திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் 3-ம் நாளாக தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடால் மக்கள் ஏமாற்றம்

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் 3-ம் நாளாக இன்றும் தடுப்பூசி தட்டுப்பாடால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
முடிந்தால் பிடித்துப்பார்- போலீசாருக்கு சவால் விட்ட பிரபல ரவுடி கைது

முடிந்தால் பிடித்துப்பார் என்று சவால் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.
டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் மதுபாட்டில்கள் திருட்டு

ஒட்டன்சத்திரம் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.
பிறந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் விட்டு சென்ற தாய்

ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளதால் 3-வது பிறந்த பெண் குழந்தையை ஆஸ்பத்திரியிலேயே விட்டுச் சென்ற பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு- ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் ஏமாற்றம்

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
திண்டுக்கல் அருகே தொழில் போட்டியில் கஞ்சா வியாபாரி படுகொலை

திண்டுக்கல் அருகே தொழில் போட்டி காரணமாக கஞ்சா வியாபாரியை கழுத்தை அறுத்து கிணற்றில் வீசிச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மலைக்கோட்டையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
பழனி முருகன் கோவிலில் அமைச்சர் உதயகுமார் சிறப்பு வழிபாடு

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்காக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
ஓய்வுக்காக குடும்பத்தினருடன் மு.க.ஸ்டாலின் இன்று கொடைக்கானல் வந்தார்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் கொடைக்கானல் வருகை குறித்து பெரும்பாலான கட்சி நிர்வாகிகளுக்கு தெரியவில்லை. அவரது வருகையை அறிந்தஉடன் பாம்பார்புரத்தில் ஏராளமான தி.மு.கவினர் குவியத்தொடங்கினர்.
கொடைக்கானலில் கொரோனா நோயாளிகள் 3 பேர் தப்பி ஓட்டம்- சுகாதாரத்துறையினர் விசாரணை

அடிப்படை வசதிகள் இல்லை என கூறி கொடைக்கானலில் கொரோனா நோயாளிகள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடைக்கானலில் விடிய விடிய கொட்டிய மழை

கொடைக்கானலில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. மேலும் சகதியில் சுற்றுலா வாகனம் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேடசந்தூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

வேடசந்தூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் குடும்பபிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
சாலையை கடக்க முயன்றபோது பரிதாபம் : மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தம்பதி பலி

வேடசந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தம்பதி பரிதாபமாக இறந்தனர். அவர்களது குழந்தை படுகாயம் அடைந்தது.
பாரம்பரிய முறைப்படி தேர்வு செய்யப்பட்ட “கிராமத்து ராஜா”

கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் பாரம்பரிய முறைப்படி கிராமத்து ராஜா தேர்வு செய்யப்பட்டார்.
திண்டுக்கல் அருகே கள்ளக்காதலியை எரித்து கொன்று நாடகமாடிய டிரைவர் கைது

திண்டுக்கல் அருகே கள்ளக்காதலியை எரித்து கொன்று நாடகமாடிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானலில் தொடர் மழை- பெரியாறு, வைகை அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து

கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையினால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
தேனி, கொடைக்கானலில் கொட்டி தீர்த்த கன மழை

தேனி, கொடைக்கானலில் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் பால் வியாபாரி வெட்டி படுகொலை

திண்டுக்கல்லில் பால் வியாபாரியை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் முதல்முறையாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

திண்டுக்கல்லில் முதல்முறையாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
நிலக்கோட்டை அருகே கண்மாயில் மண் அள்ளிய 2 பேர் கைது

நிலக்கோட்டை அருகே கண்மாயில் பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர் மூலம் மண் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.