என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் நிறுத்தம் பகுதிகள்"

    • திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூா்:

    தமிழ்நாடு மின் பகிர்மான கழக தஞ்சை உதவி செயற் பொறியாளர் பாலகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் உயர் அழுத்த மின்பாதைகளில் நாளை (சனிக்கிழமை)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வல்லம்புதூர், மொன்னையம்பட்டி, குருவாடிப்பட்டி, நாட்டாணி, திருமலைசமுத்திரம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்பட்டி, வளம்பகுடி, ராயமுண்டாம்பட்டி, ராராம்பட்டி, சானூரப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளையப்பட்டி, அள்ளூர், அல்சகுடி, அம்மையகரம், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், சக்கரைசாமந்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேப்போல் தஞ்சை மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே கரந்தை, பள்ளியக்ரஹாரம், பள்ளியேறி, திட்டை, பாலோபநந்தவனம், சுங்கான்திடல், நாலுகால் மண்டபம், தஞ்சை அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், விளார், நாஞ்சிக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    உசிலம்பட்டியில் 16-ந் தேதி மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    உசிலம்பட்டி:

    உசிலம்பட்டி மின் வினியோக செயற்பொறியாளர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    உசிலம்பட்டி, தும்மக் குண்டு, இடையபட்டி, மொண்டிக்குண்டு, சின்னக் கட்டளை, எழுமலை மின் நிலையங்களில் வருகிற 16-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    எனவே அந்த நேரத் தில் உசிலம்பட்டிநகர், நக்கலப்பட்டி, தொட்டப்ப நாயக்கனூர், மேக்கிலார் பட்டி, கீரிபட்டி, சிந்து பட்டி, தும்மக்குண்டு, வேப்ப னூத்து, பூதிப்புரம், வடுக பட்டி, போத்தம்பட்டி, சின்னக்கட்டளை, சேடப் பட்டி, குப்பல்நத்தம், மங்கல் ரேவ், எஸ்.கோட்டைப்பட்டி, கணவாய்பட்டி, சந்தைப் பட்டி, வகுரணி, அயோத்தி பட்டி, அல்லிகுண்டம், பொம் மனம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர், செம் பரணி, சென்னம்பட்டி, பர மன்பட்டி, பெரியகட்டளை, செட்டியபட்டி, ஆவலசேரி, கே.ஆண்டிபட்டி, வீராணம் பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பப்பட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், கேத்துவார் பட்டி, பேரையூர் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

    அதேபோல் எழுமலை, சூலப்புரம், உலைப்பட்டி, மள்ளப்புரம், அய்யம்பட்டி, அதிகாரிப்பட்டி, எம்.கல் லுப்பட்டி, துள்ளுக் குட்டிநாயக்கனூர், டி.ராம நாதபுரம், உத்தப்புரம், கோபாலபுரம், பள்ளபட்டி, எஸ்.கோட்டைப்பட்டி, தாடையம்பட்டி, பாறைப் பட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில் நாயக்கனூர், எ.பெருமாள் பட்டி, மானூத்து, சாப்டூர், அத்திபட்டி, அணைக் கரைப்பட்டி, மெய்நத்தம் பட்டி, உத்தப்பநாயக்கனூர், உ.வாடிப்பட்டி, குளத்து பட்டி, கல்யாணிபட்டி, கல்லூத்து, எரவார்பட்டி, மொட்டிக் குண்டு, பாப்பா பட்டி, கொப்பிலிப்பட்டி, வெள்ளைமலைபட்டி, வையம்பட்டி, லிங்கப்ப நாயக்கனூர், புதுக் கோட்டை, சீமானூத்து, துரைச்சாமிபுரம்புதூர் மற்றும் அதனை சார்ந்த ஊர்களிலும் மின் வினி யோகம் இருக்காது.

    மேற்கண்டவாறு அந்த செய்தி குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

    ×