search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாளை மின்தடை"

    • ரகுநாதபுரம் பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
    • மேற்கண்ட தகவலை உதவி செயற்பொறியாளர் (நகர்)பாலமுருகன் வெளியிட்டுள்ளார்.

    மண்டபம்

    ராமநாதபுரம்.உதவி செயற்பொறியாளர் (நகர்)பாலமுருகன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ரகுநாதபுரம் துணை மின் நிலையம் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறு வதால் ரகுநாதபுரம், தெற்கு காட்டூர், தெற்கு வாணிவீதி, படைவெட்டி வலசை, பூசாரிவலசை, ராமன் வலசை, கும்பரம், இருட்டூ ரணி, வெள்ளரி ஓடை, சேதுநகர், காரான், முத்துப் பேட்டை, பெரிய பட்டணம், தினைக்குளம் வள்ளி மாடன்வலசை, வண்ணாண் குண்டு, பத்ராதரவை, நயினாமரைக்கான், சேது நகர், பிச்சாவலசை, உத்த ரவை, தாதனேந்தல் ஆகிய பகுதிகளில் நாளை (19-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதுரை காளவாசல் பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
    • மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை அரசரடி துணை மின் நிலையம் கூடல்பீடர் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (18-ந்தேதி) நடக்கிறது. எனவே நாளை காலை 10 மணி முதல் 5 மணி வரை காளவாசல், பை-பாஸ், பாண்டியன் நகர், ஆரோக் கிய மாதா தெரு, குரு தியேட்டர், பாஸ்டின் நகர், சின்னச்சாமி பிள்ளை தெரு, செங்கேல் நகர், மேட்டுதெரு, ஐ.என்.டி.யு,சி. காலனி, நாகுநகர், அண்ணா மெயின் வீதி, பெத்தானியா புரம், கொன்னவாயன் சாலை, தீக்கதிர், சிங்கம் பிடாரி கோவில், டவர் லைன் தெரு, களத்து பொட்டல், இந்திரா நகர், பாத்திமா நகர், ஹார்விநகர், இ.பி. காலனி, இந்திராணி நகர், சி.ஏ.எஸ். காலனி, அன்னை தெரசா வீதி, அருள்தாஸ்புரம், பாக்கிய நாதபுரம், கே.டி.கே. தங்க மணி நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.

    • திண்டுக்கல் துணைமின்நிலையத்தில் நாளை (5-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் துணைமின்நிலையத்தில் நாளை (5-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக நாளை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை நல்லாம்பட்டி, பொன்னகரம், காவேரிநகர், எம்.ஆர்.எப்.நகர், மாருதிநகர், சமத்துவபுரம், வேடபட்டி,யாகப்பன்பட்டி, மருதாசிபுரம், ஞானநந்தகிரிநகர், எம்.ஜி.ஆர்.நகர், மொட்டணம்பட்டி ரெயில்வேகேட், அந்தோணிநகர், மேட்டுப்பட்டி, சாமிக்கண்ணு தோட்டம்,

    பாரதிநகர் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

    • சாணார்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (2ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    சாணார்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (2ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் தண்ட க்கல்பட்டி, உரிமைக்காரன் பட்டி, இந்திராநகர், கொல்ராம்பட்டி, சிறுமலை அடிவாரம், மலைமாதா கோவில், கல்னூத்தம்பட்டி, கல்லுப்பட்டி, கரட்ட ழகன்பட்டி, மூர்த்தி நாய க்கன்பட்டி, சிறுநாயக்கன் பட்டி, ஜே.ஜே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறி யாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

    • அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (28-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது.
    • 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினி யோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெரும்பாறை:
    அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (28-ந்தேதி) மதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது.

    இதனால் அய்யம்பாளையம், கோம்பை, பட்டிவீரன்பட்டி, மருதாநதி அணை, தேவர ப்பன்பட்டி, சித்தரேவு, அய்ய ங்கோட்டை, சேவுக ம்பட்டி, சிங்காரக்கோட்டை, செங்கட்டாம்பட்டி, போடி காமன்வாடி, கதிர்நாயக்க ன்பட்டி, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினி யோகம் நிறுத்தப்படும்.

    இந்த தகவலை வத்தலகுண்டு மின்சார வாரிய செயற்பொ றியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    • விக்கிரமங்கலம், வாலாந்தூர் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

    மதுரை

    வாலாந்தூர், விக்கிர மங்கலம் துணை மின் நிலையங்களில் நாளை (26-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்.

    அய்யனார்குளம், குறவகுடி, வின்னக்குடி, வாலாந்தூர், நாட்டா மங்கலம், விக்கிரமங்கலம், செல்லம்பட்டி, ஆரியபட்டி, சக்கிலியங்குளம், சொக்க தேவன்பட்டி, குப்பணம் பட்டி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள்.

    கோவில்பட்டி, வையத்தான், பாண்டியன்நகர், நரியம்பட்டி, சக்கரப்பநாயக்கனூர், மேல பெருமாள்பட்டி, கோழிப் பட்டி, கிருஷ்ணாபுரம், மணல்பட்டி, கல்புளிச்சான்பட்டி, நடுவூர். மலையூர், குளத்துப்பட்டி கீழ்ப்பட்டி, நடுமுதலைக்குளம் எழுவம்பட்டி, கொசவபட்டி, பூசாரிப்பட்டி வடுகப்பட்டி, உடன்காட்டுப்பட்டி, அரசமரத்துப்பட்டி, கொடிக்குளம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள்.

    • கொசவபட்டி துணை மின்நிலையத்தில் நாளை 25ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • எனவே காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் வினியோகம் இருக்காது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே கொசவபட்டி துணை மின்நிலையத்தில் நாளை 25ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை கொசவபட்டி, செம்மடை ப்பட்டி, கொழி ஞ்சிபட்டி, தொட்டியபட்டி, சட்டக்காரன் பட்டி, எமக்கலா புரம், கைலா சம்பட்டி, வேலாம்பட்டி, சாணார்பட்டி, ராமன் செட்டியபட்டி, கோ ணப்பட்டி, நத்தமாடிப்பட்டி, பஞ்சம்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, கல்லு ப்பட்டி, தவசிமடை, விராலிபட்டி, நொச்சி யோடை பட்டி, குரும்பபட்டி, கூவனூத்து பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    இதேபோல் செங்குறிச்சி துணை மின்நிலையத்தில் நடைபெற உள்ள பராமரிப்பு பணி காரணமாக ராஜக்கா பட்டி, சிலுவத்தூர், புகையி லைப்பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தோத்தா ம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, செங்குறிச்சி, எஸ்.குரும்பபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்வினி யோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்து ள்ளார்.

    • நத்தம் அருகே செந்துறை துணை மின் நிலையத்தில் நாளை (25ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும்.

    நத்தம்:

    நத்தம் அருகே செந்துறை துணை மின் நிலையத்தில் நாளை (25ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செந்துறை, குரும்பபட்டி, வ.புதூர், பெரியூர்பட்டி, மாமரத்துப்பட்டி, கோவில்பட்டி, மல்லநாயக்கன்பட்டி, பந்திபொம்மிநாயக்கனூர், களத்துப்பட்டி, கருத்த நாயக்கன்பட்டி, பழனிபட்டி, அடைக்கனூர், தொண்டபுரி, மணக்காட்டூர், குடகிப்பட்டி, சிரங்காட்டுப்பட்டி, மங்களப்பட்டி, சொறிப்பாறைபட்டி, கோசுகுறிச்சி, பிள்ளையார்நத்தம் புதூர், பிள்ளையார்நத்தம், ராக்கம்பட்டி, வேப்பம்பட்டி, கோட்டைப்பட்டி, சரளைபட்டி, மாதவநாயக்கன்பட்டி, ஒத்தக்கடை, திருநூத்துப்பட்டி, போடிக்கம்பட்டி, சித்திரை கவுண்டன்பட்டி, ரெங்கையன் சேர்வைகாரன்பட்டி, மேட்டுப்பட்டி, நல்லபிச்சன்பட்டி, தட்டாமடைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    பராமரிப்பு பணி நடப்பதால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடப்பதால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை யூனியனுக்கு உட்பட்ட ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம்,

    பள்ளக்காட்டுபுதூர், தொட்டம்பட்டி, பெரியாண்டிபாளையம், பனியம்பள்ளி, செந்தாம்பாளையம், துலுக்கம்பாளையம், வாய்ப்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், எளையாம்பாளையம், முருகம்பாளையம், உத்திராண்டிபாளையம், புலவனூர், வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

    மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (10ந் தேதி) திங்கட்கிழமை நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

    நத்தம்:

    நத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (10ந் தேதி) திங்கட்கிழமை நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

    நத்தம், கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராப்பட்டி, கோட்டையூர், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் வினியோகம் தடை செய்யப்படும் என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரம், ரெகுநாதபுரம், பெரியபட்டிணம் பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
    • ஆர். எஸ்.மடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மின்சார உதவி செயற்பொறியாளர் (நகர்) பாலமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    ஆர். எஸ்.மடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுவதால் சக்கரக்கோட்டை, சின்னக்கடை, புலிக்கா ரத்தெரு, பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், கேணிக்கரை சுற்றியுள்ள பகுதிகள், தாயுமான சாமி கோவில் தெரு, வண்டிக்காரத்தெரு, தங்கப்பா நகர், அண்ணா நகர், அரசு மருத்துவமனை, அரண் மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றியுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையார்வலசை, சிவன்கோவில் மறறும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக்கள் விதி, கே. கே. நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு சிங்காரதோப்பு, பெரியார் நகர், லாந்தை, அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பயோனீயர் சுற்று பகுதிகள், கோட்டை மேடு, எட்டிவயல் மற்றும் ரெகுநாதபுரம் தெற்கு காட்டூர் தெற்குவாணிவீதி படைவெட்டிவலசை, பூசாரி வலசை, ராமன்வ லசை, கும்பரம், இருட்டூ ரணி, வெள்ளரி ஓடை, சேதுநகர், காரான், முத்துப்பேட்டை, பெரிய பட்டிணம், தினைக்குளம், வள்ளி மாடன்வலசை, வண்ணாண்குண்டு, பத்ராதரவை, நயினா மரைக்கான், சேது நகர், பிச்சாவலசை, வள்ளி மாடன்வலசை உத்தரவை, தாதனேந்தல் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

    இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    உடுமலை:

    தமிழ்நாடு மின்சார வாரியம் உடுமலை மின் பகிர்மான வட்ட பொறியாளர் அறம் வளர்த்தான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உடுமலையை அடுத்துள்ள இந்திரா நகர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நாளை( புதன்கிழமை) நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உடுமலை மின் நகர், இந்திரா நகர் ,சின்னப்பன் புதூர், ராசா வூர் ,ஆவல் குட்டை,சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி,வெங்கிட்டாபுரம், துங்காவி,ராமேகவுண்டன்புதூர் மற்றும் மெட்ராத்தி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×