என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழகத்தில் நாளைய மின்தடை
    X

    தமிழகத்தில் நாளைய மின்தடை

    • மாதத்தில் ஒரு நாள் மின் பராமரிப்பு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 முதல் மாலை 4 வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

    சென்னை:

    நகரின் மின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் செயல்முறை, மாதத்தில் ஒரு நாள் மின் பராமரிப்பு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், துணை மின் நிலையங்களில் இந்தப் பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறுகிய நேரத்திற்கு மின்தடை செய்யப்படுவது வழக்கம்.

    அந்த வகையில், நாளை (30-12-2024) ஈரோடு, புதுக்கோட்டை, திருவள்ளூர், தேனி, பட்டுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

    ஈரோடு:

    அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ரத்தைசூத்திரப்பாளையம் மற்றும் கே.ஏ.எஸ். தொழில்கள்.

    புதுக்கோட்டை:

    மலையூர் பகுதி முழுவதும்.

    திருவள்ளூர்:

    டவுன் பொன்னேரி வெள்ளோடை, வைரவன் குப்பம், எலியம்பேடு, பெரியகாவனம், மஹிந்திரா சிட்டி, கிருஷ்ணாபுரம் பகுதி, கனகம்பாக்கம்.

    தேனி:

    தப்புகுண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

    பட்டுக்கோட்டை:

    அதிராம்பட்டினம், ராஜமடம்.

    சிவகங்கை:

    கல்லல், சதரசன்பட்டி, கவுரிப்பட்டி, செம்பனூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.

    Next Story
    ×