search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரும்பாறை பகுதியில் நாளை மின்தடை
    X

    கோப்பு படம்

    பெரும்பாறை பகுதியில் நாளை மின்தடை

    • அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (28-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது.
    • 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினி யோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெரும்பாறை:
    அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (28-ந்தேதி) மதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது.

    இதனால் அய்யம்பாளையம், கோம்பை, பட்டிவீரன்பட்டி, மருதாநதி அணை, தேவர ப்பன்பட்டி, சித்தரேவு, அய்ய ங்கோட்டை, சேவுக ம்பட்டி, சிங்காரக்கோட்டை, செங்கட்டாம்பட்டி, போடி காமன்வாடி, கதிர்நாயக்க ன்பட்டி, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினி யோகம் நிறுத்தப்படும்.

    இந்த தகவலை வத்தலகுண்டு மின்சார வாரிய செயற்பொ றியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×