணைபொழிவாய் போற்றி
    56. ஓம் கதிரொளியே கனகமே கண்மணியே போற்றி
    57. ஓம் மலடி என்ற பெயர் நீக்கும் மங்களமே போற்றி
    58. ஓம் மங்கையர்க்கு அருகிலிருக்கும் மந்திரமே போற்றி
    59. ஓம் மருத்துவர்க்கும் சக்தி தரும் மாதவியே போற்றி
    60. ஓம் மறுமையிலும் உடனிருந்தும் மகிழ்விப்பாய் போற்றி

    61. ஓம் அசையும் கருவை அலுங்காமல் காப்பாய் போற்றி
    62. ஓம் அகிலத்தின் இயக்கத்தில் ஆனந்திப்பாய் போற்றி
    63. ஓம் அம்மா என்றுன்னை ஆராதிப்பேன் போற்றி
    64. ஓம் அம்மாவாய் என்னை ஆக்கினாய் போற்றி
    65. ஓம் மகேஸ்வரி உலகையே ஆள்கிறாய் போற்றி
    66. ஓம் மங்கலங்கள் பல தரும் மாதாவே போற்றி
    67. ஓம் ஸ்ரீ சக்ர வாசினி ஸ்திரீ தனமே போற்றி
    68. ஓம் சத்ரு பயம் நீங்க சரண்டைந்தேன் போற்றி
    69. ஓம் பிள்ளையில்லா தவிப்புக்கு பிரசாதமளிப்பாய் போற்றி
    70. ஓம் பிரபஞ்சத்தில் பெண்களை காப்பவளே போற்றி
    71. ஓம் பகவானின் ப்ரீதியே பரதேவதையே போற்றி
    72. ஓம் லிரத்யனாமாய் என்னுடன் இருப்பவளே போற்றி
    73. ஓம் உற்சாகமாய் தோன்றும் கர்ப்பம் காப்பாய் போற்றி
    74. ஓம் ஓழுங்காய் என் பிள்ளை பிறக்கச் செய்வாய் போற்றி
    75. ஓம் உன்னையன்றி யாருமில்லை சரணடைந்தேன் போற்றி

    76. ஓம் ஊரார் மெச்ச நான் வாழ வாழ்த்துவாய் போற்றி
    77. ஓம் காந்த கண்ணழகி முத்துப்போல் பல்லழகியே போற்றி
    78. ஓம் மின்னும் மூக்கழகி புன் முறுவற் சிரிப்பழகி போற்றி
    79. ஓம் சொர்ணமும், வைரமும் மின்ன ஜொலிக்கும் அழகியே போற்றி
    80. ஓம் ஒய்யார வடிவழகி அருள் மணக்கும் பேரழகியே போற்றி
    81. ஓம் துக்கங்கள் தீர்க்கும் துணையே போற்றி
    82. ஓம் துன்பமில்லாத வாழ்வருளும் தேவியே போற்றி
    83. ஓம் சங்கடம் தீர்க்கும் சங்கரியே போற்றி
    84. ஓம் சலனமில்லா வாழ்வருளும் சாம்பவியே போற்றி
    85. ஓம் மழலைச் செல்வம் தர மனமிரங்குவாய் போற்றி
    86. ஓம் மாதர்க்கு நீ என்றும் அரணாவாய் போற்றி
    87. ஓம் கதியென்று நம்பினவருக்கு கருணைசெய்வாய் போற்றி
    88. ஓம் கண்டவுடன் கஷ்டம் தீர்க்கும் கெளரியே போற்றி
    89. ஓம் நெஞ்சிற் கவலைகள் நீக்குவாய் போற்றி
    90. ஓம் செஞ்சுடர் குங்குமம் தரித்தாய் போற்றி

    91. ஓம் அஞ்சுமென் மனத்துக்கு ஆறுதலே போற்றி
    92. ஓம் தஞ்சம் நீயே தாமரையே போற்றி
    93. ஓம் சக்தியின் வடிவமே போற்றி
    94. ஓம் பக்தியுடன் தொழுவோரின் பரதேவி போற்றி
    95. ஓம் நித்தமுன் அருள்வேண்டி நமஸ்கரித்தேன் போற்றி
    96. ஓம் நீயிருக்க பூவுலகில் பயமில்லை போற்றி
    97. ஓம் மனமெல்லாம் நீ நிறைந்தாய் மகேஸ்வரி போற்றி
    98. ஓம் மங்கள வாழ்வுதந்து மகிழ்விப்பாய் போற்றி
    99. ஓம் மங்கையரின் கர்ப்பை காக்கின்றாய் போற்றி
    100. ஓம் கருகாவூர் அரசியே கருணாரசமே போற்றி
    101. ஓம் தலைமுறை தழைக்கச் செய்யும் தாயே போற்றி
    102. ஓம் குலம் வாழ மகருளும் மாதே போற்றி
    103. ஓம் சகலரும் உன் சக்தி சார்ந்தோம் போற்றி
    104. ஓம் சோர்வு நீங்க உன் பாதம் சரணடைந்தோம் போற்றி
    105. ஓம் ஜயம் வேண்டும் ஜயம் வேண்டும் போற்றி
    106. ஓம் ஜகத்தினில் எங்கள் சக்தி ஓங்க வேண்டும் போற்றி
    107. ஓம் ஜீவனை ஜனிக்க வைக்கும் ஜகன்மாதா போற்றி
    108. ஓம் ஜயமங்களம் ஜயமங்களம் ஜனனியே போற்றி…
    நமக்கு பதினாறு செல்வங்களையும் எளிதாக கொடுக்கக் கூடிய இந்த ஸ்ரீ கிருஷ்ணருடைய 108 போற்றியை தினமும் சொல்லி கிருஷ்ணரை வழிபாடு செய்யவும்.
    ஓம் அனந்த கிருஷ்ணா போற்றி
    ஓம் அரங்கமா நகருளானே போற்றி
    ஓம் அற்புத லீலா போற்றி
    ஓம் அச்சுதனே போற்றி
    ஓம் அமரேறே போற்றி
    ஓம் அரவிந்த லோசனா போற்றி
    ஓம் அர்ஜுனன் தோழா போற்றி
    ஓம் ஆதி மூலமே போற்றி
    ஓம் ஆயர் கொழுந்தே போற்றி
    ஓம் ஆபத்சகாயனே போற்றி
    ஓம் ஆலிலை பாலகா போற்றி
    ஓம் ஆழ்வார் நாயகா போற்றி
    ஓம் ஆண்டாள் பிரியனே போற்றி
    ஓம் ஆனையைக் காத்தாய் போற்றி
    ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
    ஓம் ஆனிரை காத்தவனே போற்றி
    ஓம் இமையோர் தலைவா போற்றி
    ஓம் உம்பர்க்கு அருள்வாய் போற்றி
    ஓம் உடுப்பி உறைபவனே போற்றி
    ஓம் உள்ளம் கவர் கள்வனே போற்றி
    ஓம் உலகம் உண்ட வாயா போற்றி
    ஓம் ஊழி முதல்வனே போற்றி
    ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி
    ஓம் எட்டெழுத்து இறைவா போற்றி
    ஓம் எண் குணத்தானே போற்றி
    ஓம் எழில் ஞானச் சுடரே போற்றி
    ஓம் எழில் மிகுதேவா போற்றி
    ஓம் ஏழைப் பங்காளா போற்றி
    ஓம் ஒளிமணிவண்ணா போற்றி
    ஓம் ஒருத்தி மகனாய் பிறந்தாய் போற்றி
    ஓம் ஒருத்தி மகனாய் வளர்ந்தாய் போற்றி
    ஓம் கலியுக தெய்வமே போற்றி
    ஓம் கண்கண்ட தேவா போற்றி
    ஓம் கம்சனை அழித்தாய் போற்றி
    ஓம் கருட வாகனனே போற்றி
    ஓம் கல்யாண மூர்த்தி போற்றி
    ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
    ஓம் கமலக் கண்ணனே போற்றி
    ஓம் கஸ்துாரி திலகனே போற்றி
    ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
    ஓம் காயாம்பூ வண்ணனே போற்றி
    ஓம் கிரிதர கோபாலனே போற்றி
    ஓம் கீதையின் நாயகனே போற்றி
    ஓம் குசேலர் நண்பனே போற்றி
    ஓம் குருவாயூர் அப்பனே போற்றி
    ஓம் கோபியர் தலைவனே போற்றி
    ஓம் கோபி கிருஷ்ணனே போற்றி
    ஓம் கோவர்த்தனகிரி தாங்கியவனே போற்றி
    ஓம் கோபால கிருஷ்ணனே போற்றி
    ஓம் கோகுல பாலகனே போற்றி
    ஓம் கோவிந்த ராஜனே போற்றி
    ஓம் சகஸ்ர நாம பிரியனே போற்றி
    ஓம் சங்கு சக்கரத்தானே போற்றி
    ஓம் சந்தான கிருஷ்ணனே போற்றி
    ஓம் சகடாசுரனை அழித்தவனே போற்றி
    ஓம் சர்வ லோக ரட்சகனே போற்றி
    ஓம் சாந்த குணசீலனே போற்றி
    ஓம் சிந்தனைக்கினியவனே போற்றி
    ஓம் சீனிவாச மூர்த்தியே போற்றி
    ஓம் சுந்தரத் தோளுடையானே போற்றி
    ஓம் தாமரைக் கண்ணனே போற்றி
    ஓம் திருமகள் மணாளனே போற்றி
    ஓம் திருத்துழாய் மார்பனே போற்றி
    ஓம் துவாரகை மன்னனே போற்றி
    ஓம் தேவகி செல்வனே போற்றி
    ஓம் நந்த கோபாலனே போற்றி
    ஓம் நந்தகோபன் குமரனே போற்றி
    ஓம் நப்பின்னை மணாளனே போற்றி
    ஓம் நவநீத சோரனே போற்றி
    ஓம் நான்மறை பிரியனே போற்றி
    ஓம் நாராயண மூர்த்தியே போற்றி
    ஓம் பரந்தாமனே போற்றி
    ஓம் பக்த வத்சலனே போற்றி
    ஓம் பலராமர் சோதரனே போற்றி
    ஓம் பவள வாயனே போற்றி
    ஓம் பத்ம நாபனே போற்றி
    ஓம் பார்த்த சாரதியே போற்றி
    ஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றி
    ஓம் பாண்டவர் துாதனே போற்றி
    ஓம் பாண்டு ரங்கனே போற்றி
    ஓம் பாரதம் நிகழ்த்தினாய் போற்றி
    ஓம் பாஞ்சாலி சகோதரனே போற்றி
    ஓம் பாஞ்சஜன்ய சங்கினாய் போற்றி
    ஓம் பிருந்தாவன பிரியனே போற்றி
    ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி
    ஓம் புருஷோத்தமனே போற்றி
    ஓம் பூபாரம் தீர்த்தவனே போற்றி
    ஓம் பூதனையை கொன்றவனே போற்றி
    ஓம் மதுசூதனனே போற்றி
    ஓம் மண்ணை உண்டவனே போற்றி
    ஓம் மயிற்பீலி அழகனே போற்றி
    ஓம் மாய கிருஷ்ணனே போற்றி
    ஓம் மாயா வினோதனே போற்றி
    ஓம் மீராவின் வாழ்வே போற்றி
    ஓம் முத்து கிருஷ்ணனே போற்றி
    ஓம் முழுமதி வதனா போற்றி
    ஓம் யமுனைத் துறைவனே போற்றி
    ஓம் யசோதை செய்தவமே போற்றி
    ஓம் யதுகுலத் திலகமே போற்றி
    ஓம் ராதையின் நாயகனே போற்றி
    ஓம் வசுதேவர் புதல்வா போற்றி
    ஓம் வெண்ணெய் திருடியவனே போற்றி
    ஓம் வெள்ளை மனத்தானே போற்றி
    ஓம் வேங்கட கிருஷ்ணனே போற்றி
    ஓம் வேதியர் வாழ்வே போற்றி
    ஓம் வேணு கோபாலனே போற்றி
    ஓம் வைகுண்ட வாசனே போற்றி
    ஓம் வையம் காப்பவனே போற்றி போற்றி!
    தீபாவளி அன்று மகாலட்சுமி பூஜை செய்யும் போது மகாலட்சுமிக்கு உகந்த இந்த 108 போற்றியை சொல்லி வழிபாடு செய்து வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.
    ஓம் அன்புலட்சுமியே போற்றி
    ஓம் அன்னலட்சுமியே போற்றி
    ஓம் அமிர்தலட்சுமியே போற்றி
    ஓம் அம்சலட்சுமியே போற்றி
    ஓம் அருள்லட்சுமியே போற்றி
    ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
    ஓம் அழகு லட்சுமியே போற்றி
    ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
    ஓம் ஆகமலட்சுமியே போற்றி
    ஓம் அதிலட்சுமியே போற்றி
    ஓம் ஆத்மலட்சுமியே போற்றி
    ஓம் ஆளும் லட்சுமியே போற்றி
    ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
    ஓம் இதயலட்சுமியே போற்றி
    ஓம் இன்பலட்சுமியே போற்றி
    ஓம் ஈகைலட்சுமியே போற்றி
    ஓம் உலகலட்சுமியே போற்றி
    ஓம் உத்தம லட்சுமியே போற்றி
    ஓம் எளியலட்சுமியே போற்றி
    ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
    ஓம் ஒளிலட்சுமியே போற்றி
    ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
    ஓம் கஜலட்சுமியே போற்றி
    ஓம் கனகலட்சுமியே போற்றி
    ஓம் கம்பீர லட்சுமியே போற்றி
    ஓம் கனலட்சுமியே போற்றி
    ஓம் கிரகலட்சுமியே போற்றி
    ஓம் குண லட்சுமியே போற்றி
    ஓம் குங்குமலட்சுமியே போற்றி
    ஓம் குடும்பலட்சுமியே போற்றி
    ஓம் குலலட்சுமியே போற்றி
    ஓம் கேசவலட்சுமியே போற்றி
    ஓம் கோவிந்தலட்சுமியே போற்றி
    ஓம் கோமாதாலட்சுமியே போற்றி
    ஓம் சர்வலட்சுமியே போற்றி
    ஓம் சக்திலட்சுமியே போற்றி
    ஓம் சங்குலட்சுமியே போற்றி
    ஓம் சந்தான லட்சுமியே போற்றி
    ஓம் சாந்தலட்சுமியே போற்றி
    ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
    ஓம் சீலலட்சுமியே போற்றி
    ஓம் சீதாலட்சுமியே போற்றி
    ஓம் சுப்புலட்சுமி போற்றி
    ஓம் சுந்தரலட்சுமியே போற்றி
    ஓம் சூரியலட்சுமியே போற்றி
    ஓம் செல்வலட்சுமியே போற்றி
    ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி
    ஓம் சொரூபலட்சுமியே போற்றி
    ஓம் சொர்ணலட்சுமியே போற்றி
    ஓம் சொரூபலட்சுமியே போற்றி
    ஓம் சவுந்தர்யலட்சுமியே போற்றி
    ஓம் ஞானலட்சுமியே போற்றி
    ஓம் தங்கலட்சுமியே போற்றி
    ஓம் தனலட்சுமியே போற்றி
    ஓம் தான்யலட்சுமியே போற்றி
    ஓம் திரிபுரலட்சுமியே போற்றி
    ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி
    ஓம் திலகலட்சுமியே போற்றி
    ஓம் தீபலட்சுமியே போற்றி
    ஓம் துளசிலட்சுமியே போற்றி
    ஓம் துர்காலட்சுமியே போற்றி
    ஓம் தூயலட்சுமியே போற்றி
    ஓம் தெய்வலட்சுமியே போற்றி
    ஓம் தேவலட்சுமியே போற்றி
    ஓம் தைரியலட்சுமியே போற்றி
    ஓம் பங்கயலட்சுமியே போற்றி
    ஓம் பாக்கியலட்சுமியே போற்றி
    ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
    ஓம் பார்கவி லட்சுமியே போற்றி
    ஓம் புண்ணியலட்சுமியே போற்றி
    ஓம் பொருள்லட்சுமியே போற்றி
    ஓம் பொன்னிறலட்சுமியே போற்றி
    ஓம் போகலட்சுமியே போற்றி
    ஓம் மங்களலட்சுமியே போற்றி
    ஓம் மகாலட்சுமியே போற்றி
    ஓம் மாதவலட்சுமியே போற்றி
    ஓம் மாதாலட்சுமியே போற்றி
    ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி
    ஓம் மாசிலா லட்சுமியே போற்றி
    ஓம் முக்திலட்சுமியே போற்றி
    ஓம் மோனலட்சுமியே போற்றி
    ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி
    ஓம் வரலட்சுமியே போற்றி
    ஒம் வாழும் லட்சுமியே போற்றி
    ஓம் விளக்குலட்சுமியே போற்றி
    ஓம் விஜயலட்சுமியே போற்றி
    ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி
    ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி
    ஓம் வீரலட்சுமியே போற்றி
    ஓம் வெற்றிலட்சுமியே போற்றி
    ஓம் வேங்கடலட்சுமியே போற்றி
    ஓம் வைரலட்சுமியே போற்றி
    ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி
    ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி
    ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி
    ஓம் நாராயண லட்சுமியே போற்றி
    ஓம்  நாகலட்சுமியே போற்றி
    ஓம் நாத லட்சுமியே போற்றி
    ஓம் நித்திய லட்சுமியே போற்றி
    ஓம் நீங்காலட்சுமியே போற்றி
    ஓம் ரங்கலட்சுமியே போற்றி
    ஓம் ராமலட்சுமியே போற்றி
    ஓம் ராஜலெட்சுமியே போற்றி
    ஓம் ஜெயலட்சுமியே போற்றி
    ஓம் ஜீவலட்சுமியே போற்றி
    ஓம் ஜெகலட்சுமியே போற்றி
    ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!!
    நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மரை வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய 108 போற்றி பார்க்கலாம்.
    ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி
    ஓம் திருமாமகள் கேள்வா போற்றி
    ஓம் யோக நரசிங்கா போற்றி
    ஓம் ஆழியங்கையா போற்றி
    ஓம் அங்காரக் கனியே போற்றி
    ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி
    ஓம் எக்காலத் தேந்தாய் போற்றி
    ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி
    ஓம் சங்கரப்ரியனே போற்றி
    ஓம் சார்ங்க விற்கையா போற்றி

    ஓம் உலகமுண்ட வாயா போற்றி
    ஓம் உலப்பில் கீர்த்தியம்மா போற்றி
    ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றி
    ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
    ஓம் தாமரைக்கண்ணா போற்றி
    ஓம் காமனைப் பயந்தாய் போற்றி
    ஓம் ஊழி முதல்வா போற்றி
    ஓம் ஒளி மணிவண்ணனே போற்றி
    ஓம் இராவணாந்தகனே போற்றி
    ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி

    ஓம் பெற்ற மாளியே போற்றி
    ஓம் பேரில் மணாளா போற்றி
    ஓம் செல்வ நாரணா போற்றி
    ஓம் திருக்குறளா போற்றி
    ஓம் இளங்குமார போற்றி
    ஓம் விளங்கொளியே போற்றி
    ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி
    ஓம் வந்தெனையாண்டாய் போற்றி
    ஓம் எங்கள் பெருமான் போற்றி
    ஓம் இமையோர் தலைவா போற்றி
    ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி

    ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி
    ஓம் வேதியர் வாழ்வே போற்றி
    ஓம் வேங் கடத்துறைவா போற்றி
    ஓம் நந்தா விளக்கே போற்றி
    ஓம் நால் தோளமுதே போற்றி
    ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி
    ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி
    ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி
    ஓம் வாமதேவனுக்களித்தாய் போற்றி

    ஓம் மூவா முதல்வா போற்றி
    ஓம் தேவாதி தேவா போற்றி
    ஓம் எட்டெழுத்திறைவா போற்றி
    ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி
    ஓம் வரவரமுனிவாழ்வே போற்றி
    ஓம் வடதிருவரங்கா போற்றி
    ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி
    ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி
    ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி
    ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி

    ஓம் மாலே போற்றி
    ஓம் மாயப் பெருமானே போற்றி
    ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி
    ஓம் அருள்மாரி புகழே போற்றி
    ஓம் விண் மீதிருப்பாய் போற்றி
    ஓம் மண் மீதுழல்வோய் போற்றி
    ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி
    ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி
    ஓம் முந்நீர் வண்ணா போற்றி
    ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி

    ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி
    ஓம் முற்றவிம் மண்ணளந்தாய் போற்றி
    ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
    ஓம் அரவிந்த லோசன போற்றி
    ஓம் மந்திரப் பொருளே போற்றி
    ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றி
    ஓம் குரும்பரம்பரை முதலே போற்றி
    ஓம் விகனைசர் தொழும் தேவா போற்றி
    ஓம் பின்னை மணாளா போற்றி
    ஓம் என்னையாளுடையாய் போற்றி

    ஓம் நலம்தரும் சொல்லே போற்றி
    ஓம் நாரண நம்பி போற்றி
    ஓம் பிரகலல்லாதப்ரியனே போற்றி
    ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி
    ஓம் பேயார் கண்ட திருவே போற்றி
    ஓம் ஏழு மாமுனிவர்க்கருளே போற்றி
    ஓம் ஏமகூட விமானத்திறைவா போற்றி
    ஓம் ஆணையின் நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி
    ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
    ஓம் கச்சி யூரகத்தாய் போற்றி

    ஓம் வில்லியறுத்த தேவா போற்றி
    ஓம் வீடணனுக்கருளினாய் போற்றி
    ஓம் இனியாய் போற்றி
    ஓம் இனிய பெயரினாய் போற்றி
    ஓம் புனலரங்கா போற்றி
    ஓம் அனலுருவே போற்றி
    ஓம் புண்ணியா போற்றி
    ஓம் புராணா போற்றி
    ஓம் கோவிந்தா போற்றி
    ஓம் கோளரியே போற்றி

    ஓம் சிந்தாமணி போற்றி
    ஓம் ஸ்ரீதரா போற்றி
    ஓம் மருந்தே போற்றி
    ஓம் மாமணி வண்ணா போற்றி
    ஓம் பொன் மலையாய் போற்றி
    ஓம் பொன்வடிவே போற்றி
    ஓம் பூந்துழாய் முடியாய் போற்றி
    ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி
    ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி
    ஓம் தயரதன் வாழ்வே போற்றி

    ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி
    ஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி
    ஓம் வள்ளலே போற்றி
    ஓம் வரமருள்வாய் போற்றி
    ஓம் சுதாவல்லி நாதனே போற்றி
    ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி
    ஓம் பத்தராவியே போற்றி
    ஓம் பக்தோசிதனே போற்றி 
    பெருமாளுக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது பெருமாளுக்கு உகந்த நாட்களில் சொல்லி வந்தால் விருப்பங்கள் நிச்சயம் நிறைவேறும்.
    ஸ்ரீ நரநாராயணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நரசிங்க பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அத்புத நாராயணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வைகுண்ட நாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ த்ரிவிக்ரமன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ லோகநாத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீனிவாசன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருவண் புருஷோத்தமன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ குடமாடு  கூத்தன்  திருவடிகளே சரணம்

    ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அஷ்ட புஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ யோக நரசிம்மசுவாமி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பால சயனக் கோலம் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தேவாதி ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நீலமேக பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தல சயன பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திரு சாரநாத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ உப்பிலியப்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வையம் காத்த பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஜெகன்னாத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கஜேந்திர வரத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வல்வில் ராமன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சாரங்கபாணி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கோலவில்லி ராமர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நித்திய கல்யாண பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அப்பக்குடத்தான் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அன்பில் சுந்தரராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ புண்டரீகாட்சன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ புருஷோத்தமன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ரங்கநாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பக்த வத்சல பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வீர ராகவ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ விஜய ராகவ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நீர் வண்ண பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ விளக்கொளி பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அழகிய சிங்க பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆதி வராக பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நிலா துண்ட பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பாண்டவ தூத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பவள வண்ண பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பரமபத நாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கருணாகர பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பார்த்தசாரதி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பேரருளாளன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ  கோபாலகிருஷ்ணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அழகிய மணவாளர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருநறையூர் நம்பி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நாவாய் முகுந்தன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ உய்யவந்த பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நீலமேக  பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சவுந்தர ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நாண்மதியப் பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திரிவிக்ரம நாராயணர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தாமரைக் கண்ணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ செங்கண் மால் ரங்கநாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தாமரையாள் கேள்வன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தேவநாத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ காட்கரையப்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ லெட்சுமண பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருவாழ் மார்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ இமையவரப்பர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ மாயப்பிரான் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருக்குறளப்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பாம்பணையப்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அனந்த பத்மநாபர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருவாழ்மார்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அழகிய நம்பியார் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தோத்தாத்ரி நாதன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வைகுண்ட நாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ விஜயாசனர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பூமி பாலகர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆதி நாதன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ மகர நெடுங்குழைக்காதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வேங்கட வாணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஸ்ரீனிவாஸன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தெய்வ நாயகர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அரவிந்த லோசனர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வடபத்ரசாயி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கூடலழகர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கள்ளழகர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ காளமேக பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சவுமிய நாராயணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆதி ஜெகந்நாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சத்திய மூர்த்தி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ரகுநாயகன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கோவர்த்தநேசன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பிரகலாதவரதன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வெங்கடாஜலபதி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ முக்திநாத் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நைமிசாரண்யம் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நவமோகன கிருஷ்ணா திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ரகுநாத் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருவல்லவாழ் திருவாழ்மார்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நாராயணா திருவடிகளே சரணம்

    ஸ்ரீ மகாவிஷ்ணு திருவடிகளே சரணம்
    தூத்துக்குடி நகரில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 108 கிலோ தங்கத்தை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்துள்ளனர். #108KgGold #LSPolls
    தூத்துக்குடி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி தூத்துக்குடி நகரில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 108 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    தங்க நகைகளை பறிமுதல் செய்து ஓட்டுநர் ஹரிஹரனிடம் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர்.

    உரிய ஆவணமின்றி நகைக்கடைகளில் விநியோகிக்க கர்நாடகாவிலிருந்து தங்கம் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆவணங்களைக் காட்டிவிட்டு பிறகு தங்கத்தைக் கொண்டு செல்ல அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    மேலும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் ஆட்சியர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.  #108KgGold #LSPolls
    இந்த 108 திருவிளக்கு போற்றியை வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலும், கோவில்களில் நடத்தப்படும் விளக்கு பூஜையின் போதும் கூறி வழிபடலாம்.
    திருவிளக்கு போற்றி

    1. பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி
    2. போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
    3. முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி
    4. மூவுலகம் நிறைந்திருந்தாய் போற்றி
    5. வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி
    6. இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி
    7. ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி
    8. பிறர்வயமாகாப் பெரியோய் போற்றி
    9. பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி
    10. பேரருட் கடலாம் பொருளே போற்றி
    11. முடிவில் ஆற்றில் உடையாய் போற்றி
    12. மூவுலகும் தொழும் மூத்தோய் போற்றி
    3. அளவிலாச் செல்வம் தருவோய் போற்றி
    14. ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
    15. ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி
    16. இருள் கெடுத்து இன்பருள் எந்தாய் போற்றி
    17. மங்கள நாயகி மாமணி போற்றி
    18. வளமை நல்கும் வல்லியை போற்றி
    19. அறம்வளர் நாயகி அம்மே போற்றி
    20. மின் ஒளி அம்மையாம் விளக்கே போற்றி
    21. மின்ஒளிப் பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி
    22. தையல் நாயகித் தாயே போற்றி
    23. தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி
    24. முக்கட்சுடரின் முதல்வி போற்றி
    25. ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி
    26. சூளாமணியே சுடரொளி போற்றி
    27. இருள் ஒழித்து இன்பம் ஈவோய் போற்றி
    28. அருள் பொழிந்து எம்மை ஆள்வோய் போற்றி
    29. அறிவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றி
    30. இல்லக விளக்காம் இறைவி போற்றி
    31. சுடரே விளக்காம் தூயோய் போற்றி
    32. இடரைக் களையும் இயல்பினாய் போற்றி
    33. எரிசுடராய் நின்ற இறைவி போற்றி
    34. ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் போற்றி
    35. அருமறைப் பொருளாம் ஆதி போற்றி
    36. தூண்டு சுடரனைய ஜோதி போற்றி
    37. ஜோதியே போற்றிச் சுடரே போற்றி
    38. ஓதும் உள்ஒளி விளக்கே போற்றி
    39. இருள் கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி
    40. சொல்லக விளக்காம் ஜோதி போற்றி
    41. பலர்காண் பல்லக விளக்கே போற்றி
    42. நல்லக நமச்சிவாய விளக்கே போற்றி
    43. உலப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி
    44. உணர்வுசூழ் கடந்ததோர விளக்கே போற்றி
    45. உடம்பெனும் மனையக விளக்கே போற்றி
    46. உள்ளத்தகழி விளக்கே போற்றி
    47. மடம்படும் உணர்நெய் விளக்கே போற்றி
    48. உயிரெனும் திரிமயக்கு விளக்கே போற்றி
    49. இடம்படும் ஞானத்தீ விளக்கே போற்றி
    50. நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி
    51. ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி
    52. அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி
    53. ஜோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி
    54. தில்லைப் பொது நட விளக்கே போற்றி
    55. கருணையே உருவாம் விளக்கே போற்றி
    56. கற்பனை கடந்த ஜோதி போற்றி
    57. அற்புதக்கோல விளக்கே போற்றி
    58. அருமறைச் சிரத்து விளக்கே போற்றி
    59. சிற்பர வியோம விளக்கே போற்றி
    60. பொற்புடன் நஞ்செய் விளக்கே போற்றி
    61. உள்ளத்திருளை ஒழிப்பாய் போற்றி
    62. கள்ளப்புலனைக் கரைப்பாய் போற்றி
    63. உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி
    64. பெருகு அருள்சுரக்கும் பெருமான் போற்றி
    65. இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி
    66. அருவே உருவே அருவுரு போற்றி
    67. நந்தா விளக்கே நாயகியே போற்றி
    68. செந்தாமரைத்தாள் தந்தாய் போற்றி
    69. தீபமங்கள் ஜோதி போற்றி
    70. மதிப்பவர் மனமணி விளக்கே போற்றி
    71. பாகம் பிரியா பராபரை போற்றி
    72. ஆகம முடிமேல்அமர்ந்தாய் போற்றி
    73. ஏகமாய் நடஞ்செய் எம்மான் போற்றி
    74. ஊழி ஊழி உள்ளோய் போற்றி
    75. ஆழியான் காணா அடியோய் போற்றி
    76. ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி
    77. அந்தமில் இன்பம் அருள்வோய் போற்றி
    78. முந்தைய வினையை முடிப்போய் போற்றி
    79. பொங்கும் கீர்த்திப் பூரணீ போற்றி
    80. தண்ணருள் சுரக்கும் தாயே போற்றி
    81. அருளே உருவாய் அமைந்தோய் போற்றி
    82. இருநில மக்கள் இறைவி போற்றி
    83. குருவென ஞானம் கொடுப்பாய் போற்றி
    84. ஆறுதல் எமக்கிங்கு அளிப்பாய் போற்றி
    85. தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றி
    86. பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி
    87. எத்திக்கும் துதி எந்தாய் போற்றி
    88. அஞ்சலென்றருளும் அன்பே போற்றி
    89. தஞ்சமென்றவரைச் சார்வோய் அன்பே போற்றி
    90. ஓதுவார்அகத்துறை ஒளியே போற்றி
    91. ஓங்காரத்துள்ளொளி விளக்கே போற்றி
    92. எல்லா உலகமும் ஆனாய் போற்றி
    93. பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி
    94. புகழ்ச்சேவடி என்மேல் வைத்தாய் போற்றி
    95. செல்வாய செல்வம் தருவாய் போற்றி
    96. பூங்கழல் விளக்கே போற்றி போற்றி
    97. உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி
    98. உயிர்களின் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி
    99. செல்வ கல்வி சிறப்பருள் போற்றி
    100. நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றி
    101. விளக்கிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி
    102. நலம் எலாம் உயிர்க்கு நல்குக போற்றி
    103. தாயே நின்னருள் தருவாய் போற்றி
    104. தூய நின் திருவடி தொழுதனம் போற்றி
    105. போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி
    106. போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி
    107. போற்றி என் அன்புபொலி விளக்கே போற்றி
    108. போற்றி போற்றி திருவிளக்கே போற்றி

    இந்த 108 திருவிளக்கு போற்றியை வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலும், கோவில்களில் நடத்தப்படும் விளக்கு பூஜையின் போதும் கூறி வழிபடலாம். இந்த விளக்கு பூஜை மூன்று தேவியரின் அருளை பெற்று தருவதாகும். வீட்டிலோ அல்லது கோவிலிலோ விளக்குக்களை ஏற்றி, வழிபாடு செய்யும் போது செய்பவர்களின் குடும்பத்தில் வறுமை நிலை நீங்கும். நோய் நொடிகள் அண்டாது. தீய சக்திகள் எதுவும் அவர்களை அண்டாது. விரும்பிய காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும்.

    ×