search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாணார்பட்டியில் நாளை மின்தடை
    X

    கோப்பு படம்.

    சாணார்பட்டியில் நாளை மின்தடை

    • சாணார்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (2ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    சாணார்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (2ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் தண்ட க்கல்பட்டி, உரிமைக்காரன் பட்டி, இந்திராநகர், கொல்ராம்பட்டி, சிறுமலை அடிவாரம், மலைமாதா கோவில், கல்னூத்தம்பட்டி, கல்லுப்பட்டி, கரட்ட ழகன்பட்டி, மூர்த்தி நாய க்கன்பட்டி, சிறுநாயக்கன் பட்டி, ஜே.ஜே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறி யாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×