தை மாத சுபமுகூர்த்த நாட்கள்

தை மாதத்தில் (ஜனவரி - பிப்ரவரி) வரும் முக்கியமான சுபமுகூர்த்த நாட்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கற்களை வீசி வழிபட்ட நாயனார்

காஞ்சிபுரம் அருகில் உள்ள திருச்சங்கமங்கை என்ற பகுதியில் வாழ்ந்தவர், சாக்கிய நாயனார். இவரது வாழ்வில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடலை பார்க்கலாம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று திருவூடல் திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா இன்று இரவு நடக்கிறது. இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருப்பரங்குன்றம் கோவில் தெப்பத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்ப திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் 25-ந்தேதி புதிய கொடிமரம் நாட்டு விழா

குமரி மாவட்டம் திருவட்டாரில் பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புதிய கொடிமரம் நாட்டுவிழா வருகிற 25-ந்தேதி நடக்கிறது.
பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் திருவிழா தொடக்கம்

பரமத்திவேலூர் பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் தேர்த்திருவிழா கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கலந்து கொண்டனர்.
சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா துவங்கியது

சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் தெருவீதி வலம் வருதலும் நடைபெறுகிறது.
திருப்பதியில் பொங்கலையொட்டி 36 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதியில் பொங்கல் பண்டிகையையொட்டி 36 ஆயிரத்து 439 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.2.5 கோடி உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசாமி கோவில் ஆண்டாளுக்கும், தேவநாதசாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு அபிஷேகம்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாட்டு பொங்கல் விழாவில் வினோத வழிபாடு

தர்மபுரி மாவட்டத்தில் மோதூர் பகுதியில் மாட்டு பொங்கல் விழாவின் போது இந்த வினோத வழிபாடு இப்போதும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
மாட்டுப் பொங்கல்... கதையும்.. காரணமும்..

நந்தீசுவரர் பூலோகத்துக்கு காளை வடிவத்தில் வந்து, விவசாயத்துக்கும், உழவர்களுக்கும் களைப்பில்லாமல் உழைத்து வருகிறார். மாட்டுப்பொங்கல் உருவான கதையை அறிந்து கொள்ளலாம்.
மாட்டுப் பொங்கல் கொண்டாடும் முறை

இன்று (வெள்ளிக்கிழமை) மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. நமக்கு உற்ற தோழனாய் இருந்து உன்னத வாழ்விற்கு அடிகோலும் மாடுகளை வணங்கி மகிழ்வோம்.
பொன்னாம்பலமேட்டில் ஜோதி தரிசனம்: சரண கோஷம் எழுப்பி பக்தர்கள் பரவசம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பொன்னாம்பலமேட்டில் 3 முறை, ஐயப்பசாமி தீப ஜோதியாக பக்தர்களுக்கு காட்சி தந்தார். மகரஜோதியை கண்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சிறப்பு மிக்க தைப்பொங்கல் வரலாறு

பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
திருப்பதியில் வருகிற 15-ந்தேதி முதல் மீண்டும் சுப்ரபாத சேவை

திருப்பதியில் வருகிற 15-ந்தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் மீண்டும் சுப்ரபாத சேவை தொடங்க உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே...

பொங்கல் தினத்தன்றாவது மண் அடுப்பில் விறகு வைத்து எரித்து அதன்மீது மண்பானையில் மஞ்சள் கொத்து வைத்து கட்டிக் கோலமிட்டுப் பொங்கல் வைப்பதே மகத்துவமானது.
பொங்கல் பண்டிகைக்கு பக்தர்கள் கடைபிடிக்க காஞ்சி மகா பெரியவர் சொன்ன அருள் உரை

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு வந்த காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கிய அருளாசி இன்றும் பொங்கல் பண்டிகைக்கு பக்தர்கள் கடைபிடிக்கும் ஒரு மிகப்பெரிய வழிபாடாக மாறி உள்ளது.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா 15-ந்தேதி தொடங்குகிறது

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா நாளை மறுநாள் காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.