பல்லடம் அருகே மகாலட்சுமி நகரில் குவிந்து கிடக்கும் குப்பைகள்
மகாலட்சுமி நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் பல்லடம்-திருப்பூர் மெயின் ரோட்டில் உள்ள,கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் கொட்டப்படுகிறது.
பல்லடம் பகுதியில் மின்தடையால் தொழில்கள் முடங்கும் அபாயம்
அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், மின்சாதன பொருட்கள் பழுது அடைவதும், தொழிற்சாலைகளில் வேலை பாதிப்பும் ஏற்படுகின்றன.
பஸ்களில் ஏர்ஹாரன்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - அதிகாரிகள் எச்சரிக்கை
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பஸ்களில் ஏர் ஹாரன்கள் பயன்படுத்துவது குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பஸ் ஓட்டுனர்களை வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரித்தார்.
ராகல்பாவி பள்ளியில் உலக பூமி தின நிகழ்ச்சி
இணையவழியில் கலந்து கொண்டு பூமியைப் பாதுகாப்பது பற்றியும், மரங்கள் வளர்ப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது பற்றியும் பல்வேறு வேடங்கள் அணிந்து கதைகள் வழியாக எடுத்துக் கூறினார்.
மாணவியை மதம் மாற்றம் செய்ய முயற்சி - ஆசிரியை மீது குழந்தைகள் நல ஆணையத்தில் தந்தை புகார்
தமிழாசிரியை 6ம் வகுப்பு படிக்கும் மாணவியை மத மாற்றம் செய்ய முயன்றதாக புகார் எழுந்தது.
தரமற்ற விதை -படைப்புழு தாக்குதலால் காலிபிளவர், மக்காச்சோளம் சாகுபடி பாதிப்பு விவசாயிகள் கவலை
தரமற்ற விதையால், காலிபிளவர் சாகுபடி முற்றிலுமாக பாதித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உளுந்து - பாசிப்பயிறு கொள்முதல்
கொள்முதல் செய்யப்படும் பாசிப்பயிறு, உளுந்து ஆகியவற்றிற்கான உரியதொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
மாநகராட்சி பள்ளிக்கு குடியிருப்போர் சங்கம் சார்பில் ரூ.20 லட்சம் நிதி
திரு.வி.க., நகர் குடியிருப்போர் சங்கம், எல்.ஐ.சி., நகர் குடியிருப்போர் நலச்சங்கம் ஆகியன இணைந்து ரூ.20 லட்சம் பொதுமக்கள் பங்களிப்பாக வழங்கியுள்ளன.
50 சதவீத கட்டண உயர்வு பவர் டேபிள் சங்கம் வலியுறுத்தல்
முதல் ஆண்டு 30 சதவீதம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலா 15 சதவீதம் என மொத்தம் 75 சதவீதம் தையல் கட்டண உயர்வு கோரிக்கையை முன்வைத்து, விட்டுக்கொடுக்காமல் பேசிவந்தது பவர்டேபிள் சங்கம்.
பின்னலாடை நிறுவனங்கள் ஆற்றல் சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும் கருத்தரங்கில் அறிவுறுத்தல்
நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் மேலாண்மை, கார்பன் வெளியேற்றத்தை குறைத்தல், ஆற்றல் சேமிப்பில் பின்னலாடை உற்பத்தி துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சொந்தங்களுக்குள் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் - மருத்துவக்கல்லூரி டீன் அறிவுறுத்தல்
ரத்த உறைவு அணு குறைபாட்டால், ஹீமோபீலியா பாதிப்பு ஏற்படுகிறது.
25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால், மே மாதம் 23-ந் தேதி, அந்தந்த பள்ளிகளில் குலுக்கல் முறை செயல்படுத்தப்படும்.
வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு
திடீர் மழை, அவ்வப்போது வெயில் காரணமாக, தக்காளி வரத்து மெல்ல குறைய துவங்கியது. இதனால் விலை உயர்ந்து கிலோ ரூ. 15க்கு தக்காளி விற்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் திருவிழாக்களால் களை கட்டும் கோவில்கள்
28-ந்தேதி பொங்கல் விழா, 29-ந்தேதி மஞ்சள் நீர், மகா அபிஷேக விழா மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.
தாராபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் ரூ.63ஆயிரம் உண்டியல் காணிக்கை
திருவிழாவின்போது உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை இந்து அறநிலைத்துறை ஆய்வாளர் வடிவுக்கரசி உத்தரவின்பேரில் உண்டியல் சீல் அகற்றப்பட்டு எண்ணப்பட்டது.
பசுமை சாம்பியன் விருது பெறுவோருக்கு ரூ.1லட்சம் பரிசு
திருப்பூர் தெற்கு பொறியாளர் அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் தனிநபர், நிறுவனங்கள், இயற்கை ஆர்வலர்கள் 6 பேர் பசுமை விருதுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
ஊரக வேலை திட்டத்தில் குறைகள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம்
வேலை உறுதித் திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான மாவட்ட குறை தீர்ப்பு அதிகாரியாக பிரேமலதா பொறுப்பேற்றுள்ளார்.
திருப்பூர் வழியாக சேலம்- கோவைக்கு பாசஞ்சர் ரெயில் இயக்க கோரிக்கை
தினமும் வேலை மற்றும் கல்லூரிக்கு சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை இடையே பலர் பயணிக்கின்றனர்.
தடையில்லா மின்சாரம் திருப்பூர் தொழில் துறையினர் எதிர்பார்ப்பு
கொரோனா தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. கட்டுப்பாடுகளையும் அரசு விலக்கியுள்ளது.
மாணவியை மதம் மாற்றம் செய்ய முயற்சி- ஆசிரியை மீது குழந்தைகள் நல ஆணையத்தில் தந்தை புகார்
ஆசிரியையின் செயலால் எனது மகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் என்று மாணவியின் தந்தை குழந்தைகள் நல ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.


