தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருவண்ணாமலையில் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி
திருவண்ணாமலையில் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளை விரைவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரெயில்வே சுரங்க பாதை ரூ.5 கோடியில் சீரமைக்கப்படும்
ரெயில்வே சுரங்க பாதை ரூ.5 கோடியில் சீரமைக்கபடும் என ஆரணி எம்.பி உறுதியளித்தார்.
மது ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டம்
திருவண்ணாமலையில் மது ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டத்தை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்
பைத்தியக்காரன் போல வேடமணிந்து நள்ளிரவில் மாடுகளை திருட வந்த வடமாநில வாலிபர்
கலசப்பாக்கத்தில் பைத்தியக்காரன் போல வேடமணிந்து நள்ளிரவில் மாடுகளை திருட வந்த வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டிவைத்தனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் விளக்குகளில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விளக்குகளில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.
திருவண்ணாமலை அருகே களை கட்டிய கூத்தாண்டவர் கோவில் திருவிழா
திருவண்ணாமலை அருகே களை கட்டிய கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் திருநங்கைகள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
ஆரணி அரசு பள்ளியில் 3 குழந்தைகளை வெறிநாய் கடித்து குதறியது
ஆரணி அரசு பள்ளியில் 3 குழந்தைகளை வெறி நாய் கடித்து குதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜமுனா மரத்தூரில் தலித் குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கலெக்டரிடம் வலியுறுத்தல்
ஜமுனா மரத்தூரில் தலித் குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கலெக்டரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
ஆரணியில் பரபரப்பு இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகள் ஓட்டம்
ஆரணியில் பரபரப்பு இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகள் ஓட்டம் பிடித்தார்.
ஆரணி தலைமையில் புதிய மாவட்டம் அமைக்க கோரி வியாபாரிகள் போராட்டம்
ஆரணி தலைமையில் புதிய மாவட்டம் அமைக்க கோரி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணியில் பரபரப்பு- இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகள் ஓட்டம்
மணமகளுக்கு மாப்பிள்ளை பிடிக்காதால் ஓட்டம் பிடித்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில் தண்டவாளத்தில் கல்லூரி மாணவன் மர்ம மரணம்- போலீசார் விசாரணை
மாணவன் ரெயிலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் அவரை அடித்து கொலை செய்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூரில் ஒய்வூதியர் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்
கீழ்பென்னாத்தூரில் ஒய்வூதியர் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேத்துப்பட்டில் சித்திரை விழாவில் பக்தர்கள் பறக்கும் காவடியில் நேர்த்திக்கடன்
சேத்துப்பட்டு அருகே மாரியம்மன் கோவில் சித்திரை விழாவில் பக்தர்கள் கையில் குழந்தையுடன் பறக்கும் காவடியில் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவண்ணாமலையில் ஒரேநாளில் 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு
திருவண்ணாமலையில் ஒரேநாளில் 3 வீடுகளில் 11 பவுன் நகை, ரூ.89 திருவண்ணாமலையில் ஒரேநாளில் 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு Theft of jewelery and money from 3 houses in one day in Thiruvannamalaiஆயிரத்தை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற ஆட்டோ டிரைவர் சாவில் மர்மம் நீடிப்பு- போலீசார் விசாரணை
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற ஆட்டோ டிரைவர் சாவில் மர்மம் நீடிப்பதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊராட்சி நிதி முறைகேட்டில் ஈடுபட்ட பஞ்சாயத்து தலைவர் அதிகாரம் பறிப்பு- கலெக்டர் அதிரடி
ஊராட்சி நிதி முறைகேட்டில் ஈடுபட்ட பஞ்சாயத்து தலைவர் அதிகாரம் பறிக்கபட்டுள்ளது.
சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.2.50 கோடி வருமானம்
சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.2.50 கோடி வருமானம் கிடைத்துள்ளது.


