என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாணார்பட்டியில் நாளை மின்தடை
Byமாலை மலர்1 Aug 2023 7:44 AM GMT
- சாணார்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (2ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்:
சாணார்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (2ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் தண்ட க்கல்பட்டி, உரிமைக்காரன் பட்டி, இந்திராநகர், கொல்ராம்பட்டி, சிறுமலை அடிவாரம், மலைமாதா கோவில், கல்னூத்தம்பட்டி, கல்லுப்பட்டி, கரட்ட ழகன்பட்டி, மூர்த்தி நாய க்கன்பட்டி, சிறுநாயக்கன் பட்டி, ஜே.ஜே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறி யாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X