என் மலர்
உள்ளூர் செய்திகள்

மசக்கவுண்டன் செட்டிபாளையத்தில் நாளை மின்தடை
- செட்டிபாளையம் துணைமின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
- மின்வினியோகம் பெறும் பகுதியில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோவை:
மசக்கவுண்டன் செட்டிபாளையம் துணைமின்நிலையத்தில் நாளை (5-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
இதனால் அந்த மின்வழித்தடத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதியில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மசக்கவுண்டன் செட்டிபாளையம் பகுதியில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:-
மசக்கவுண்டன்செட்டிபாளையம், பொன்னேகவுண்டன்புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னப்பசெட்டிப்புதூர், மாணிக்கம்பாளையம், கள்ளிப்பாளையம், தொட்டியனூரின் ஒரு பகுதி, ஓரைக்கால்பாளையம். மேற்கண்ட தகவலை கு.வடமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் சண்முக சுந்தரம் தெரிவித்து உள்ளார்.
Next Story