பழனி கோவிலில் பக்தர்களுக்கு இலவசமாக பஞ்சாமிர்தம் வழங்கும் திட்டம்- அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
தென்னிந்தியாவிலேயே திருப்பதிக்கு அடுத்தபடியாக அதிக பக்தர்கள் வருகை தரும் கோவிலாக பழனி உள்ளது.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆலோசனை
கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
அறநிலையத்துறைக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் மீட்பு
திண்டுக்கல் அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
திண்டுக்கல் எஸ்.பி. ஆபீசில் புகார் மனு அளித்துவிட்டு திரும்பியவர் மயக்கம்
திண்டுக்கல் எஸ்.பி. ஆபீசில் புகார் மனு அளித்துவிட்டு திரும்பியவர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் தேங்காய் பூ விற்பனை அமோகம்
திண்டுக்கல்லில் தேங்காய் பூ விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
பழனி அருகே கொடைக்கானல் மலை சாலையில் திடீர் மண் சரிவு
பழனி மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெய்த மழை காரணமாக கொடைக்கானல் மலைச்சாலையில் கோம்பைக்காடு பகுதியில் 4வது கொண்டை ஊசி வளைவில் இன்று அதிகாலை திடீர் மண் சரிவு ஏற்பட்டது.
நத்தம் அருகே சங்கரன்பாறை ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, கொசவபட்டி, தவசிமடை, புகையிலைப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 71 லட்சம் வருவாய்
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 71 லட்சத்து 95 ஆயிரத்து 310 வருவாயாக கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 111 செலுத்தப்பட்டிருந்தது.
சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என எஸ்.பி. உத்தரவு
திண்டுக்கல்லில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்களின் லைசென்ஸ் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என எஸ்.பி. அதிரடி உத்தரவிட்டுள்ளார்
வெங்காயம் விலை தொடர் சரிவால் விவசாயிகள் கவலை
திண்டுக்கல் மார்க்கெட்டில் வெங்காயம் விலை தொடர் சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் தவிப்பு
நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்
நண்பரின் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற புதுமாப்பிள்ளை கொலை
திண்டுக்கல்லில் நண்பரின் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற புதுமாப்பிள்ளை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் கொலை செய்யப்பட்டவர் அடையாளம் தெரிந்தது- பார் ஊழியரை கொன்று காரில் கடத்தி வீசிய கொடூரம்
திருப்பூரில் இருந்து வந்த வாகனத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அந்த எண்ணை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தியதில் கொலையாளிகள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.
சாணார்பட்டி பகுதியில் மழையில் நனைந்து வீணாகும் நெல்மணிகள்
சாணார்பட்டி பகுதியில் மழையில் நனைந்த நெல்மணிகள் வீணாகி வருகின்றன.
வேளாண் அதிகாரியை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மறியல்
வேளாண் அதிகாரியை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்
வாலிபரை கொலை செய்ய முயன்ற மதுரை கூலிப்படை கும்பல் உள்பட 6 பேர் கைது
வாலிபரை கொலை செய்ய முயன்ற மதுரை கூலிப்படை கும்பல் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானலில் தொடர் மழையால் வட்டக்கானல் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழை காரணமாக கொடைக்கானலில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
திண்டுக்கல் அருகே பைக் திருடியவர் கைது
திண்டுக்கல் அருகே பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தொடர் விடுமுறையால் பழனியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
கேரளாவில் இருந்தும் அதிக அளவு பக்தர்கள் வந்ததால் பழனி அடிவாரம், கிரிவீதி, பஸ் நிலையம், திருஆவினன்குடி கோவில், விஞ்ச் நிலையம், ரோப்கார் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கொடைக்கானலில் சுற்றுலா வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்
மழையில் நனைந்தபடியே உற்சாகமாக சுற்றுலா இடங்களை கண்டு மகிழ்ந்தனர். மேலும் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா ஆகிய இடங்களில் பூத்துக்குலுங்கும் மலர்களை கண்டு ரசித்தனர்.


