தருமபுரி அரசு மகளிர் பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்ய தண்ணீர் எடுத்து சென்ற மாணவிகள்
தருமபுரி அரசு மகளிர் பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்ய தண்ணீர் எடுத்து சென்ற மாணவிகளால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாஸ்க் தயாரிப்பு மீண்டும் சுறுசுறுப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியில் மாஸ்க் தயாரிப்பு மீண்டும் சுறுசுறுப்பு பணிகள் தொடங்கியுள்ளனர்.
பஸ்சில் தொங்கியபடி பயணிக்கக் கூடாது: ஆசிரியர் முன்பு மரியாதை இல்லாமல் நடப்பது திமிராக பேசுவது மாணவரின் எதிர்காலத்தை பாதிக்கும் மோட்டார் வாகன ஆய்வாளர் அறிவுரை
நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் தரணிதரன் பேசிய காட்சி.
கம்பைநல்லூர் அருகே வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை கண்டித்ததால் முதியவரை கல்லால் தாக்கி கொன்ற மகன்
கம்பைநல்லூர் அருகே தந்தையை மகன் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொட்டாவூரில் தரமற்ற எண்ணெய் பயன்படுத்திய 2 ஓட்டல்காரர்களுக்கு அபராதம்
நல்லம்பள்ளி, கொட்டாவூரில் தரமற்ற எண்ணெய் பயன்படுத்திய 2 ஓட்டல்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சீசன் துவங்கியதால் முருங்கைக்காய் விலை சரிவு விலை ரூ.25 க்கு விற்பனை
தருமபுரி மாவட்டத்தில் சீசன் துவங்கியதால் முருங்கைக்காய் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் முருங்கைக்காய் கிலோ ரூ.25 க்கு விற்பனையானது.
ஒகேனக்கல் பண்ணையில் முதலை சாவு
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் முதலைப் பண்ணையில் வயது முதிர்ந்த முதலை ஒன்று உயிரிழந்தது.
வடசந்தையூரில் ரூ.25 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
வடசந்தையூரில் ரூ.25 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையானது.
கம்பைநல்லூர் அருகே மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்த வாலிபர் சாவு
கம்பைநல்லூர் அருகே மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்த வாலிபர் பலியானார்.
அரசு பள்ளி புத்தகங்கள் அபேஸ் உதவியாளர் உள்பட 2 பேர் சஸ்பெண்டு
8 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு பள்ளி புத்தகங்கள் காணாமல் போனது. இதனால் உதவியாளர் உள்பட 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டது.
மொரப்பூர் அருகே மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்தவர் சாவு
மொரப்பூர் அருகே மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
கோட்டப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்த வாலிபர் சாவு
கோட்டப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வாயில் துணியை திணித்து பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம்: டெம்போ டிரைவர் கைது
உறவினர் வீட்டிற்கு சென்ற பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒகேனக்கல் அருகே யானை தாக்கி பெண் படுகாயம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே யானை தாக்கியதில் பெண் படுகாயம் அடைந்தார்.
ஒகேனக்கல் வனப்பகுதியில் மான் வேட்டைக்கு துப்பாக்கியுடன் வந்த வாலிபர் கைது
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் மான் வேட்டைக்கு துப்பாக்கியுடன் வந்த வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர்
தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண் மாயம்
தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண் மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாலக்கோட்டில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர் காயம்
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.


