என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கொசவபட்டி, செங்குறிச்சி பகுதியில் நாளை மின்தடை
- கொசவபட்டி துணை மின்நிலையத்தில் நாளை 25ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- எனவே காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் வினியோகம் இருக்காது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே கொசவபட்டி துணை மின்நிலையத்தில் நாளை 25ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை கொசவபட்டி, செம்மடை ப்பட்டி, கொழி ஞ்சிபட்டி, தொட்டியபட்டி, சட்டக்காரன் பட்டி, எமக்கலா புரம், கைலா சம்பட்டி, வேலாம்பட்டி, சாணார்பட்டி, ராமன் செட்டியபட்டி, கோ ணப்பட்டி, நத்தமாடிப்பட்டி, பஞ்சம்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, கல்லு ப்பட்டி, தவசிமடை, விராலிபட்டி, நொச்சி யோடை பட்டி, குரும்பபட்டி, கூவனூத்து பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
இதேபோல் செங்குறிச்சி துணை மின்நிலையத்தில் நடைபெற உள்ள பராமரிப்பு பணி காரணமாக ராஜக்கா பட்டி, சிலுவத்தூர், புகையி லைப்பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தோத்தா ம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, செங்குறிச்சி, எஸ்.குரும்பபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்வினி யோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்து ள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்