search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kaundappadi and Bhavani area"

    • கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • இதேபோல் பவானி ஊராட்சி கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.

    ஈரோடு:

    கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை,

    சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி, கவுந்தப்பாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம்,

    சந்திராபுரம், பெருமாபாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடிபுதூர், மாணிக்கவலசு, அய்யன்வலசு,

    மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, பி.மேட்டுப்பாளையம், செந்தாம் பாளையம், செட்டிபாளையம், ஆவாரங்காட்டுவலசு, ஆலந்தூர், கவுண்டன்பாளையம் மற்றும் செரயாம்பாளை யம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் பவானி ஊராட்சி கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (17-ந் தேதி)நடக்கிறது.

    காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவானி நகர் முழுவதும், குருப்பநாயக்கன்பாளையம், நடராஜபுரம், ராணநகர், ஜீவாநகர், ஆண்டிகுளம்,

    சொக்காரம்மன்நகர் போன்ற பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என பவானி மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடேசன் தனது அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

    ×