search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Power Cut in Tomorrow"

    • கொசவபட்டி மற்றும் செங்குறிச்சி துணைமின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • மாதாந்திர பராமரிப்புகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது.

    திண்டுக்கல்:

    கொசவபட்டி துணைமின்நிலையத்தில் நாளை (26-ந்தேதி) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே கொசவபட்டி, செம்மடைப்பட்டி, கொழுஞ்சிபட்டி, தொட்டியபட்டி, சட்டகாரன்பட்டி, எமக்கலாபுரம், கைலாசம்பட்டி, வேலாம்பட்டி, சாணார்பட்டி, ராமன்செட்டியபட்டி, கோணப்பட்டி, நத்தமாடிப்பட்டி, பஞ்சம்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, கல்லுப்பட்டி, தவசிமடை, விராலிபட்டி, நொச்சிஓடைப்பட்டி, வடகாட்டுபட்டி, குரும்பபட்டி, கவராயபட்டி, கூவனூத்து மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    இதேபோல் செங்குறிச்சி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை செங்குறிச்சி, சிலுவத்தூர், ராஜக்காபட்டி, புகையிலைப்பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தேத்தாம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, எஸ்.குரும்பபட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என உதவிசெயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

    • தேனி துணை மின் நிலையத்தில் நாளை (20ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தேனி:

    தேனி துணை மின் நிலையத்தில் நாளை (20ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேனி, அல்லிநகரம், பழனிசெட்டி பட்டி, கோடாங்கிபட்டி, முத்துதேவன்பட்டி, அரண்மனைபுதூர், பூதிப்புரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.

    • கொசவபட்டி துணை மின்நிலையத்தில் நாளை 25ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • எனவே காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் வினியோகம் இருக்காது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே கொசவபட்டி துணை மின்நிலையத்தில் நாளை 25ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை கொசவபட்டி, செம்மடை ப்பட்டி, கொழி ஞ்சிபட்டி, தொட்டியபட்டி, சட்டக்காரன் பட்டி, எமக்கலா புரம், கைலா சம்பட்டி, வேலாம்பட்டி, சாணார்பட்டி, ராமன் செட்டியபட்டி, கோ ணப்பட்டி, நத்தமாடிப்பட்டி, பஞ்சம்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, கல்லு ப்பட்டி, தவசிமடை, விராலிபட்டி, நொச்சி யோடை பட்டி, குரும்பபட்டி, கூவனூத்து பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    இதேபோல் செங்குறிச்சி துணை மின்நிலையத்தில் நடைபெற உள்ள பராமரிப்பு பணி காரணமாக ராஜக்கா பட்டி, சிலுவத்தூர், புகையி லைப்பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தோத்தா ம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, செங்குறிச்சி, எஸ்.குரும்பபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்வினி யோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்து ள்ளார்.

    மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    திண்டுக்கல்

    கொசவபட்டி, செங்குறிச்சி துணைமின் நிலையங்களில் நாளை (24-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே கொசவபட்டி, செம்மடைப்பட்டி, கொழிஞ்சிப்பட்டி, தொட்டியபட்டி, சட்டக்காரன்பட்டி, எமக்கலாபுரம், கைலாசம்பட்டி, வேலாம்பட்டி, சாணார்பட்டி, வஞ்சம்பட்டி, ராகலாபுரம், தவசிமடை, நொச்சிஓடைப்பட்டி, குரும்பபட்டி, கவராயப்பட்டி, கூவனூத்தூர், ராஜக்காபட்டி, சிலுவத்தூர், புகையிலைப்பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, செங்குறிச்சி, கம்பிளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×