என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெரும்பாறை பகுதியில் நாளை மின்தடை
Byமாலை மலர்27 July 2023 7:20 AM GMT
- அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (28-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது.
- 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினி யோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாறை:
அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (28-ந்தேதி) மதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது.
இதனால் அய்யம்பாளையம், கோம்பை, பட்டிவீரன்பட்டி, மருதாநதி அணை, தேவர ப்பன்பட்டி, சித்தரேவு, அய்ய ங்கோட்டை, சேவுக ம்பட்டி, சிங்காரக்கோட்டை, செங்கட்டாம்பட்டி, போடி காமன்வாடி, கதிர்நாயக்க ன்பட்டி, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினி யோகம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை வத்தலகுண்டு மின்சார வாரிய செயற்பொ றியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X