search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாளை மின் நிறுத்தம்"

    • அந்தியூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது.

    அந்தியூர்:

    அந்தியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் அந்தியூர், தவிட்டுப்பாளையம், புதுப்பாளையம் மைக்கேல்பாளையம், நகலூர், முனியப்பன் பாளையம், தோப்பூர், கொண்டையம்பாளையம்,

    வெள்ளையம்பா ளையம், பிரம்மதேசம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாபாளையம், பெருமாபாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம்,

    கோவிலூர், வெள்ளித்திருப்பூர் மற்றும் பர்கூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது.

    இதேபோல் பவானி ஊராட்சி கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவானி நகர் முழுவதும் மற்றும்

    மெயின் ரோடு, ஊராட்சிக்கோட்டை, ஜீவா நகர், செங்காடு, குருப்பநாயக்க ன்பாளையம், நடராஜபுரம், ராணாநகர், ஆண்டிகுளம், என்.ஜி.ஜி.ஓ. காலனி,

    கூடுதுறை, வி.மேட்டுப்பாளையம், சன்னியாசி பட்டி, வரதநல்லூர், சங்கரகவுண்டன் பாளையம், மொண்டி பாளையம், கண்ணடிபாளையம், மயிலம்பாடி,

    ஆண்டிபாளையம், சக்திநகர், கொட்ட காட்டுப்புதூர், மூலகவுண்டன்புதூர், செலம்பக வுண்டன்பாளையம், வாய்க்கால்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.

    இந்த தகவல்களை பவானி செயற்பொறியாளர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • தளவாய்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி மின் கோட்டத்துக்கு உட்பட்ட தளவாய்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (24-ந் தேதி) நடக்கிறது.

    இதனால் சுக்கா நாயக்கனூர், சின்னா நாயக்கனூர், காட்டூர், கூத்தாண்டி கொட்டாய், காக்காச்சிகாடு, ஆப்பக்கூடல், ஆ.புதுப்பாளையம், கூத்தம்பூண்டி,

    ஒரிச்சேரி, செட்டிக்குட்டை, எட்டிக்குட்டை, பெரிய மேட்டூர், சின்னமேட்டூர், நல்லா நாயக்கனூர், காடையாம்பட்டி, எலவமலை, லட்சுமி நகர், தளவாய்பேட்டை, ஜம்பை,

    பருவாச்சி, வடமலைப்பாளையம், பாலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என பவானி மின் கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    • பராமரிப்பு பணிகள் நடக்கிறது
    • மின் அதிகாரி தகவல்

    வேலூர்:

    வேலூர் மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த வேலூர் துணை மின் நிலையம் மற்றும் இறைவன்காடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை செவ்வாய் கிழமை காலை 9 மணி முதல் மாலை 2 மணிவரை அந்த துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    இதனால் வேலூர் புதிய பஸ் நிலையம். பைபாஸ் ரோடு. தோட்டபாளையம். பழைய பஸ் நிலையம்.

    வேலூர் டவுன். பஜார். சலவன்பேட்டை. ஆபிசர்ஸ்லைன். கஸ்பா. ஊசூர், கொணவட்டம். சேண்பாக்கம் மற்றும் விருதம்பட்டு, செங்காநத்தம் ரோடு கொசப்பேட்டை அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும்.

    அதே போல் வல்லண்டராமம். விரிஞ்சிபுரம். செதுவாலை. கந்தநேரி. மருதவல்லிபாளையம் மற்றும அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு செயற்பொறியாளர் பரிமளா (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.

    • மின்வாரிய செயற்பொறியாளர் தகவல்
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே நல்லவன்பா ளையத்தில் அமைந்துள்ள சமுத்திரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. 

    இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நல்லவன்பாளையம், தேனிமலை, அண்ணாநகர், எடப்பாளையம், கீழ்நாத்தூர், வேல்நகர், கோபால் நாயக் கன் தெரு, கரிகாலன் தெரு, பைபாஸ் ரோடு, வேட்டவ லம் ரோடு, சிறுபாக்கம், மேல் செட்டிப்பட்டு, மெய்யூர், சாவல்பூண்டி, அத்தியந்தல், கச்சிராப்பட்டு, புத்தியந்தல், காந்திபுரம், தென்மாத்தூர், தச்சம்பட்டு, வெறையூர், வர கூர், சாந்திமலை, காம்பட்டு, ரமணாஸ்ரமம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் மின் நிறுத் தம் செய்யப்படும். 

    இந்த தகவலை திருவண்ணாமலை மின்வாரிய செயற்பொறியாளர் (மேற்கு) ராஜஸ்ரீ தெரிவித்துள்ளார்.

    கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    ஈரோடு:

    கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை (16-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதனால் கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்கா நல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல்,

    கிருஷ்ணாபுரம், தர்மாபுரி, கவுந்தப்பாடி புதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாபாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம்,

    குஞ்சரமடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடிபுதூர், மாணிக்க வலசு, அய்யன்வலசு, மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, பி.மேட்டுப்பாளையம், செந்தாம்பாளையம்,

    செட்டிபாளையம், ஆவரங்காட்டு வலசு, ஆலந்தூர், கவுண்டன்பாளையம், செரயாம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • பராமரிப்பு பணிகள் நடக்கிறது
    • மின் அதிகாரி தகவல்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி, நாட்டறம் பள்ளி, ஆலங்காயம், ஏலகிரி மலை பகுதியில் மின்பராம ரிப்பு காரணமாக நாளை (புதன்கிழமை) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி வாணியம்பாடி நியூடவுன், வளையாம்பட்டு, செக்குமேடு, வள்ளிப்பட்டு, பெருமாள்பேட்டை, ஏலகிரி மலை, பொன்னேரி, கலந் திரா, செட்டியப்பனூர், வாணிடெக், வாணியம்பாடி அரசு மருத்துவமனை, அம்ப லூர், குரும்பதெரு, பெத்த வேப்பம்ப பம்,தும்பேரி, அரபாண்டகுப் பம், அம்பலூர், ராமநாயக் கன்பேட்டை, திம்மாம் பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதி பகுதிகளிலும், ஆலங்காயம், காவலூர், பூங்குளம், வெள்ளகுட்டை, கொர்ணபட்டி, குரும்பட்டி, கொத்தகோட்டை, பங்கூர், ராஜாபாளையம், பெத்தூர், ஆர்.எம்.எஸ்.புதூர், நாயக்க னூர், நரசிங்கபுரம், கல்லர பட்டி, பீமகுளம் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், நாட்டறம்பள்ளி, மல்ல குண்டா,புத்துகோயில், பெத் தகல்லுபள்ளி, பெரியமோட் டூர், கேத்தாண்டபட்டி, தாசி ரியப்பனூர், ஜங்களாபுரம், அதிபெரமனூர், கத்தாரி, பச்சூர், கொத்தூர், காந்திந கர், சுண்டம்பட்டி, தோல் கேட், பழையபேட்டை, புது பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதி பகுதிகளிலும், ஜோலார்பேட்டை, குடி யானகுப்பம், ராமரெட்டியூர், கட்டேரி அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படு கிறது.

    இந்த தகவலை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்

    பெருந்துறை திங்களூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடக்கிறது.

    ஈரோடு:

    பெருந்துறை திங்களூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

    இதனால் பெருந்துறை கோட்டத்தை சேர்ந்த திங்களூர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, கிரேநகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம்,

    தாண்டாகவுண்டண் பாளையம், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம் மேற்கு பகுதி மட்டும், மேட்டூர், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீராணம்பாளையம், கராண்டிபாளையம்,

    தலையம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், பொன்முடி, குள்ளம்பாளையம், நெட்ட செல்லாபாளையம், கீழேரிபாளையம், சூரநாய்கனூர், பட்டகாரன் பாளையம், நெசவாளர் காலனி,

    மடத்துப்பாளையம், நடுவலசு, ஊத்துப்பாளையம், மல்லநாய்கனூர், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில்புதூர், ஊ.ஆ.பாளையம், எல்லப்பாளையம், கோமையன் வலசு, தாசம்புதூர், வேலாங்காடு,

    மானூர்காடு, மம்முட்டி தோப்பு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    ஈரோடு:

    சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகர்,

    தண்ணீர் பந்தல் பாளையம், ஆர்.என். புதூர், கோணவாய்க்கால், லட்சுமி நகர், பெருமாள் மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பரப்பு, கங்காபுரம், செல்லப்பம் பாளையம், பேரோடு, மாமரத்துப்பாளையம்,

    மேட்டு பாளையம், நொச்சி பாளையம், தயிர் பாளையம் கொங்கம் பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சூளை, சொட்டையம் பாளையம், ராசாம்பாளையம், தொட்டம்பட்டி,

    பி.பெ.அக்ரகாரம், மரவபாளையம், சி.எஸ். நகர், கே.ஆர்.குளம், காவேரி நகர், பாலாஜி நகர், மாணிக்கம் பாளையம், ஈ.பி.பி. நகர், எஸ்.எஸ்.டி. நகர், வேலன் நகர், ஊத்துக்காடு,

    வாவிக்கடை, பெருந்துறை சந்தை, அணைக்கட்டு, பழையூர், பெரியார் நகர், பூலப்பாளையம், பெரிய புலியூர், வளையக்கார பாளையம், மூவேந்தர் நகர், எலவமலை பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற் பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மார்க்கெட் மின்பாதையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் வினியோகம் இருக்காது.

    ஈரோடு:

    ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மார்க்கெட் மின்பாதையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் ஹவுஸ் ரோடு, எஸ்.கே.சி.ரோடு, முத்துவேலப்பாவீதி, மீனாட்சிசுந்தரனார் ரோடு பகுதி, கைகோளன்தோட்டம், வாமலை வீதி, டி.வி.எஸ். வீதி, என்.எம்.எஸ். காம்பவுண்ட் மற்றும் ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை ஈரோடு மின்வாரிய செயற்பொறியாளர் ராமசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

    சென்னிமலை-திங்களூர் துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை டவுன் பகுதி முழுவதும், பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமராபுரி, சக்திநகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம்,

    திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.,வலசு, பசுவபட்டி, முருங்கத்தொழுவு, எம்.பி.என்., நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என பெருந்துறை மின்வாரிய செயற்பொறியாளர் பி.வாசுதேவன் தெரிவித்தார்.

    இதேபோல் திங்களுர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திங்களுர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாகவு ண்டண்பாளையம், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம் மேற்கு பகுதி மட்டும், மேட்டூர், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீராணம்பாளையம், கராண்டிபாளையம்,

    தலையம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், பொன்முடி, குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரிபாளையம், சூரநாய்கனூர், பட்டகாரன்பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப்பாளையம், நடுவலசு, ஊத்துப்பாளையம், மல்லநாய்கனூர், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில்புதூர், ஊ.ஆ.பாளையம், எல்லப்பாளையம், கோமையன் வலசு, தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டி தோப்பு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரி தெரிவித்தார்.

    • பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடக்கிறது.

    பெருந்துறை:

    பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வடக்கு பெருந்துறை, சிப்காட் வளாகம், சின்ன வேட்டுபாளையம், பெரியவேட்டுபாளையம், ராஜவீதி, கோட்டை மேடு, பெருந்துறை மேற்குபகுதி, சின்னமடத்து பாளையம், பெரியமடத்து பாளையம், லட்சுமி நகர், கருக்கங்காட்டூர், கள்ளியம்புதூர், துடுப்பதி, தாளக்கரை புதூர், பள்ளக்காட்டூர், டி.கே.புதூர், சிலேட்டர்புரம், சுள்ளிபாளையம் பிரிவு, அய்யப்பாநகர், அண்ணாநகர், சக்திநகர், கூட்டுறவு நகர், குன்னத்தூர் நால்ரோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய செயற் பொறியாளர் தெரிவித்தார்.

    • கொடுமுடி, கணபதி பாளையம், சிவகிரி, நடுபாளையம், ஈங்கூர் துணை மின் நிலையங்களில் பரா மரிப்பு பணிகள் நடக்கிறது.
    • இந்த தகவலை மின்வாரிய செயற் பொறியாளர் தெரிவித்தார்.

    ஈரோடு:

    கொடுமுடி, கணபதி பாளையம், சிவகிரி, நடுபாளையம், ஈங்கூர் துணை மின் நிலையங்களில் பரா மரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுமுடி, சாலைப் புதூர், குப்பம் பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல் பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்தி பாளையம், அரசம் பாளையம், சோளக்காளி பாளையம், நாகமநாய்க்கன் பாளையம்.

    சிவகிரி, வேட்டுவபாளை யம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழ மங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம் கோட்டை, விலாங் காட்டு வலசு, எலலக்கடை, குல விளக்கு, காரக்காட்டு வலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மோளப் பாைளயம், பாரப்பாளை யம், விளக்கேத்தி, குட்டப் பாளையம், அம்மன் கோவில், தொப்பபாளை யம், பெரும்பரப்பு, வடுக பட்டி, 24 வேலம் பாளையம், பண்ணைக்கிணறு, கரட்டுப் புதூர், ராக்கம்மா புதூர், இச்சிபாளையம், முத்தை யன் வலசு, கருக்கம் பாளை யம், ஊஞ்சலூர், ஒததக்கடை, வடக்கு புதுப்பாளையம்.

    ஈஞ்சம்பள்ளி, முத்து கவுண்டன் பாளையம், சோளங்கா பாளையம், பாசூர், ராக்கியா பாளையம், மடத்துப்பாளையம், கணபதி பாளையம், பச்சாம் பாளை யம், பழனி கவுண்டன்பாளை யம், பஞ்சலிங்க புரம், காங்கேயம் பாளையம், சாானார் பாளையம், குமரன் பாளையம்.

    நடுப்பாளையம், தாமரை பாளையம் மலையம் பாளை யம், கொம்பனை புதூர், பி.கே.மங்கலம், ஈஞ்சம் பள்ளி, கொளாநல்லி, கரு மாண்டாம் பாளையம், வெள்ளோட்டம் பரப்பு, பி.கே. பாளையம், எம்.கே. புதூர், காளிபாளையம், கொளத்து பாளையம், செம் மாண்டாம் பாளையம், குட்டப்பாளையம்.

    பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு காலேஜ், நந்தா காலேஜ், மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சி பாளையம், ஈங்கூர், பாலப் பாளையம், மு.பிடாரியூர், வேலாயுதம் பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை, ஆர்.எஸ்., ஹவுசிங் யூனிட் ஆகிய பகுதிகளில் மின் வியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரிய செயற் பொறியாளர் தெரிவித்தார்.

    ×