அவனியாபுரத்தில் நாளை மின்தடை

நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.ஆண்டவர் நகர், விமான நிலையம் குடியிருப்பு, ஸ்ரீராம்நகர்.
அவனியாபுரத்தில் நாளை மின்தடை
Published on

மதுரை:

அவனியாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (10-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பைபாஸ்ரோடு முழுவதும், அவனியாபுரம் பஸ்டாண்ட், மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி முழுவதும், வைகை வீதிகள், சந்தோஸ் நகர், வள்ளலானந்தாபுரம் ஜே.ஜே.நகர், வைக்கம் பெரியார்நகர் ரோடு, ரிங்ரோடு, பெரியசாமிநகர் முழுவதும், குருதேவ் வீடுகள், திருப்பதி நகர் முழுவதும்,

அண்ணாநகர், ஜே.பி.நகர், திருப்பரங்குன்றம் ரோடு, காசி தோட்டம பெரியரதவீதி குடியிருப்பு பகுதிகள், பாம்பன் நகர். பாப்பாகுடி, டிமார்ட் அருகில், வெள்ளக்கல், பர்மாகாலனி, கணேசபுரம், பெருங்குடி அன்பழகன் நகர், மண்டேலா நகர், போஸ்டர் டிரைனிங் காலேஜ், காவலர் குடியிருப்பு, சின்ன உடைப்பு, குரங்கு தோப்பு, ஆண்டவர் நகர், விமான நிலையம் குடியிருப்பு, ஸ்ரீராம்நகர் ஆகிய பகுதிகிளல் மின்தடை ஏற்படும்.

மேற்கண்ட தவகலை மின் செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com