search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Power outage tomorrow in"

    • கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • செயற்பொறியாளர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    ஈரோடு:

    கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் காரணமாக காரணமாக நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதியில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கவுந்தப்பாடி, கொளத்துபாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோவில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம்,

    தர்மாபுரி, கே.புதூர், மாரப்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாள்பாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம் பாளையம், குஞ்சரமடை,

    ஓடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடி புதூர், மாணிக்கவலசு, அய்யன் வலசு, மணிபுரம், விராலிமேடு தங்கமேடு, சேவாகவுண்டனூர், ஆலத்தூர்,

    கவுண்டன்பாளையம் குட்டிபாளையம் மற்றும் செரயாம்பாளையம் போன்ற பகுதியில் மின் நிறுத்தம் இருக்காது என செயற்பொறியாளர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    • கங்காபுரம், சூரியம்பாளையம், வில்லரசம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்நினியோகம் இருக்காது

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கங்காபுரம், சூரியம்பாளையம், வில்லரசம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இத்துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் வேட்டைபெரியம்பாளையம், தயிர்பாளையம், ஆட்டையம்பாளையம், கொளத்துப்பாளையம், தொட்டம்பட்டி, மேட்டையன்காடு, கங்காபுரம், குமிளம்பரப்பு ரோடு, அல் அமீன்நகர், சூரிப்பாறை மற்றும் இந்திரா நகர், தாய் நகர், செல்லப்பம்பாளையம், பாலாஜி நகர், எஸ்.எஸ்.பி. நகர், முத்துமாணிக்கம் நகர், இராசாம்பாளையம், தென்றல் நகர், சீனாங்காடு, எல்.வி.ஆர். காலனி, ஈ.பி.பி. நகர் மற்றும் கள்ளன்கரடு ஆகிய பகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்நினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • இந்த தகவலை செயற்பொறியாளர் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நாளை (13-ந் தேதி) நடக்கிறது.

    இதையொட்டி பெருந்துறை கோட்டத்தை சேர்ந்த சிப்காட் வளாகம் தெற்கு பகுதி தவிர, வாவிக்கடை, திருவாச்சி, சோளிபாளையம், கருமாண்டிசெல்லிபாளையம்,

    திருவேங்கிடம் பாளையம் புதூர், கந்தா ம்பாளையம், கந்தாம்பாளையம்புதூர், வெள்ளியம்பாளை யம், சுள்ளிப்பாளையம், பெருந்துறை நகர் தெற்கு பகுதி தவிர,

    சென்னிமலை ரோடு, குன்னத்தூர் ரோடு, பவானி ரோடு, சிலேட்டர்நகர், ஓலப்பாளையம், ஓம் சக்திநகர், மாந்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இந்த தகவலை செயற்பொறியாளர் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

    • கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • இதேபோல் பவானி ஊராட்சி கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.

    ஈரோடு:

    கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை,

    சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி, கவுந்தப்பாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம்,

    சந்திராபுரம், பெருமாபாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடிபுதூர், மாணிக்கவலசு, அய்யன்வலசு,

    மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, பி.மேட்டுப்பாளையம், செந்தாம் பாளையம், செட்டிபாளையம், ஆவாரங்காட்டுவலசு, ஆலந்தூர், கவுண்டன்பாளையம் மற்றும் செரயாம்பாளை யம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் பவானி ஊராட்சி கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (17-ந் தேதி)நடக்கிறது.

    காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவானி நகர் முழுவதும், குருப்பநாயக்கன்பாளையம், நடராஜபுரம், ராணநகர், ஜீவாநகர், ஆண்டிகுளம்,

    சொக்காரம்மன்நகர் போன்ற பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என பவானி மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடேசன் தனது அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

    • அந்தியூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது.

    அந்தியூர்:

    அந்தியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் அந்தியூர், தவிட்டுப்பாளையம், புதுப்பாளையம் மைக்கேல்பாளையம், நகலூர், முனியப்பன் பாளையம், தோப்பூர், கொண்டையம்பாளையம்,

    வெள்ளையம்பா ளையம், பிரம்மதேசம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாபாளையம், பெருமாபாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம்,

    கோவிலூர், வெள்ளித்திருப்பூர் மற்றும் பர்கூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது.

    இதேபோல் பவானி ஊராட்சி கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவானி நகர் முழுவதும் மற்றும்

    மெயின் ரோடு, ஊராட்சிக்கோட்டை, ஜீவா நகர், செங்காடு, குருப்பநாயக்க ன்பாளையம், நடராஜபுரம், ராணாநகர், ஆண்டிகுளம், என்.ஜி.ஜி.ஓ. காலனி,

    கூடுதுறை, வி.மேட்டுப்பாளையம், சன்னியாசி பட்டி, வரதநல்லூர், சங்கரகவுண்டன் பாளையம், மொண்டி பாளையம், கண்ணடிபாளையம், மயிலம்பாடி,

    ஆண்டிபாளையம், சக்திநகர், கொட்ட காட்டுப்புதூர், மூலகவுண்டன்புதூர், செலம்பக வுண்டன்பாளையம், வாய்க்கால்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.

    இந்த தகவல்களை பவானி செயற்பொறியாளர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    சென்னிமலை-திங்களூர் துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை டவுன் பகுதி முழுவதும், பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமராபுரி, சக்திநகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம்,

    திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.,வலசு, பசுவபட்டி, முருங்கத்தொழுவு, எம்.பி.என்., நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என பெருந்துறை மின்வாரிய செயற்பொறியாளர் பி.வாசுதேவன் தெரிவித்தார்.

    இதேபோல் திங்களுர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திங்களுர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாகவு ண்டண்பாளையம், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம் மேற்கு பகுதி மட்டும், மேட்டூர், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீராணம்பாளையம், கராண்டிபாளையம்,

    தலையம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், பொன்முடி, குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரிபாளையம், சூரநாய்கனூர், பட்டகாரன்பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப்பாளையம், நடுவலசு, ஊத்துப்பாளையம், மல்லநாய்கனூர், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில்புதூர், ஊ.ஆ.பாளையம், எல்லப்பாளையம், கோமையன் வலசு, தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டி தோப்பு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரி தெரிவித்தார்.

    ×