என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை நல்லவன்பாளையத்தில் நாளை மின் நிறுத்தம்
- மின்வாரிய செயற்பொறியாளர் தகவல்
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே நல்லவன்பா ளையத்தில் அமைந்துள்ள சமுத்திரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நல்லவன்பாளையம், தேனிமலை, அண்ணாநகர், எடப்பாளையம், கீழ்நாத்தூர், வேல்நகர், கோபால் நாயக் கன் தெரு, கரிகாலன் தெரு, பைபாஸ் ரோடு, வேட்டவ லம் ரோடு, சிறுபாக்கம், மேல் செட்டிப்பட்டு, மெய்யூர், சாவல்பூண்டி, அத்தியந்தல், கச்சிராப்பட்டு, புத்தியந்தல், காந்திபுரம், தென்மாத்தூர், தச்சம்பட்டு, வெறையூர், வர கூர், சாந்திமலை, காம்பட்டு, ரமணாஸ்ரமம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் மின் நிறுத் தம் செய்யப்படும்.
இந்த தகவலை திருவண்ணாமலை மின்வாரிய செயற்பொறியாளர் (மேற்கு) ராஜஸ்ரீ தெரிவித்துள்ளார்.
Next Story