பாலக்கோடு பேரூராட்சி சார்பில் துப்புரவு முகாம்

பாலக்கோடு பேரூராட்சி சார்பில் துப்புரவு முகாம் நடைபெற்றது.
பாலக்கோடு அருகே முயல் வேட்டைக்கு சென்ற தொழிலாளி மின்வேலியில் சிக்கி பலி

முயல் வேட்டைக்கு சென்றதொழிலாளி மின்வேலியில் சிக்கி பலியானார்.
தருமபுரி அருகே லாரி மோதி முதியவர் தலை நசுங்கி பலி

தருமபுரி அருகே லாரி மோதி முதியவர் தலை நசுங்கி பலியானார்.
அரூர் புளுதியூர் சந்தையில் ரூ.35 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

அரூர் புளுதியூர் சந்தையில் ரூ.35 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானது.
சிறுத்தை பீதியால் மக்கள் கலக்கம்: பாலக்கோடு பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணிப்பு

பாலக்கோடு பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் சிறுத்தையை கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக குறைந்தது

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக குறைந்து வருகிறது.
தருமபுரியில் தொடர் மழையால் செடியிேலயே அழுகும் மல்லி பூக்கள்- விவசாயிகள் வேதனை

தருமபுரியில் தொடர் மழையால் செடியிேலயே மல்லி பூக்கள் அழுகின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதம்

கடத்தூர் அருகே தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது.
நல்லம்பள்ளியில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொது கூட்டம்

நல்லம்பள்ளியில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொது கூட்டம் நடைபெற்றது.
ஒகேனக்கல்லில் செல்பி எடுக்க முயன்ற பெண் தவறி விழுந்து பலி

ஒகேனக்கல்லில் செல்பி எடுக்க முயன்ற பெண் தவறி விழுந்து பலியானார்.
தருமபுரி மாவட்டத்தில் 4-வது நாளாக இடி மின்னலுடன் மழை

தருமபுரி மாவட்டத்தில் 4-வது நாளாக இடி மின்னலுடன் மழை பெய்தது.
கடத்தூர் அருகே சாலையில் அமர்ந்து மது குடித்த 2 பேர் கைது

கடத்தூர் அருகே சாலையில் அமர்ந்து மது குடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இண்டூர் அருகே எலி மருந்து சாப்பிட்ட தொழிலாளி சாவு

இண்டூர் அருகே எலி மருந்து சாப்பிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளபெருக்கு- அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதித்தார்.
மதிகோன்பாளையம் அருகே பைக் மோதி விவசாயி படுகாயம்

மதிகோன்பாளையம் அருகே பைக் மோதி விவசாயி படுகாயம் அடைந்தார்.
முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சருக்கு முனைவர் பட்டம்

முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனுக்கு முனைவர் பட்டத்தை முதல்வர் முன்னிலையில் ஆளுநர் வழங்கினார்.
தருமபுரியில் வாடகை வீடு எடுத்து செல்போன்களை குறி வைத்து திருடிய கும்பல்- போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்

தருமபுரி மாவட்டத்தில் செல்போன்களை மட்டும் குறிவைத்து திருடி வந்த கும்பலை நேற்று இரவு பொதுமக்கள் உதவியுடன் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.