கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் 300 படுக்கைகள்
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் 300 படுக்கைகள் உள்ளது என மருத்துவமனை டீன் ரவிச்சந்திரன் கூறினார்.
அரசு பள்ளி உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில் 2021-2022-ம் கல்வியாண்டில் தேசிய திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இதில் அரசு பள்ளி உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் வினாடி-வினா போட்டி நடைபெற்றது.
நெல்லை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி என்.எஸ்.எஸ் சார்பில் சிறப்பு முகாம்
நெல்லை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி என்.எஸ்.எஸ் சார்பில் சிறப்பு முகாம் ராமையன்பட்டியில் நடைபெற்றது.
வருமானவரி செலுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
நெல்லை வருமானவரித்துறை சார்பில் வருமானவரி செலுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது.
நெல்லையில் வங்கி ஊழியர் மயங்கி விழுந்து சாவு
நெல்லையில் வங்கி ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம்
நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி நதியில் மெகா தூய்மைப்பணி-கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்
நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்தும் மெகா துப்புரவு பணி இன்று தொடங்கியது. அதனை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
அதிக மாத்திரைகள் தின்று வாலிபர் தற்கொலை
நெல்லையை அடுத்த தேவர்குளம் அருகே உள்ள தடியபுரம் தெற்கு தெருவை சேர்ந்த வாலிபர் அதிக மாத்திரைகள் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
தாமிரபரணி நதிக்கரையில் உள்ள கல் மண்டபங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் நடத்த ஏற்பாடு-கலெக்டர் விஷ்ணு பேட்டி
தாமிரபரணி நதிக்கரையில் உள்ள கல் மண்டபங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என கலெக்டர் விஷ்ணு கூறினார்.
மானூர் அருகே வாலிபரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
மானூர் அருகே வாலிபரின் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை, தென்காசியில் சாரல் மழை- தூத்துக்குடியில் கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு
உடன்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களான தேரியூர், ஆண்டிவிளை, செட்டியாபத்து, சிவலூர், கொட்டங்காடு, சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை வரை சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.
நெல்லை அருகே காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய நபர் கைது
மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டியதாக வழக்குப் பதியப்பட்டது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ள நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் வளாக தேர்வு
மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் வளாக தேர்வு நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்- கலெக்டர் விஷ்ணு பேட்டி
நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என கலெக்டர் விஷ்ணு கூறினார்.
போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் கால்நடைகள் கோசாலையில் ஒப்படைக்கப்படும் - திசையன்விளை பேரூராட்சி அறிவிப்பு
போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் கால்நடைகள் கோசாலையில் ஒப்படைக்கப்படும் என திசையன்விளை பேரூராட்சி அறிவித்துள்ளது.
வாழைகளை தொடர்ந்து சேதப்படுத்துகிறது- கரடிகள் அட்டகாசத்தால் விவசாயிகள் அச்சம்
களக்காடு பகுதியில் கரடி கூட்டங்கள் ஊருக்குள் புகுந்து வாழைகளை தொடர்ந்து சேதப்படுத்துகிறது. இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
2 கைக்குழந்தைகளுடன் வறுமையில் வாடும் இளம் விதவைக்கு அரசு பணி வழங்க வேண்டும்-சட்டசபையில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
2 கைக்குழந்தைகளுடன் வறுமையில் வாடும் இளம் விதவைக்கு அரசு பணி வழங்க வேண்டும் என சட்டசபையில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி பேசினார்.
வாழை பயிரிட்டதில் நஷ்டம் - தற்கொலை செய்த விவசாயி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்-குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்
வாழை பயிரிட்டதில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்த விவசாயி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நெல்லையில் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நெல்லை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் கிணற்றில் மூழ்கி பலி
நெல்லை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் கிணற்றில் மூழ்கி பலியானார் .
நாளை தூய்மை பணியையொட்டி தாமிரபரணி நதிக்கரையோரத்தில் முன்னேற்பாடு நடவடிக்கைகள்
நெல்லை மாவட்டம் முழுவதும் தாமிரபரணி ஆற்றில் நாளை தூய்மை பணி நடைபெறுகிறது. இதையொட்டி தாமிரபரணி நதிக்கரையோரத்தில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


