search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "POWER OUTAGE TOMORROW"

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது
    • கோட்ட செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கோட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி வாணியம்பாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வாணியம்பாடி நியூடவுன், வளையாம்பட்டு, செக்குமேடு, வள்ளிபட்டு, ஏலகிரிமலை, அம்பலுர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், ஆலங்காயம் துணை மின் நிலையயத்தில் உள்ள ஆலங்காயம், வெள்ளகுட்டை, பூங்குளம், நரசிங்கபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள், திம்மாம்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சிக்கனாங்குப்பம், தும்பேரி, ராமநாயக்கன்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று வாணியம்பாடி கோட்ட செயற்பொறியாளர் பாஷா முகமது தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை
    • கோட்ட செயற்பொறியாளர்தகவல் தெரிவித்துள்ளார்

    அரக்கோணம்:

    அரக்கோணம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பாதைகளில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மோசூர், அரக்கோணம் ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி, எச். டி. சர்வீசஸ், அரக்கோணம் நகரம், காவனூர், ஆனைபாக்கம், அம்பிரிஷிபுரம், கீழ் குப்பம், நாகவேடு, புளியமங்கலம், ஆத்தூர், செய்யூர், நகரி குப்பம், அம்மனூர், நேவல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகலில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இந்த தகவலை அரக்கோணம் கோட்ட செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

    • மதுரை சமயநல்லூரில் நாளை மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை சமயநல்லூர் மின் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சமயநல்லூர், தேனூர், கட்டப்புளி நகர், தோடனேரி, சத்தியமூர்த்தி நகர், வைரவநத்தம், தனிச்சியம், நகரி, திருவாலவாயநல்லூர், அதலை, பரவை, விஸ்தாரா அப்பார்ட்மெண்ட், பரவை மெயின்ரோடு, மங்கையர்கரசி கல்லூரி பகுதிகள், பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில்பாப்பாகுடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னகவுண்டம்பட்டி, சிறுவாலை ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும். இந்த தகவலை சமயநல்லூர் மின் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    • பராமரிப்பு பணிகள் நடக்கறது
    • அதிகாரி தகவல்

    வேலூர்:

    வேலூர் மின் பகிர்மான வட்டம், சத்துவாச்சாரி ,தொரப்பாடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் நடக்கறது.

    இதனால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை சத்துவாச்சாரி பகுதி 1 முதல் பகுதி 5 வரை,அன்பு நகர், ஸ்ரீராம் நகர், டபுள் ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேலுமங்காபுரம், சைதாப்பேட்டை, சி.எம்.சி.காலனி, எல்.ஐ.சி.காலனி, காகிதப்பட்டறை, இ.பி.நகர்,சித்தேரி, தென்றல் நகர், இடையஞ்சாத்து, பென்னாத்தூர், ஆவாரம்பாளையம், அரியூர், தொரப்பாடி, சிறை குடியிருப்பு, எழில்நகர், டோல்கேட், அண்ணா நகர், சங்கரன்பாளையம், சாயிநாதபுரம், பலவன்சாத்துகுப்பம், விருப்பாட்சிபுரம், ஒட்டேரி, பாகாயம், இடையம்பட்டி, சாஸ்திரி நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை செயற்பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
    • மின்வாரிய செயற்பொறியாளர் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்தில், திருப்பத்தூர் கோட் டத்தை சார்ந்த கொரட்டி, குனிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடக் கிறது. இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் | மாலை 5 மணி வரை கொரட்டி, பச்சூர், தோரணம்பதி, குமாரம்பட்டி, காமாட்சிபட்டி, எலவம்பட்டி, மைக்கா மோடு, சுந்தரம்பள்ளி, தாதகுள்ளனூர், கவுண்டப்பனூர், காக்கங்கரை, பல்லப்பள்ளி, அரவமட்றப்பள்ளி, பெரியகரம், கசிநாயக்கன்பட்டி கண்ணாலம்பட்டி, சு.பள்ளிப்பட்டு. செவ் வாத்தூர், குனிச்சி, எலவம்பட்டி, பஞ்சணம்பட்டி, புதூர் ஆகிய பகுதிகளிலும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்க ளிலும் மின்சாரம் நிறுத்தப்படும்.

    மேற்கண்ட தகவலை திருப்பத்தூர் மின்வாரிய செயற்பொ றியாளர் அருள்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 முதல் முதல் பிற்பகல் 2 மணி வரை
    • மின்வாரிய செயற்பொறியாளர் தகவல்

    ஆற்காடு:

    வேலூர் மின்பகிர்மான வட் டம் ஆற்காடு கோட்டத்தை சேர்ந்த மாம்பாக்கம் துணை மின்நிலையத்தில் அத்தியாவ சிய மின்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத னால் நாளை (சனிக்கிழமை) காலை 9 முதல் முதல் பிற்ப கல் 2 மணி வரை இங்கிருந்து மின்வினியோகம் பெறும் மாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்ன கர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆரூர், வடக்கு மேடு, தட்டச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங் களில் மின்நிறுத்தம் செய்யப் படும்.

    இந்த தகவலை ஆற்காடு மின்வாரிய செயற்பொறியா ளர் விஜயகுமார் தெரிவித்துள் ளார்

    • மதுரை காளவாசல் பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
    • மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை அரசரடி துணை மின் நிலையம் கூடல்பீடர் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (18-ந்தேதி) நடக்கிறது. எனவே நாளை காலை 10 மணி முதல் 5 மணி வரை காளவாசல், பை-பாஸ், பாண்டியன் நகர், ஆரோக் கிய மாதா தெரு, குரு தியேட்டர், பாஸ்டின் நகர், சின்னச்சாமி பிள்ளை தெரு, செங்கேல் நகர், மேட்டுதெரு, ஐ.என்.டி.யு,சி. காலனி, நாகுநகர், அண்ணா மெயின் வீதி, பெத்தானியா புரம், கொன்னவாயன் சாலை, தீக்கதிர், சிங்கம் பிடாரி கோவில், டவர் லைன் தெரு, களத்து பொட்டல், இந்திரா நகர், பாத்திமா நகர், ஹார்விநகர், இ.பி. காலனி, இந்திராணி நகர், சி.ஏ.எஸ். காலனி, அன்னை தெரசா வீதி, அருள்தாஸ்புரம், பாக்கிய நாதபுரம், கே.டி.கே. தங்க மணி நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நிறுத்தம்
    • செயற்பொறியாளர் தகவல்

    ஆற்காடு:

    ஆற்காடு, பூட்டுத்தாக்கு, கத்தியவாடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆற்காடு நகரம் முழுவதும், அவுசிங்போர்டு, வேப்பூர், விஷாரம், நந்தியாலம், தாழ னூர், ராமநாதபுரம், கூராம் பாடி, உப்புப்பேட்டை, கிருஷ் ணாவரம், லப்பப்பேட்டை, முப்பதுவெட்டி, தாஜ்புரா, தக்கான்குளம், களர், கத்திய வாடி, கீழ்குப்பம், ஆயிலம், அருங்குன்றம், ஆயிலம் புதூர், ராமாபுரம், ரத்தினகிரி, கன் னிகபுரம்,சனார்பண்டை, மேலகுப்பம், கீழ்செங்காநத் தம், மேல் செங்காநத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்.

    இந்த தகவலை ஆற்காடு மின்வினியோகசெயற்பொறி யாளர் விஜயகுமார் தெரிவித் துள்ளார்.

    • பராமரிப்பு பணிகள் நடக்கிறது
    • மின் அதிகாரி தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்தில், திருப்பத்தூர் கோட்டத்தை சார்ந்த திருப் பத்தூர், கந்திலி, குரிசிலாப் பட்டு, வெலக்கல்நத்தம், மிட் டூர் ஆகிய துணை மின் நிலை யங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடக் கிறது.

    இதனால் நாளை (சனிக் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சி. கே.ஆசிரமம், பொம்மிகுப் பம்,திருப்பத்தூர்டவுன், ஹவு சிங் போர்டு, குரிசிலாபட்டு, மடவாளம், மாடபள்ளி, சவுந் தம்பள்ளி, தாதனவலசை, வெங்களாபுரம், ஆதியூர், மொளகரம்பட்டி, கந்திலி, வேப்பல்நத்தம், நந்தி பெண்டா, கொத்தாலக் கொட்டாய், புத்தகரம், பாரண்டபள்ளி, ஆசிரியர் நகர், திரியாலம், பாச்சல், அச்சமங்கலம், கருப்பனூர், குரிசிலாப்பட்டு, மூலக்காடு, ஜவ்வாதுமலை புதுர்நாடு, மல் லாண்டியூர், விளாங்குப்பம், இருணாப்பட்டு, பாப்பா னூர், பூங்குளம், பலப்பநத்தம், பரவக்குட்டை, ஜல்தி, பள் ளத்தூர், ரெட்டிவலசை, குண் டுரெட்டியூர், நஞ்சப்பனேரி. டேம் வட்டம், ராணிவட்டம், லக்கன்வட்டம் ஆகிய பகுதி களில் மின்சாரம் நிறுத்தப் படும்.

    இந்த தகவலை திருப்பத்துர் மின்வாரிய செயற்பொறியா ளர் அருள்பாண்டியன் தெரி வித்துள்ளார்.

    • விக்கிரமங்கலம், வாலாந்தூர் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

    மதுரை

    வாலாந்தூர், விக்கிர மங்கலம் துணை மின் நிலையங்களில் நாளை (26-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்.

    அய்யனார்குளம், குறவகுடி, வின்னக்குடி, வாலாந்தூர், நாட்டா மங்கலம், விக்கிரமங்கலம், செல்லம்பட்டி, ஆரியபட்டி, சக்கிலியங்குளம், சொக்க தேவன்பட்டி, குப்பணம் பட்டி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள்.

    கோவில்பட்டி, வையத்தான், பாண்டியன்நகர், நரியம்பட்டி, சக்கரப்பநாயக்கனூர், மேல பெருமாள்பட்டி, கோழிப் பட்டி, கிருஷ்ணாபுரம், மணல்பட்டி, கல்புளிச்சான்பட்டி, நடுவூர். மலையூர், குளத்துப்பட்டி கீழ்ப்பட்டி, நடுமுதலைக்குளம் எழுவம்பட்டி, கொசவபட்டி, பூசாரிப்பட்டி வடுகப்பட்டி, உடன்காட்டுப்பட்டி, அரசமரத்துப்பட்டி, கொடிக்குளம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள்.

    • வில்லியனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • புதுநகர் ஒரு பகுதி, ராமலிங்கம் நகர், தட்சிணாமூர்த்தி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதியில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை ஜி.என்.பாளையம், நடராஜன் நகர், எழில்நகர், வெண்ணிசாமி நகர், திருக்குறளார் நகர், வசந்தம் நகர், ஆனந்தம் நகர், கணபதி நகர், வி.ஐ.பி. நகர், திருமலை தாயார் நகர், திருமலை வாசன் நகர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நகர், தென்றல் நகர், பாலாஜி நகர், வயல்வெளி, ரோஜாநகர், அம்பார்த்தபுரம், தக்ககுட்டை, மூலகுளம், ஜே.ஜே. நகர், அன்னை தெரசா நகர், உழவர்கரை, நண்பர்கள் நகர், சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாள் நகர், தேவாநகர், உழவர்கரை பேட், செல்லம்பாப்பு நகர், அன்னை நகர், கமலம் நகர், அணக்கரை, புதுநகர் ஒரு பகுதி, ராமலிங்கம் நகர், தட்சிணாமூர்த்தி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதியில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. 

    • கங்காபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    ஈரோடு:

    ஈரோடு கங்காபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (15-ந்தேதி) நடக்கிறது.

    இதனால் பேரோடு, குமிளம்பரப்பு, கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தயிர்பா ளையம், ஆட்டையம்பாளையம்,

    பள்ளிபாளையம், புதுவலசு, கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கைய ம்பாளையம், சூரிப்பாறை, கரட்டுப்பாளையம், கவுண்டன்பாளையம், ஆலுச்சாம்பாளையம்,

    நசியனூர் மெயின் ரோடு, மாகாளியம்மன் வீதி, திங்களுர் ரோடு மற்றும் ஆலுச்சாம்பாளையம் புதூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துக்கொள்ள ப்படுகிறது.

    ×