search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Olappalayam"

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
    • மின் நிலையங்களில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    காங்கயம் :

    தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் வெ.கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை, காடையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கயம்பாளையம், முருகன்காட்டு வலசு, பழையகோட்டை, நத்தக்காடையூர், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம், காடையூர், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூர், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்மந்தம்பாளையம், மேட்டுபாரை, பொன்னங்காலிவலசு பகுதியில் மின்தடை ஏற்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

    • பராமரிப்புப் பணிகாரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது.
    • உயரழுத்த மின் கம்பிகளின் பாதைகளில் பராமரிப்பு பணிகள்

    காங்கயம் :

    தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் வெ.கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை, காடையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் அவசர கால பராமரிப்புப் பணிகள் கீழ்க்கண்ட இடங்களில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை ஓலப்பாளையம், கண்ணபுரம், பகவதிபாளையம், வீரணம்பாளையம், வீரசோழபுரம், காங்கயம்பாளையம், செட்டிபாளையம், முருகன்காட்டுவலசு, பா.பச்சாபாளையம்.

    பழையகோட்டை, நத்தக்காடையூர், மரு–துறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம்.

    காடையூர், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூர், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்மந்தம்பாளையம், மேட்டுபாரை, பொன்னங்காலிவலசு, தீத்தாம்பாளையம், சிவனாதபுரம், லக்கமநாயக்கன்பட்டி, எல்.கே.சி.நகர், அண்ணா நகர், ஏ.பி.புதூர், எஸ்.ஆர்.ஜி.வலசு ரோடு, சேரன் நகர், கரட்டுப்பாளையம், செந்தலையாம்பாளையம், புதுப்பை துணை மின் நிலையத்திற்குட்பட்ட புதுப்பை, கஸ்தூரிபாளையம், தங்கமேடு, மொட்டக்காளிவலசு, மயில்ரங்கம், வெள்ளாத்தங்கரைபுதூர், நாச்சிபாளையம், சுப்பிரமணியக்கவுண்டன்வலசு, நாயக்கன்புதூர், கரைவலசு, பட்டத்திபாளையம், செம்மடை, புள்ளசெல்லிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தாராபுரம் மின்சார வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் அறிவித்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தாராபுரம் கோட்டம் மூலனூர் துணை மின் நிலையத்தில் உயரழுத்த மின் கம்பிகளின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நாளை 29-ந் தேதி (புதன்கிழமை) நடைபெறகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை வஞ்சி வலசு, நத்தம்பாளையம், சாணார்பாளையம், குருநாதர் கோட்டை, பாரக்கடை, அக்கரைப்பாளையம், மாம்பாடி, புளியம்பட்டி, நாராயணா வலசு, நால்ரோடு, எரிசனம்பாளையம், ஒத்தப்பாளையம், கருப்பணவலசு, நடுப்பாளையம், மணலூர் மற்றும் இதனை சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×