என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் நிறுத்தும்"

    • திருநகர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • ஆர்.என்.புரம் ஒரு பகுதி, கல்லூரி சாலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருநகர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், வருகிற 2ந் தேதி (புதன் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரிநகர், எருக்காடு ஒரு பகுதி, கே.வி.ஆர்.நகர் மெயின் ரோடு, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கே.என்.எஸ்.கார்டன், ஆலங்காடு, வெங்கடாச்சலபுரம், காதி காலனி, கே.ஆர்.ஆர்.தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம் எலிமெண்டெரி ஸ்கூல் முதல் மற்றும் இரண்டாம் வீதி, பொன்னுசாமி கவுண்டர் வீதி, முத்துசாமி கவுண்டர் வீதி, எஸ்.ஆர்.நகர் வடக்கு மற்றும் தெற்கு பாத்திமாநகர், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், திரு.வி.க.நகர், எல்.ஐ.சி.காலனி, ராயபுரம், தெற்கு தொட்டம்,

    எஸ்.பி.ஐ.காலனி, குமரப்புரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, செல்லம் நகர், புவனேஸ்வரி நகர், பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைப்பாளையம், ஜே.ஜே.நகர், திருவள்ளுவர் நகர், கொங்கணகிரி கோவில், ஆர்.என்.புரம் ஒரு பகுதி, கல்லூரி சாலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • அரியலூர் துணைமின் நிலையத்தில் உள்ள அனைத்து மின்பாதைகளிலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • சௌரியார்பாளையம், வடமாமந்தூர், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட உள்ளது.

    சங்கராபுரம்:

    வாணாபுரம் வட்டம் அரியலூர் துணைமின் நிலையத்தில் உள்ள அனைத்து மின்பாதைகளிலும் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சங்கராபுரம் மற்றும் வாணாபுரம் வட்டத்திலுள்ள அரியலுார், அத்தியூர், மையனூர், சீர்பனந்தல், எடுத்தனூர், இளையனார் குப்பம்,

    ஜம்படை, ஓடியந்தல், வாணாபுரம், பகண்டை கூட்ரோடு, ரெட்டியார்பாளையம், கரையாம்பாளையம், எகால் ஏந்தல் "பொற்பலாம் பட்டு, பெரியபகண்டை, மணியந்தல், நாகல்குடி, மரூர், கடம்பூர், கடுவனூர், சின்னக் கொள்ளியூர், பெரியக்கொள்ளியூர், பாக்கம், ராவுத்தநல்லூர், காணாங்காடு, தொழுவந்தாங்கல், புஸ்பகிரி, சௌரியார்பாளையம், வடமாமந்தூர், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட உள்ளது என மின் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • தாடிக்கொம்பு துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தாடிக்கொம்பு:

    தாடிக்கொம்பு துணை மின் நிலையத்தில் நாளை (10ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிரகரை, உண்டார்பட்டி. தவசிகுளம், திருகம்பட்டி, மறவபட்டி, காப்பிளியபட்டிபுதூர், முனியபிள்ளைபட்டி, அலக்குவார்பட்டி, கள்ளிப்பட்டி, அகரம், சுக்காம்பட்டி, சென்னம்பட்டி, உலகம்பட்டி, கொண்டசமுத்திரம்பட்டி, சில்வார்பட்டி, கன்னிமானூத்து,

    கொண்டமநாயக்கன்பட்டி, மல்லனம்பட்டி, கோட்டூர் ஆவாரம்பட்டி, பாப்பணம்பட்டி, அழகுபட்டி, தெப்பக்குளத்துப்பட்டி, கெச்சாணிபட்டி, வெள்ளையம்பட்டி, தாதங்கோட்டை, ரெங்கப்பனூர், விட்டல்நாயக்கன்பட்டி, கதிரனம்பட்டி, ஜக்கனநாயக்கன்பட்டி, கஞ்சிப்பட்டி, மாக்கிநாயக்கன்பட்டி, கே.புதுக்கோட்டை, ராமகவுண்டன்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்சாரம் தடைபடும்.

    கோவை:

    முத்துக்கவுண்டன்புதூர் துணை மின்நிலையத்தில் நாளை (20-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன்காரணமாக அந்த மின்வழித்தடத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்சாரம் தடைபடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    முத்துக்கவுண்டன்புதூர் பகுதியில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் வருமாறு:-

    நீலாம்பூர், அண்ணா நகர்-நீலாம்பூர், லட்சுமி நகர், குளத்தூர், முத்துக்கவுண்டன்புதூர் ரோடு, பைபாஸ் ரோட்டின் ஒருபகுதி மற்றும் குரும்பபாளையத்தின் ஒரு பகுதி. மேற்கண்ட தகவலை சோமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் கே.ஆர்.சபரிராஜன் தெரிவித்து உள்ளார்.

    • உணவு உள்ளிட்ட அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யப்பட முடியாத நிலையில் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படும் நேரத்தை 9 மணியிலிருந்து 10 மணியாக மாற்றி அமைக்க வேண்டும்.

    கடத்தூர்,  

    மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரத்துறை சார்பில் மாதந்தோறும் மின் நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த மின் நிறுத்தம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மற்றும் மாலை 5 மணி வரை செய்யப்பட்டு வருகின்ற நிலையில், காலை 9 மணி முதல் செய்யப்படும் மின் நிறுத்தத்தால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அரசு, தனியார் வேலைகளுக்கு செல்லும் பணியாளர்கள் பெரும் சிரமத்திற்கும் உள்ளாகி வருகின்றனர்.

    மின்நிறுத்த நாட்களில் அவர்களின் உணவு உள்ளிட்ட அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யப்பட முடியாத நிலையில் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இவற்றை சீராக்கும் வகையில் மின்சார துறை சார்பில் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படும் நேரத்தை 9 மணியிலிருந்து 10 மணியாக மாற்றி அமைக்க வேண்டும் என மின்சார துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ×