என் மலர்
நீங்கள் தேடியது "Tomorrow power cut"
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
- சுந்தராம்பட்டி, வாகரக்கோட்டை, அற்புதாபுரம், ஏழுப்பட்டி
தஞ்சாவூர்:
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் தஞ்சை உதவி செயற்பொறியாளர் ராஜமனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருக்கானூர்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருக்கானூர்பட்டி, சர்க்கரைஆலை, குருங்கும், நாகப்பஉடையான்பட்டி, தங்கப்பஉடையான்பட்டி, தோழகிரிபட்டி, சுந்தராம்பட்டி, வாகரக்கோட்டை, அற்புதாபுரம், ஏழுப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
- ஆண்டவர் நகர், விமான நிலையம் குடியிருப்பு, ஸ்ரீராம்நகர்.
மதுரை:
அவனியாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (10-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பைபாஸ்ரோடு முழுவதும், அவனியாபுரம் பஸ்டாண்ட், மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி முழுவதும், வைகை வீதிகள், சந்தோஸ் நகர், வள்ளலானந்தாபுரம் ஜே.ஜே.நகர், வைக்கம் பெரியார்நகர் ரோடு, ரிங்ரோடு, பெரியசாமிநகர் முழுவதும், குருதேவ் வீடுகள், திருப்பதி நகர் முழுவதும்,
அண்ணாநகர், ஜே.பி.நகர், திருப்பரங்குன்றம் ரோடு, காசி தோட்டம பெரியரதவீதி குடியிருப்பு பகுதிகள், பாம்பன் நகர். பாப்பாகுடி, டிமார்ட் அருகில், வெள்ளக்கல், பர்மாகாலனி, கணேசபுரம், பெருங்குடி அன்பழகன் நகர், மண்டேலா நகர், போஸ்டர் டிரைனிங் காலேஜ், காவலர் குடியிருப்பு, சின்ன உடைப்பு, குரங்கு தோப்பு, ஆண்டவர் நகர், விமான நிலையம் குடியிருப்பு, ஸ்ரீராம்நகர் ஆகிய பகுதிகிளல் மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தவகலை மின் செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.
- மதுரை பசுமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- சூரிய காந்தி தெரு, விநாயகர் மேற்கு ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
மதுரை:
மதுரை பசுமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் நாளை 8-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தியாக ராஜர்காலனி, பசுமலை ஜி.எஸ்.டி. சாலை, ஜோன்ஸ் புரம், கிருஷ்ணா புரம், செமினெரிலைன், ஜோன்ஸ் கார்டன், கம்பர் தெரு, விநாயகநகர், மூட்டா தோட்டம், மூட்டா காலனி, நிலா நகர், கோபால்சாமி நகர், ஜக்காதேவி தெரு, சூரிய காந்தி தெரு, விநாயகர் மேற்கு ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
இந்த தகவலை அரசரடி மின் செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.
- அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- பொன்மலை, செந்தண்ணீர்புரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 முதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் இருக்காது.
திருச்சி:
திருச்சி அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரயில்நகர், நேருஜிநகர், காமராஜ்நகர், மலையப்ப நகர், ராணுவகாலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகர், சக்திநகர், ராஜப்பாநகர், எம்ஜிஆர் நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகர், மேலக்கல் கண்டார்கோட்டை, கீழக்கல்கண்டார் கோட்டை, கொட்டப்பட்டு, அரியமங்கலம் தொழிற்பேட்டை, சிட்கோகாலனி, காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 முதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய திருச்சி கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
- சி.ஜி.புதூர் மற்றும் ஆண்டிபாளையம் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி நாளை நடக்கிறது.
- தனலட்சுமி நகர், லிட்டில் பிளவர் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வீரபாண்டி, சி.ஜி.புதூர் மற்றும் ஆண்டிபாளையம் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைபுதூர், குப்பாண்டம்பாளையம், லட்சுமிநகர், சின்னக்கரை, இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்துநகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவா நகர், சின்னியகவுண்டன் பாளையம்புதூர், முல்லை நகர், இடும்பன் நகர், காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர், லிட்டில் பிளவர் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- செட்டிபாளையம் துணைமின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
- மின்வினியோகம் பெறும் பகுதியில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோவை:
மசக்கவுண்டன் செட்டிபாளையம் துணைமின்நிலையத்தில் நாளை (5-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
இதனால் அந்த மின்வழித்தடத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதியில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மசக்கவுண்டன் செட்டிபாளையம் பகுதியில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:-
மசக்கவுண்டன்செட்டிபாளையம், பொன்னேகவுண்டன்புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னப்பசெட்டிப்புதூர், மாணிக்கம்பாளையம், கள்ளிப்பாளையம், தொட்டியனூரின் ஒரு பகுதி, ஓரைக்கால்பாளையம். மேற்கண்ட தகவலை கு.வடமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் சண்முக சுந்தரம் தெரிவித்து உள்ளார்.
- அரியலூர் துணைமின் நிலையத்தில் உள்ள அனைத்து மின்பாதைகளிலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- சௌரியார்பாளையம், வடமாமந்தூர், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட உள்ளது.
சங்கராபுரம்:
வாணாபுரம் வட்டம் அரியலூர் துணைமின் நிலையத்தில் உள்ள அனைத்து மின்பாதைகளிலும் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சங்கராபுரம் மற்றும் வாணாபுரம் வட்டத்திலுள்ள அரியலுார், அத்தியூர், மையனூர், சீர்பனந்தல், எடுத்தனூர், இளையனார் குப்பம்,
ஜம்படை, ஓடியந்தல், வாணாபுரம், பகண்டை கூட்ரோடு, ரெட்டியார்பாளையம், கரையாம்பாளையம், எகால் ஏந்தல் "பொற்பலாம் பட்டு, பெரியபகண்டை, மணியந்தல், நாகல்குடி, மரூர், கடம்பூர், கடுவனூர், சின்னக் கொள்ளியூர், பெரியக்கொள்ளியூர், பாக்கம், ராவுத்தநல்லூர், காணாங்காடு, தொழுவந்தாங்கல், புஸ்பகிரி, சௌரியார்பாளையம், வடமாமந்தூர், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட உள்ளது என மின் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
தஞ்சாவூா்:
தமிழ்நாடு மின் பகிர்மான கழக தஞ்சை உதவி செயற் பொறியாளர் பாலகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் உயர் அழுத்த மின்பாதைகளில் நாளை (சனிக்கிழமை)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வல்லம்புதூர், மொன்னையம்பட்டி, குருவாடிப்பட்டி, நாட்டாணி, திருமலைசமுத்திரம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்பட்டி, வளம்பகுடி, ராயமுண்டாம்பட்டி, ராராம்பட்டி, சானூரப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளையப்பட்டி, அள்ளூர், அல்சகுடி, அம்மையகரம், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், சக்கரைசாமந்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேப்போல் தஞ்சை மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே கரந்தை, பள்ளியக்ரஹாரம், பள்ளியேறி, திட்டை, பாலோபநந்தவனம், சுங்கான்திடல், நாலுகால் மண்டபம், தஞ்சை அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், விளார், நாஞ்சிக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- செங்குறிச்சி துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- செங்குறிச்சி, எஸ்.குரும்பபட்டி மற்றும் அதனை சார்ந்த கிராமங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது.
திணடுக்கல்:
செங்குறிச்சி துணை மின்நிலையத்தில் நாளை (20ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் ராஜக்காபட்டி புகையிலைப்பட்டி, சிலுவத்தூர், வி.டி.பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தேத்தாம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, செங்குறிச்சி, எஸ்.குரும்பபட்டி மற்றும் அதனை சார்ந்த கிராமங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
- வாலாந்தூர் துணை மின் நிலையத்தில் நாளைபராமரிப்பு பணிகள் நடைபெறு உள்ளது.
- சொக்கத்தேவன்பட்டி, குப்பணம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
மதுரை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அய்யனார்குளம், குறவகுடி, வின்னக்குடி, வாலாந்தூர், நாட்டாமங்கலம், விக்கிரமங்கலம், செல்லம் பட்டி, ஆரியபட்டி, சக்கிலியங்குளம், சொக்கத்தேவன்பட்டி, குப்பணம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும். இந்த தகவலை உசிலம்பட்டி மின்வாரியம் தெரிவித்துள்ளது.
- பாப்பநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்புபணிகள் நடைபெற உள்ளன.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி நேரம் மின்தடை இருக்கும்.
கோவை:
பாப்பநாயக்கன்பாளையம் துணைமின்நிலையத்தில் நாளை (20-ந்தேதி) மாதாந்திர பராமரிப்புபணிகள் நடைபெற உள்ளன.
எனவே அந்த மின்வழித்தடத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதியில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி நேரம் மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:-
ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவஇந்தியா, கணபதி பஸ் நிறுத்தம், சித்தாபுதூர், பாப்பநாயக்கன்பாளையம், ஜி.கே.என்.எம். மருத்துவமனை, அலமுநகர், பாலாஜி நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்டபம், மின் மயானம், பாப்பநாயக்கன்பாளையம் புதியவர் பகுதி, காந்தி மாநகரின் ஒரு பகுதி.
மேற்கண்ட தகவலை ரேஸ்கோர்ஸ் மின்வாரிய செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்து உள்ளார்.
- லால்குடி பூவாளுர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
- புஞ்சை சங்கேந்தி மற்றும் இருதயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
திருச்சி:
லால்குடி பூவாளுர் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதையொட்டி லால்குடி நகர் பகுதியில் லால்குடி அரசு பொதுமருத்துவமனை, நாகம்மையார்தெரு, ராஜேஸ்வரிநகர், சாந்திநகர், பூவாளூர், பின்னவாசல், தென்கால், மணக்கால், கொப்பாவளி, வழுதியூர், நடராஜபுரம், படுகை, மேட்டாங்காடு, ஆதிகுடி, கொன்னைக்குடி, சாத்தமங்கலம், ஆனந்திமேடு, அன்பில், கீழ்அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திக்கால், அம்மன்நகர், காட்டூர், ராமநாதபுரம், கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வெள்ளனூர், பெருவளநல்லூர், நஞ்சை, சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி மற்றும் இருதயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என லால்குடி செயற்பொறியாளர் அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.
இதேபோல், தொட்டியம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட தொட்டியம், அரங்கூர், கமலாபுரம், பாலசமுத்திரம், தோளுர்பட்டி, எம்.புத்தூர், ஏலூர்பட்டி, எம்.களத்தூர், மேய்க்கல் நாயக்கன்பட்டி, தலமலைப்பட்டி, காட்டுப்புத்தூர், நத்தம், காடுவெட்டி, முருங்கை, ஸ்ரீராமசமுத்திரம், உன்னியூர்,
கொளக்குடி, அம்மன்குடி, பூலாஞ்சேரி, அப்பணநல்லூர், தும்பலம், நாடார்காலணி, சேருகுடி, சூரம்பட்டி, கேணிப்பள்ளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (புதன்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என முசிறி செயற்பொறியாளர் ரவிராம்தாஸ் தெரிவித்து உள்ளார்.






