search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "powercut"

    • திருச்சி மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறவிக்கப்பட்டு உள்ளது
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின் தடை என்று அறிவிப்பு

    திருச்சி, 

    திருச்சி மாவட்டம், மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் கோவில்பட்டி, மினிக்கியூர், பிராம்பட்டி, தொட்டியபட்டி, கசவனூர், மீனவேலி, இரட்டியபட்டி, தாதனூர், பாலக்குறிச்சி, தேனூர், வளநாடு, கைகாட்டி, கல்லுப்பட்டி, பளுவஞ்சி கிழக்கு, பளுவஞ்சி மேற்கு, மேலப்பளுவஞ்சி, கீழப்பளுவஞ்சி, வலசுப்பட்டி, சோமன்பட்டி, கல்லாமேடு, வெள்ளையக்கோன்பட்டி, தில்லம்பட்டி, கலர்பட்டி, வி.இடையபட்டி, குப்பாப்பட்டி, இச்சடிப்பட்டி, மேட்டுப்பட்டி, ராசாப்பட்டி, கவுண்டம்பட்டி,

    கொடம்பறை, மதுக்காம்பட்டி, காரணிப்பட்டி, லஞ்சமேடு, மாகாளிப்பட்டி, பொத்தநாயக்கன்பட்டி, வரதக்கோன்பட்டி, டி.பொருவாய், ஒலியமங்களம், சாத்தம்பாடி, சொரியம்பட்டி, வகுத்தாழ்வார்பட்டி, முத்தாழ்வார்பட்டி, அகரப்பட்டி, அன்னதானப்பட்டி, வெள்ளையகவுண்டம்பட்டி, செல்லம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, ஆதனப்பாறை, மட்டக்குறிச்சி, ஆண்டியபட்டி, பாப்பாபட்டி, மலுகப்பட்டி, அலங்கம்பட்டி, அயன்பொருவாய், ராக்கம்பட்டி, அக்குலம்பட்டி, குப்பனம்பட்டி, சொக்கம்பட்டி, அயன்பொருவாய், கொடும்பபட்டி, போலம்பட்டி, துலுக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

    தங்கநகர் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி துணை மின் நிலையங்களில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு மற்றும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. எனவே பெரிய கல்லாங்குத்து, நெட்டவேலம்பட்டி, ஆர்.கோம்பை, வைரபெருமாள்பட்டி, பச்சபெருமாள்பட்டி, செங்கல்பட்டி, அரப்புளிபட்டி, தங்கநகர், ஆ.கல்லாங்குத்து, கருப்பம்பட்டி, சீத்தக்காடு, ஆலத்துடையான்பட்டி, சிறுநாவலூர், கட்டப்பள்ளி, ரெட்டியாப்பட்டி, எஸ்.என்.புதூர், சாலக்காடு, அழகாபுரி, வேலம்பட்டி, கோம்பை, கோனேரிப்பட்டி, ஆங்கியம், பாலகிருஷ்ணம்பட்டி, பி.மேட்டூர், கல்லாத்துக்கோம்பை, பெரியசாமி கோவில், புளியஞ்சோலை, விஸ்வாம்பாள்சமுத்திரம் வடக்கு, தெற்கு, கோட்டப்பாளையம், வலையப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று துறையூர் கோட்ட மின் செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    • திருமானூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் அறிவிப்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி திருமானூர், சாத்தமங்கலம், வெற்றியூர், விரகாலூர், கல்லூர், கீழ குளத்தூர், திருப்பெயர், மஞ்சமேடு, கரைவெட்டி பரதூர், வேட்டக்குடி, விழுப்பனங்குறிச்சி, ஏலாக்குறிச்சி, பெரியமறை, அழகிய மணவாளன், மாத்தூர், மேலராமநல்லூர், கீழராமநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் காலை 9 மணியில் இருந்து பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    • அரியலூர் துணைமின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது

    அரியலூர், நவ.24-

    அரியலூர் துணைமின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை அரியலூர் (ஒரு சில பகுதிகள்), கயர்லாபாத், ராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜாநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளூர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி (ஒரு பகுதி), கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கொளப்பாடி, மங்களம், குறுமஞ்சாவடி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இதேபோல் தேளூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும், வி.கைகாட்டி, ரெட்டிப்பாளையம், தேளூர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர், விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கியர்பாளையம், மைல்லாண்டகோட்டை ஆகிய பகுதிகளிலும், உடையார்பாளையம் துணைமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும், உடையார்பாளையம், பரணம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், ஜெ.தத்தனூர், நாச்சியார்பேட்டை, மணகெதி, சோழன்குறிச்சி,

    இடையார் மற்றும் செந்துறை துணைமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மருதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூர் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது என்று அந்தந்த செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • திருச்சி கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
    • செயற்பொறியாளர் அறிவிப்பு

    திருச்சி,

    திருச்சி மன்னார்புரம் பெருநகர் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(22-ந்தேதி)புதன்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை, கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர்நகர், ஐயப்பநகர், எல்.ஐ.சி. காலனி, பழனி நகர், முல்லை நகர், ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒருபகுதி, சிம்கோ காலனி, ஆர்.வி.எஸ்.நகர், வயர்லஸ்ரோடு, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதிநகர், காமராஜ்நகர், ஜே.கே.நகர், சந்தோஷ் நகர், ஆனந்த் நகர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரிநகர், காஜாநகர், ஆர்.எஸ்.புரம், டி.எஸ்.என்.அவென்யூ ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

    • துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9மணி முதல் மாலை4மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    திருப்பூர்:

    திருப்பூர் குமார்நகர் துைண மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட ராமமூர்த்தி நகர், பி.என்.ரோடு, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி.நகர், கொங்கு நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின் ரோடு, வ.ஊ.சி. நகர், டி.எஸ்.ஆர்.லே அவுட், முத்து நகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆர்.கே.புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலை நகர், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ் நிலையம் மற்றும் லட்சுமி நகர் பகுதியில் மின் வினியோகம் இருக்காது.இந்த தகவலை மின்வாரிய செயற்ெபாறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (21ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் அருகில் உள்ள மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (21ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனை யொட்டி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அய்யர்மடம், கோட்டை மேடு, குரும்ப பட்டி, மினுக்க ம்ப ட்டி, வி.புது க்கோட்ைட, சிக்கு ப்பள்ள ம்புதூர், ேதாப்புபட்டி, குட்டம், ஆசாரிபுதூர்,

    சுக்காம்பட்டி உள்ளிட்ட ஊர்களில் மின் வினி யோகம் இரு க்காது என்று உதவி செய ற்பொறி யாளர் ஆனந்த குமார் தெரி வித்துள்ளார்.

    • உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கொப்பம்பட்டி மற்றும் டி.முருங்கப்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) வடகிழக்கு பருவமழை முன் ஏற்பாடு மற்றும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
    • நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று துறையூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் ெதரிவித்துள்ளார்.

    உப்பிலியபுரம்

    உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கொப்பம்பட்டி மற்றும் டி.முருங்கப்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) வடகிழக்கு பருவமழை முன் ஏற்பாடு மற்றும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கொப்பம்பட்டி, முத்தையம்பாளையம், கொப்புமாபுரி, ராஜபாளையம், உப்பிலியபுரம், ஈச்சம்பட்டி, வைரிசெட்டிபாளையம், பசலிக்கோம்பை, ஏரிக்காடு, சூக்லாம்பட்டி, கோம்பை, வளையப்பட்டி, கோட்டப்பாளையம், விசுவை வடக்கு, தெற்கு, பச்சமலை டாப்செங்காட்டுப்பட்டி, தென்புறநாடு பூதக்கால், செம்பூர், கம்பூர், கருவங்காடு, கீழக்கரை, குண்டக்காடி, லட்சுமணபுரம், நச்சிலிப்பட்டி, நச்சிலிப்பட்டிபுதூர், பெரிய சித்தூர், பெரும்பரப்பு, புதூர், சோளமாத்தி, தண்ணீர்பள்ளம், தளுகை, டி.முருங்கப்பட்டி, டி.மங்கப்பட்டி, டி.மங்கப்பட்டி புதூர், டி.பாதர்பேட்டை, டி.வெள்ளாளப்பட்டி, நாகநல்லூர், வெங்கடாசலபுரம், மாராடி, புடலாத்தி ஒ.கிருஷ்ணாபுரம், பி.மேட்டூர், எஸ்.என்.புதூர், கே.எம்.புதூர், சோபனபுரம், காஞ்சேரிமலை, ஒடுவம்பட்டிபுதூர், ஓசரப்பள்ளி, புதூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று துறையூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் ெதரிவித்துள்ளார்.

    • நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    குன்னத்தூர்:

    குன்னத்தூர் பகுதியில் நாளை (சனிக்கிழமை)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே குன்னத்தூர், 16 வேலம்பாளையம், குறிச்சி பகுதிகளுக்குட்பட்ட குன்னத்தூர், ஆதியூர், தாளப்பதி, காவுத்தாம்பாளையம், வெள்ளிரவெளி, செம்மாண்டம்பாளையம், சின்னியம்பாளையம், கணபதிபாளையம், 16 வேலம்பாளையம், கருமஞ்செரை, நவக்காடு, செட்டிகுட்டை, குறிச்சி,தண்ணீர் பந்தல்பாளையம், கம்மாளகுட்டை, ஆயிகவுண்டம்பாளையம், சொக்கனூர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும். இத்தகவலை மின்சார வாரிய பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • கந்தர்வகோட்டை பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • கந்தர்வகோட்டை உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்

    கந்தர்வகோட்டை,

    ஆதனக்கோட்டை புதுப்பட்டி பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

    இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆதரக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மண விடுதி, சோத்துப் பாளை, சொக்கநாத பட்டி, மாந்தான் குடி, காட்டு நாவல்., மட்டையன்பட்டி, மங்களத்துப்பட்டி, கந்தர்வகோட்டை, அக்கச்சிப்பட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை, சங்கம் விடுதி, மட்டங்கால், வேம்பன் பட்டி, சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புரான் பட்டி, மோகனூர், பகட்டுவான் பட்டி. பல்லவராயன் பட்டி, அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுப்பட்டி, மெய்குடி பட்டி வெள்ளாள விடுதி, சொந்தம் பட்டி, ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது.

    இந்த தகவலை கந்தர்வகோட்டை உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

    • கரூர் மலைக்கோவிலூர் பகுதியில் நாளை மின் தடை
    • செயற்பொறியாளர் ஆனந்த் அறிவிப்பு

    கரூர், 

    கரூர் கோட்டத்திற்குட்பட்ட மலைக்கோவிலூர் துணைமின் நிலையத்தில் நாைளமறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கனகாபுரி, கேத்தம்பட்டி, கோவிலூர், சின்னகரியம்பட்டி, பெரியகரியம்பட்டி, செண்பகனம், வரிக்காப்பட்டி, மாதுரெட்டிபட்டி, மூலப்பட்டி, நல்லகுமாரன்பட்டி, நாகம்பள்ளி, கே.வெங்கடாபுரம், என்.வெங்கடாபுரம், நந்தனூர், நச்சிபாளையம், வடுகபட்டி, தடாகோவில், கொத்தபாளையம், முத்துகவுண்டன்பாளையம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது .
    • துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.

    தாராபுரம்:

    தாராபுரம் மின்வாரிய கோட்டத்துக்குட்பட்ட மூலனூா், கன்னிவாடி, கொளத்துப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 7-ந்தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தாராபுரம் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் வ.பாலன் தெரிவித்துள்ளாா்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் வருமாறு:-

    மூலனூா் துணை மின் நிலையம்: அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, நொச்சிக்காட்டுவலசு, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, லக்கமநாயக்கன்பட்டி, வெள்ளவாவிப்புதூா் மற்றும் கிளாங்குண்டல்.

    கன்னிவாடி துணை மின் நிலையம்: மாலமேடு, அரிக்காரன்வலசு, கன்னிவாடி, நஞ்சைத்தலையூா், புஞ்சைத் தலையூா், மணலூா் மற்றும் பெருமாள்வலசு.

    கொளத்துப்பாளையம் துணை மின் நிலையம்: உப்புத்துறைபாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம் துலுக்கனூா், ஆச்சியூா், ரெட்டாரவலசு, மணக்கடவு, கரையூா், சாலக்கடை, எழுகாம்வலசு, காளிபாளையம், மேட்டுவலசு, ராமமூா்த்தி நகா், கொளத்துப்பாளையம் மற்றும் ராமபட்டணம்.

    • துணை மின் நிலைய பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • மின் பாதையின் அருகில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    உடுமலை

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அங்கலக்குறிச்சி செயற்பொறியாளர் ஆர்.தேவானந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேவனூர்புதூர் துணை மின் நிலைய பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    ஆகவே நாளை (திங்கட்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், கரட்டூர், ராவணாபுரம், ஆண்டியூர், சி.பொ.சாளை, பாண்டியன்கரடு, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம், வலையபாளையம், எஸ்.நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்க முத்தூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. அப்போது மின் பாதையின் அருகில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

    ×