search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tomorrow power cut"

    • கம்பம் துணை மின்நிலையத்தில் நாளை 25-ந்தேதி மாதாந்திர பரமாரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • எனவே காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்

    சின்னமனூர்:

    கம்பம் துணை மின்நிலையத்தில் நாளை 25-ந்தேதி மாதாந்திர பரமாரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கம்பம், கூடலூர், உத்தமபுரம், ஊத்துக்காடு, அண்ணாபுரம், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படும். இதே போல் மார்க்கையன்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மார்க்கையன்கோட்டை, அய்யம்பட்டி, புலிக்குத்தி, கீழசிந்தலைச்சேரி, மேலசிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி, குண்டல்நாயக்கன்பட்டி, அம்மாபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என சின்னமனூர் மின்பகிர்மான செயற் பொறியாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.


    • அய்யலூர் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்.
    • எனவே அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    வடமதுரை:

    அய்யலூர் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அய்யலூர், குருந்தம்பட்டி, தங்கம்மாபட்டி, வளவிசெட்டிபட்டி, வடுகபட்டி, மாமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இதே போல் நத்தம் அருகே உள்ள எஸ்.வளையபட்டியில் பராமரிப்பு பணிகள் காரணமாக புதுக்கோட்டை, ரெட்டியபட்டி, வத்திப்பட்டி காசம்பட்டி, லிங்கவாடி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பெருமாள்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கொசவபட்டி துணை மின் நிலையத்தில் நாளை (26ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    திண்டுக்கல்:

    கொசவபட்டி துணை மின் நிலையத்தில் நாளை (26ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ெகாசவபட்டி, செம்மடை ப்பட்டி, கொழிஞ்சிபட்டி, தொட்டி யபட்டி, சட்டக்கா ரன்பட்டி, எமலக்காலாபுரம், கைலாசம்பட்டி, வேலாம்ப ட்டி, சாணார்பட்டி, ராம ன்செட்டியபட்டி, கோண ப்பட்டி, நத்தமாடி ப்பட்டி, பஞ்சம்பட்டி, ராகலா புரம், வீரசின்ன ம்பட்டி, கல்லு ப்பட்டி, தவசிமடை, விராலிப்பட்டி, நொச்சி ஓடைப்பட்டி, வடகாட்டு ப்பட்டி, குரும்ப ப்பட்டி, கவராயப்பட்டி, கூவனூத்து பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    இதேபோல் செங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பரா மரிப்பு பணி காரணமாக ராஜக்காபட்டி, சிலுவத்தூர், புகையிலைப்பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தேத்தா ம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, செங்குறிச்சி, எஸ்.குரும்பபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறி யாளர் மணிகண்டன் தெரிவித்து ள்ளார்.

    • செந்துறை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(25-ந்தேதி) நடைபெற உள்ளது.
    • எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    நத்தம்:

    செந்துறை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(25-ந்தேதி) நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செந்துறை, குரும்பபட்டி, பெரியூர்பட்டி,மல்லநாயக்கன்பட்டி,களத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி, கோவில்பட்டி, மாமரத்து பட்டி, ரெங்கைய ன்சேர்வை காரன்பட்டி, திருநூத்து ப்பட்டி,நல்லபிச்சன்பட்டி,ஒத்தக்கடை,

    சரளைபட்டி, கோட்டைப்பட்டி, வேப்பம்பட்டி, ராக்கம்பட்டி, பிள்ளையார்நத்தம்,மாதவநாயக்கன்பட்டி, கோசு குறிச்சி, கம்பிளியம்பட்டி, மங்களப்பட்டி, சிரங்கா ட்டூப்பட்டி,சின்னராசிபுரம்,மணக்காட்டூர், அடைக்கனூர், தொண்டபுரி,குடகிப்பட்டி,மந்தகுளத்துப்பட்டி, சுக்காம்பட்டி ஆகிய பகுதி களில் மின்சாரம் வினி யோகம் நிறுத்தப்படும் என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர், வெங்க டேசன் தெரிவித்துள்ளார்.

    • சின்ன ஓவுலாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (13ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே சின்ன ஓவுலாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (13ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர், இந்திரா காலனி, பூசாரிகவுண்டன்பட்டி, முத்துலாபுரம், ராமசாமிநாயக்கன்பட்டி, ஊத்துப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (10ந் தேதி) திங்கட்கிழமை நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

    நத்தம்:

    நத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (10ந் தேதி) திங்கட்கிழமை நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

    நத்தம், கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராப்பட்டி, கோட்டையூர், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் வினியோகம் தடை செய்யப்படும் என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • ஜெயங்கொண்டம், தா.பழூர், பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
    • பராமரிப்பு பணி நடைபெறுவதால்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், தா.பழூர், உடையார்பாளையம் மற்றும் தழுதாழைமேடு ஆகிய துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், குருவாலப்பர்கோயில், பிச்சனூர், ஆமணக்கந்தோண்டி, வாரியங்காவல், இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், தா.பழூர், சிலால், வாணந்திரையன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, மதனத்தூர், ஸ்ரீபுரந்தான், வேம்புகுடி, தென்னவநல்லூர், இடைகட்டு, ஆயுதகளம், உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், பரணம், சோழங்குறிச்சி, இடையார், த.மேலூர், த.பொட்டக்கொல்லை, மணகெதி, துளாரங்குறிச்சி, சூரியமணல், தழுதாழைமேடு, குழவடையான், வீரசோழபுரம், வளவனேரி, பிள்ளைபாளையம், கங்கைகொண்டசோழபுரம், இளையபெருமாள்நல்லூர், மெய்க்காவல்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

    நாளை (20ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (20ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேடசந்தூர், லகுவணம்பட்டி, நாகம்பட்டி, தம்மணம்பட்டி, முதலியார்பட்டி, நாகக்கோணனூர், வெள்ளனம்பட்டி, காளனம்பட்டி, தட்டாரபட்டி, ஸ்ரீராமபுரம், பூத்தாம்பட்டி, புதுப்பட்டி, தெத்துப்பட்டி, சேனான்கோட்டை, சுள்ளெரும்பு, நவாமரத்துப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் ஆனந்த குமார் தெரிவித்துள்ளார்.

    • ஓ. துலுக்கப்பட்டி, வீரவநல்லூர் அம்பை, மணிமுத்தாறு மற்றும் கடையம் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது.
    • அப்பகுதிகளில் நாளை காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை மின்விநியோகம் தடைப்படும்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி மின் வாரிய செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஓ. துலுக்கப்பட்டி, வீரவநல்லூர் அம்பை, மணிமுத்தாறு மற்றும் கடையம் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது. எனவே அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ஆழ்வான்துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி, செங்குளம், கபாலி பாறை, இடைகால், அனைந்தநா டார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தபாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்க ம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளா ங்குளி, ரெங்கசமுத்திரம், ஊர்க் காடு, அம்பாசமுத்திரம், வாகைக்குளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    அேதபோல் மணிமு த்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிக்குளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான் குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம், கடையம், பண்டாரகுளம், பொட்டல் புதூர், திருமலையப் புரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள் புரம், சிவநாடனூர், மாதாபுரம், மயிலப்புரம், வெங்காலிபட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை மின்விநியோகம் தடைப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கீழப்பழுவூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்

    அரியலூர்

    கீழப்பழுவூர் துணைமின் நிலையத்தில் இருந்து செல்லும் உயர்அழுத்த மின் பாதையில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே கீழப்பழுவூர், மேலப்பழுவூர், கல்லக்குடி, அருங்கால், பொய்யூர் மற்றும் கீழவண்ணம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என திருமானூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்து உள்ளார்

    • பொன்னமராவதி பகுதியில் நாளை மின் நிறுத்தப்படுகிறது
    • மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது

    புதுக்கோட்டை:

    கொன்னையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன் கிழமை( நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், பொன்னமராவதி, வேந்தன்பட்டி, தொட்யம்பட்டி, பிடாரம்பட்டி, வளர்ப்பட்டி, வேகுப்பட்டி, மேலைச்சிவபுரி, ஏனாதி, மைலாப்பூர், ஆலவயல், நகரப்பட்டி, குழிபிறை, பாளையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மின்சார வாரிய அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருமானூரில் நாளை 15-ந் தேதி பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்ய படுகிறது.
    • ஏலாக்குறிச்சி, தூத்தூர், குருவாடி, மேலராமநல்லூர், திருமழபாடி, இலந்தை கூடம், அரண்மனைக்குறிச்சி, சாத்தமங்கலம் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

    அரியலூர்:

    திருமானூரில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்ய படுகிறது

    திருமானூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் உள்ள சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை 15-ந் தேதி (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

    இதனால் இங்கிருந்து மின் வினிேயாகம் பெறும் திருமானூர், ஏலாக்குறிச்சி, தூத்தூர், குருவாடி, மேலராமநல்லூர், திருமழபாடி, இலந்தை கூடம், அரண்மனைக்குறிச்சி, சாத்தமங்கலம் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×