search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "power shutdown"

    • தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • தச்சநல்லூர், நல்மேய்ப்பர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அன்று மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தின் நெல்லை நகர்ப்புற வினியோக செயற்பொறியாளர் காளிதாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    நெல்லையை அடுத்த தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கி ழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. அதன்படி தச்சநல்லூர், நல்மேய்ப்பர் நகர், செல்வவிக்னேஷ் நகர், பாலாஜி அவன்யூ, வடக்கு பாலபாக்யா நகர், தெற்கு பாலபாக்யா நகர், மதுரை ரோடு, திலக் நகர், பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர், சிந்து பூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம், இருதயநகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மேலும் மின்னோ ட்டத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் போன்றவற்றை அகற்றி மின்பாதையை பராமரிக்க ஒத்துழைப்பு நல்கும்படி பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொ ள்ளப்படு கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளது.
    • தாமரைச்செல்வி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினி யோகம் இருக்காது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லை நகர்புற வினியோக பிரிவு செயற்பொறியாளர் காளிதாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக் கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக் குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம் பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, பி.எஸ்.என். கல்லூரி, பெருமாள் புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு (என்.ஜி.ஓ. காலனி), அன்புநகர், மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால்நகர், பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், ரெட்டி யார்பட்டி, டக்கரம்மாள் புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச் செல்வி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினி யோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடையம் உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைப்பெற உள்ளது.
    • அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற்பொ றியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    ஓ. துலூக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம் உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைப்பெற உள்ளது.

    அதன் காரணமாக அந்தந்த துணை மின்நிலை யங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    அதன்படி ஓ. துலூக்கப்பட்டி துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ஆழ்வான் துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அனைந்த நாடார்பட்டி, தாழையூத்து, பனை யங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்த பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும், வீரவ நல்லூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் கல்லி டைக்குறிச்சி, வீரவ நல்லூர், சாட்டுபத்து, அரிகே சவ நல்லூர், வெள்ளா ங்குளி, ரெங்க சமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைக்குளம், இடைகால், மன்னார்கோ வில், பிரம்ம தேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தி யர்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும்.

    அதேபோல் மணிமுத்தாறு துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான மணி முத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைரா விக்குளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான் குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகள், கடையம் துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் கடையம், பண்டாரகுளம், பொட்டல்பு தூர், திருமலையப்பபுரம், வடமலைசமுத்திரம், வள்ளி யம்மாள்புரம், சிவநாடனூர், மாதாபுரம், மயிலப்பபுரம், வெங்காலிப்பட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை மின்விநி யோகம் தடைப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பணகுடி

    வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட பணகுடி துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பணகுடி, லெப்பை குடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமி புரம், தளவாய் புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன்குளம் மற்றும் பக்கத்து கிராமங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை வள்ளியூர் செயற் பொறியாளர் வளன்அரசு தெரிவித்துள்ளார்.

    • துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • டவுன் மேலரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    நெல்லை:

    நெல்லை நகர்புற மின் விநியோக செயற்பொறியாளர் காளிதாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை பழையப்பேட்டை, டவுன் பொருட்காட்சி திடல் துணை மின் நிலையங்களில் நாளை ( செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை அங்கிருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான

    டவுன் மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்குரதவீதி தெற்கு பகுதிகள், வடக்குரதவீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்திநகர், திருப்பணி கரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழில் பேட்டை, பாட்டபத்து, அபிசேகப்பட்டி, பொருட்காட்சி திடல், திருநெல்வேலி டவுன் ,எஸ்.என். ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்தி ரோடு, சுந்திர தெரு, பாரதியார் தெரு, சி.என். கிராமம், குறுக்குத் துறை மற்றும் கருப்பன் துறை, டவுன் கீழரதவீதி, போஸ் மார்கெட், ஏ.பி.மாட தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன்சன்னதி தெரு, மேல மாட வீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு தெரு, சத்திய மூர்த்தி தெரு, போத்தீஸ், நயினார்குளம் மார்கெட், வ.உ.சி. தெரு, வையாபுரி நகர், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன்கோவில்தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊருடையான் குடியிருப்பு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விஜயாபதி மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • நாங்குநேரி, ராஜாக்கள் மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின்நிலையங்களான நாங்குநேரி, விஜயாபதி மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

    எனவே நாங்குநேரி துணை மின்நிலை யத்திற்குட் பட்ட நாங்குநேரி, ராஜாக்க ள்மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி கீழூர், பெருமளஞ்சி மேலூர், ஆச்சியூர், வாகைகுளம், கோவநேரி, ஏ.எம்.ஆர்.எல். தொழிற்கூடம் மற்றும் பக்கத்து கிராமங்கள். மேலும் விஜயாபதி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத்தூர், சிதம்பராபுரம், பரமேஸ்வரபுரம், இளைய நயினார்குளம் மற்றும் பக்கத்து கிராமங்களில் மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை வள்ளியூர் செயற்பொறியாளர் வளன் அரசு தெரிவித்துள்ளார்.

    • பழையபேட்டை துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • பாரமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    நெல்லை:

    நெல்லை நகர்புற மின்விநியோக செயற்பொறியாளர் காளி தாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பழையபேட்டை, பொருட்காட்சிதிடல் துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அன்று மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அங்கிருந்து மின்விநியோகம் பெறும் டவுன் மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்குரதவீதி தெற்கு பகுதிகள், வடக்குரத வீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழில் பேட்டை, பாட்டபத்து, அபிசேகப்பட்டி, பொருட்காட்சி திடல், டவுன் எஸ்.என். ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம்,

    சிவந்திரோடு, சுந்திரதெரு, பாரதியார் தெரு, சி.என். கிராமம், குறுக்குத்துறை, கருப்பன் துறை, டவுண் கீழரதவீதி போஸ்ட் மார்கெட், ஏ.பி. மாடதெரு, சாமி சன்னதி தெரு, அம்மன்சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு தெரு, சத்திய மூர்த்தி தெரு, போத்தீஸ், நயினார்குளம் மார்கெட், வ.உசி. தெரு, வையாபுரி நகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோ லியம், சிவன்கோவில்தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊருடையான் குடியிருப்பு பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளது.
    • கொங்கந்தான் பாறை உள்ளிட்ட இடங்களில் நாளை மின் வினியோகம் இருக்காது.

    நெல்லை:

    நெல்லை நகர் புற மின் விநியோக செயற்பொ றியாளர் காளிதாசன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மேலப்பாளையம் பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. அதன்படி மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணி கர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர்,

    வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்க ருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டி த்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு,

    குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுண் ரோடு, அண்ணாவீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வகாதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு (என்.ஜி.ஓ காலனி), அன்புநகர், மகிழ்ச்சி நகர், திருமால் நகர், அரசு பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி,டக்கரம்மாள்புரம், கொங்கந்தான் பாறை, பொன்னாக்குடி, அடைமி திப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச்செல்வி, திருநகர் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • நாளை மறுநாள் பழையபேட்டை மற்றும் பொருட்காட்சிதிடல் துணை மின்நிலையத்தில் பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • குன்னத்தூர், பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அன்று மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    நெல்லை:

    பழையபேட்டை மற்றும் பொருட்காட்சிதிடல் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அங்கிருந்து மின்விநியோகம் பெறும் டவுன் மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்குரதவீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரதவீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்திநகர், திருப்பணி கரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழில் பேட்டை, பாட்டபத்து, அபிசேகப்பட்டி, பொருட்காட்சிதிடல், டவுன், எஸ்.என். ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்தி ரோடு, சுந்திர தெரு, பாரதியார் தெரு, சி.என். கிராமம், குறுக்குத்துறை, கருப்பன்துறை,டவுன் கீழரதவீதி போஸ் மார்கெட், ஏபி மாடதெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு,மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு தெரு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ், நயினார்குளம் மார்கெட், வ.உ.சி. தெரு, வையாபுரிநகர், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன்கோவில் தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊருடையான்குடியிருப்பு பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என நெல்லை மின்வாரிய அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உடன்குடி, சாத்தான்குளம் பகுதியில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • சாத்தான்குளம், செம்மறிக்குளம், நடுவக்குறிச்சி உள்ளிட்ட பகுதியில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    உடன்குடி:

    திருச்செந்தூர் மின்விநியோக பொறியாளர் விஜயசங்கர பாண்டி யன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உடன்குடி, சாத்தான்குளம் பகுதி யில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே சாத்தான்குளம், நாசரேத், செம்மறிக்குளம், நடுவக்குறிச்சி, பழனியப்பபுரம், உடன்குடி, சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேசபுரம், சுப்பு ராயபுரம், தருமபுரி, போலயார்புரம், பொத்தகாலன்விளை, சிறப்பூர், ஆலங்கிணறு, கொம்பன்குளம், நெடுங்குளம், கருவேலம்பாடு, கண்டுகொண்டான் மாணிக்கம், நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை, செம்பூர், மணல்குண்டு, ஆதிசாதபுரம், வேலன்காலனி, மளவராய நத்தம், மெஞ்ஞானபுரம், அனைத்தலை ஆகிய பகுதியில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    அதேபோல் ராமசாமிபுரம், லெட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை, நடுவக் குறிச்சி, தட்டார்மடம், கொம்டிக் கோட்டை, புத்தன்தருவை, மணிநகர் படுக்கப்பத்து, உடைபிறப்பு, சுண்டன்கோட்டை, பெரியதாழை, உதிரமாடன் குடியிருப்பு, பிச்சி விளை, அழகப்பபுரம், பழனியப்ப புரம், அம்பலச்சேரி, அறிவான்மொழி, கட்டாரிமங்களம், மீரான்குளம், தேர்க்கன்குளம், ஆசீர்வாதபுரம், கருங்கடல், கோமனேரி, உடன்குடி, தைக்காவூர், சீர்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியார் குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, மெய்யூர், பிறைகுடி யிருப்பு, கடாச்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளிலும் நாளை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தாழையூத்து துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • மதவக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் வினியோக கழகத்தின் நெல்லை கிராமப்புற செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லையை அடுத்த தாழையூத்து துணை மின்நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம் புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவக்குறிச்சி ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • அம்பை உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • கூனியூர், காருகுறிச்சி பகுகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    ஓ.துலூக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பை, மணிமுத்தாறு, கடையம் உள்ளிட்ட துணை மின்நிலை யங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அப்பகுதிகளில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும்.

    அதன்படி ஓ. துலூக்கப்பட்டி துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் ஆழ்வான் துலூக்கப் பட்டி, ஒ. துலூக்கப்பட்டி, செங்குளம், கபாலி பாறை, இடைகால், அனைந்த நாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்த பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை ஆகிய பகுதி இடங்களிலும், வீரவநல்லூர் துணை மின்நிலைய விநியோக பகுதி களான கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்க சமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி பகுகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இதேபோல் அம்பை, மணிமுத்தாறு துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைக்குளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி மற்றும் மணிமுத்தாறு, ஜமீன்சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிக்குளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும். மேலும் கடையம், பண்டாரகுளம், பொட்டல் புதூர், திருமலை யப்பபுரம், வடமலைசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனூர், மாதாபுரம், மயிலப்பபுரம், வெங்காலிப் பட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை மின்விநியோகம் தடைப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (28-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது.
    • 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினி யோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெரும்பாறை:
    அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (28-ந்தேதி) மதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது.

    இதனால் அய்யம்பாளையம், கோம்பை, பட்டிவீரன்பட்டி, மருதாநதி அணை, தேவர ப்பன்பட்டி, சித்தரேவு, அய்ய ங்கோட்டை, சேவுக ம்பட்டி, சிங்காரக்கோட்டை, செங்கட்டாம்பட்டி, போடி காமன்வாடி, கதிர்நாயக்க ன்பட்டி, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினி யோகம் நிறுத்தப்படும்.

    இந்த தகவலை வத்தலகுண்டு மின்சார வாரிய செயற்பொ றியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    ×