திருமுல்லைவாயலில் ஆண்டுக்கு ஒரு தடவை நடைபெறும் மாசிலாமணீஸ்வரர் நிஜரூப தரிசனம்
நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் சந்தனக் காப்பு களையப்பட்டு நிஜரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு மாசிலாமணீஸ்வரர் அருள்பாலிக்க உள்ளார்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்
சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் விளக்குகளில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விளக்குகளில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.
புரசைவாக்கம் கொசப்பேட்டையில் கிராம தேவதைக்கு ஜாத்திரை திருவிழா
அம்மன் புற்றில் இருந்து எழுந்திருப்பது போலவும், கண்களை மூடி மூடி திறந்து அருள்பாலிப்பது போன்ற தொழில்நுட்பத்தில் வைத்திருந்தனர்.
வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை
பக்தர்கள் சிவகங்கை மாவட்டம், கீழசேவல்பட்டியில் இருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.
புணவாசிப்பட்டி மகா மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
புணவாசிப்பட்டி மகா மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தண்டு மாரியம்மன் கோவிலில் நடப்பட்டு இருந்த பெரிய கம்பம் பவானி ஆற்றில் விடப்பட்டது
தண்டு மாரியம்மன் கோவிலில் நடப்பட்டு இருந்த பெரிய கம்பம் பவானி ஆற்றில் விடப்பட்டது. அதை பக்தர்கள் வாணவேடிக்கையுடன் சுமந்து சென்றனர்.
மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிபடும் அரிய நிகழ்ச்சி
காலை 7.15 மணி முதல் 7.45 மணி வரை கோவில் கருவறையில் உள்ள மூலவர் தேனுபுரீஸ்வரர் பின்புறமுள்ள கபிலநாதர் லிங்கத்தின்மீது சூரிய ஒளிபடும்.
திருப்பதி கோவிலில் 2 மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம்
கடந்த சில நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கடந்த வார தொடர் விடுமுறை: பழனி முருகன் கோவிலில் 6 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
கடந்த வார தொடர் விடுமுறையில், பழனி முருகன் கோவிலில் 6 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.2 கோடி வருவாய் கிடைத்தது.
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை பூர்த்தி விழா
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை பூர்த்தி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இளகிய மனம் படைத்த கர்ணன்
கர்ணன் இயல்பாகவே வில் வித்தை கற்று சிறந்து விளங்கினாலும் அவனுக்கு குரு வேண்டும் என்பதற்காக துரோணாச்சாரியாரை அணுகினான்.
பழனியாண்டவர் தண்டத்தில் அருணகிரியார்
மதுரையில் மீனாட்சி அம்மனின் கையில் இருப்பது போல, முருகப்பெருமானின் தண்டாயுதத்திலும் கிளி ஒன்று இருக்கிறது. இந்த கிளி, அருணகிரிநாதரின் சொரூபம் என்று சொல்லப்படுகிறது.
அஷ்ட சுயம்பு திவ்ய தேசங்கள்
இந்த 108 ஆலயங்களில், எட்டு ஆலயங்களில் பெருமாள், சுயம்புவாக கோவில் கொண்டிருக்கிறார். அந்தக் கோவில்கள், `அஷ்ட சுயம்பு திவ்ய தேசங்கள்’ எனப்படுகின்றன. அவற்றைக் காணலாம்...
திருப்பதியில் 25-ந்தேதி ரூ.300 சிறப்பு தரிசனம், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு
திருப்பதியில் ஜூலை மாதத்திற்கான ரூ.300 கட்டண சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வரும் 25-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
பூமாயி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
பூமாயி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா முன்னிட்டு தினமும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருக்குளத்தைச் சுற்றி திருவீதி உலா வரும் வைபவம் நடைபெறும்.
27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும், வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கல்வடங்கம் கரிய காளியம்மன் கோவிலில் தீமிதி விழா
கல்வடங்கம் காவிரியாற்றில் புனித நீராடி கரியகாளியம்மன் கோவில் முன்பு உள்ள குண்டத்தில் திரளான பக்தர்கள் கைக்குழந்தைகளுடன் தீ மிதித்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 29-ந் தேதி நடைபெறுகிறது.


