search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Power outage in"

    • பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடக்கிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன் பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நாளை (22ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை யூனியனுக்கு உட்பட்ட கரட்டு ப்பாளையம், செலம்பகவுண்டன்பாளையம், புதுப்பாளையம், சில்லாங்காட்டு வலசு, திப்பம்பாளையம், வசந்தம்நகர், ஆலமரம், புஞ்சை பாலதொழுவு, வெங்கமேடு, ஓலப்பாளையம், ராசாபாளையம், குப்பம்பாளையம், கொடுமணல், பாண்டியன் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • கோனேரிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைக்கிறது.
    • இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.

    அம்மாபேட்டை:

    பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கையில் பவானி கோட்டம் கோனேரிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மாப்பேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சின்னப்பள்ளம், சிங்கம்பேட்டை, ஆனந்தம்பாளையம், காடப்பநல்லூர், சித்தார், கேசரிமங்கலம், குட்டமுனியப்பன் கோயில், கல்பாவி, குறிச்சி, பூதப்பாடி, எஸ்.பி.கவுண்டனூர் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

    • சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் காலநிலை பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் குருவரெட்டியூர், தண்ணீர்பந்தல்பாளையம், கோனார்பாளையம், மூங்கில்பாளையம், ஜி.ஜி.நகர், குரும்பபாளையம்.

    இதேபோல் 30-ந் தேதி (சனிக்கிழமை) ஜர்த்தல் சித்த கவுண்டனூர், கண்ணாமூச்சி, பாப்பாத்திக்காட்டு புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இத்தகவலை பவானி கோட்ட செயற்பொறியாளர் பொறுப்பு மா.பொன்னுவேல் தெரிவித்துள்ளார்.


    • சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற நாளை செயல்படுத்தப்பட உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    சென்னிமலை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பயிர்மான கழக பெருந்துறை செயற்பொறியாளர் பி.வாசுதேவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற நாளை (வியாழக்கிழமை) செயல்படுத்தப்பட உள்ளதால் சென்னிமலை டவுன் பகுதி முழுவதும்,

    பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமராபுரி, சக்திநகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மா பாளையம்.

    அசோகபுரம், புதுப்பாளையம், ராமலி ங்கபுரம், ஒரத்துப்பாளை யம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலை பாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவபட்டி, முருங்கத்தெ ாழுவு, எம்.பி.என்.நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

    • ஈரோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    ஈரோடு:

    ஈரோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இத்துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் ஈரோடு நகர் முழு வதும்,

    வீரப்பன்சத்திரம், இடையன் காட்டு வலசு, முனிசிபல் காலனி, டீச்சர்ஸ் காலனி, பெருந்துறை ரோடு, சம்பத் நகர், வெட்டு க்காட்டுவலசு, மாணிக்கம் பாளையம், பாண்டியன் நகர், சக்தி நகர்,

    வக்கீல் தோட்டம், பெரிய வலசு, பாப்பாத்தி காடு, பாரதி தாசன் வீதி, முனியப்பன் கோவில் வீதி, நாராயண வலசு, டவர்லைன் காலனி, திருமால் நகர், கருங்கல்பா ளையம்,

    கே.என்.கே. ரோடு, மூல பட்டறை, சக்தி ரோடு, நேதாஜி ரோடு, காந்திஜி ரோடு, பெரியார் நகர், ஈ.வி.என். ரோடு மற்றும் மேட்டூர் ரோடு ஆகிய பகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இதே போல் கவுந்தப்பாடி துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இத்துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் கவுந்தபாடி,

    ெகாள த்துப்பாளையம், ஓடத்துறை, ெபத்தாம் பாளையம், எல்லீஸ் பேட்டை, சிங்கா நல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல்,

    கிருஷ்ணா புரம், தருமாபுரி, கவுந்த ப்பாடி புதூர், மாரப்பம்பா ளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திரா புரம், பெருமாபாளையம், தன்னாசிபட்டி,

    பாண்டி யம்பாளையம், குஞ்சரமடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடி புதூர், மாணி க்கவலசு, அய்யன்வலசு, மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, பி.மேட்டுப்பா ளையம்,

    செந்தாம்பாளை யம், செட்டிபாளையம், ஆவரங்காட்டுவலசு, ஆல ந்தூர், கவுண்டன்பாளையம் மற்றும் செரயாம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்

    • ஈரோடு கங்காபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மேற்கொள்ளப்படுகிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    ஈரோடு:

    ஈரோடு கங்காபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இத்துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் சாமிகவுண்டம்பாளையம்,

    சாமிகவுண்டம்பாளையம்புதூர், குறிச்சான்வலசு, சில்லான்காடு, முள்ளம்பட்டி, பெருந்துறை முதல் பவானி மெயின் ரோடு,

    நசியனூர் நடு வீதி, நமச்சிலான்மடை, கோட்டப்பெரியகாடு மற்றம் புதுகாலனி ஆகிய பகுதிகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    • சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • இந்த தகவலை பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அம்மாப்பேட்டை:

    பவானி கோட்டம் சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (26-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

    சென்னம்பட்டி, கண்ணாமூச்சி, கொமராயனூர், கிட்டம்பட்டி, முரளிபுதூர், தொட்டிக்கிணறு, வெள்ளக்கரட்டூர், சனிசந்தை, விராலிக்காடு, குருவரெட்டியூர்,

    ஆலாமரத்து தோட்டம், பொரவிபாளையம், குரும்பபாளையம், தண்ணீர்பந்தல் பாளையம், ஜி.ஜி.நகர் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.

    இந்த தகவலை பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    சென்னிமலை:

    சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை டவுன் பகுதி முழுவதும், பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு,

    ஈங்கூர் ரோடு, குமராபுரி, சக்திநகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம்,

    அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவபட்டி,

    முருங்கத்தொழுவு, எம்.பி.என்., நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என பெருந்துறை செயற்பொறியாளர் பி.வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

    • பெரியாண்டிபாளையம் , சிப்காட், ஈங்கூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.
    • மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரி தெரிவித்தார்.

    ஈரோடு:

    பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையம், சிப்காட்  துணை மின் நிலையம் மற்றும் ஈங்கூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.

    இதையொட்டி வரும் 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம், புதூர், பனியம்பள்ளி,

    தொட்டம்பட்டி, வாய்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம். சிப்காட் வளாகம் தெற்கு பகுதி மட்டும், கம்புளியம்பட்டி,

    சரளை, வரப்பாளையம், புளியம்பாளையம், காசிபில்லாம்பாளையம். பெருந்துறை தெற்கு பகுதி, மூலக்கரை, ஈங்கூர், பாலப்பாளையம், முகாசி பிடாரியூர் வடக்குப்பகுதி,

    வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை ஆர்.எஸ்., பெருந்துறை ஹவுசிங் யூனிட் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரி தெரிவித்தார்.

    • சூரியம்பாளையம் மற்றும் மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • இந்த தகவலை மின் வாரிய செயற் பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    சூரியம்பாளையம் மற்றும் மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி வரும் 10-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சித்தோடு, ராய பாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகர், தண்ணீர் பந்தல் பாளையம்,

    ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், பெருமாள் மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பரப்பு, செல்லப்பம் பாளையம், மாமரத்துப்பாளையம், தயிர்பாளையம், கொங்கம் பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சூளை, சொட்டையம் பாளையம், பி.பெ.அக்ரகாரம்,

    மரவபாளையம், சி.எம். நகர், கே.ஆர்.குளம், காவேரி நகர், பாலாஜி நகர், மாணிக்கம் பாளையம், ஈ.பி.பி. நகர், எஸ்.டி.டி. நகர், வேலன் நகர், ஊத்துக்காடு, பெரிய புலியூர், சேவக்கவுண்டனூர்.

    மேல் திண்டல், கீழ் திண்டல், சக்தி நகர், செல்வம் நகர், பழையபாளையம், சுத்தானந்தன் நகர், லட்சுமி கார்டன், வீரப்பம் பாளையம், நஞ்சனாபுரம், தெற்கு பள்ளம், நல்லி யம் பாளையம், செங்கோடம் பாளையம், வள்ளிபுரத்தான் பாளையம், வேப்பம் பாளையம், பவளத்தாம் பாளையம்,

    வில்லரசம் பாளையம், கைகாட்டி வலசு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டு பாளையம், இளைய கவுண்டன் பாளையம், கதிரம் பட்டி, வண்ணான் காட்டு வலசு, நசியனூர், தொட்டிபாளையம், ராயபாளை யம், சிந்தன் குட்டை, ஆட்டையாம் பாளையம், மேற்கு புதூர்,

    தென்றல் நகர், முத்து மாணிக்கம் நகர், ராசாம் பாளையம், கருவில்பாறை வலசு, கருவில்பாறை குளம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின் வாரிய செயற் பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதியில் மின் வினியோகம் இருக்காது. பூசாரி சென்னிமலை வீதி 1, 2, 3, 4, 5, என்.ஜி.ஜி.ஓ., காலனி 1 முதல் 8 வரை, உழவன் நகர், நாராயணசாமி சாலை, பெரியார் சாலை, மாரப்பா வீதி 1, 2, 3, ஜகநாதபுரம் காலனி 1 முதல், 5 வரை, எஸ்.கே.சி. பிரதான சாலை, கிராமடை 1 முதல் 7 வீதி, தேவா வீதி, வரதராஜன் வீதி, லட்சுமணன் வீதி, மாகாளியம்மன் கோவில் வீதி.

    இதேப்போல் கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரண மாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதியில் மின்வினியோகம் இருக்காது.

    கவுந்தப்பாடி, கொளத்து பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பா ளையம், எல்லீ ஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெரு ந்தலை யூர் , வெள்ளா ங்கோ யில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி, கவுந்தப்பாடி புதூர், மாரப்பம் பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்தி ராபுரம், பெருமா பாளை யம், தன்னாசி பட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடி புதூர், மாணி க்கவலசு, அய்யன்வலசு, மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, பி. மேட்டுப்பா ளையம், செந்தாம் பா ளையம், செட்டிபாளையம், ஆவரங்காட்டு வலசு, ஆலந்தூர், கவுண்ட ன்பாளையம் மற்றும் செரயாம்பாளையம்.

    இதேபோல் ஈரோடு-காசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதியில் மின்வினியோகம் இருக்காது. சூரம்பட்டி வலசு, அணைக்கட்டு ரோடு, சங்க நகர், சேரன் நகர், மாதவி வீதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கோவலன் வீதி, காமராஜர் வீதி 1, 2, 3, நேரு வீதி, தாத்துக்காடு, நேதாஜி வீதி 1, 2, 3, சாஸ்திரி சாலை 1, 2 ரயில் நகர், கேகே நகர், சென்னிமலை ரோடு, ரங்கம் பாளையம், இரணியன் வீதி, பெரிய சடையம்பாளையம், சிவம் நகர், அண்ணா நகர், சேனாதி பாளையம், இண்டஸ்டிரியல் எஸ்டேட், காசிபாளையம், சாஸ்திரி நகர், ஜீவா நகர், மூலப்பாளையம், நாடார் மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில் நகர் காந்திஜி ரோடு இது என் ரோடு முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பேஸ் 1 முதல் 8, அம்பிகை நகர், அன்னை நகர், நல்லியம்பாளையம், பாலாஜி நகர், ஜீவானந்தம் ரோடு, தங்கப்பெருமாள் வீதி, ஈஸ்வரன் பிள்ளை வீதி, கள்ளுக்கடை மேடு மற்றும் பழைய ெரயில் நிலைய பகுதி.

    இந்த தகவலை ஈரோடு மின் பகிர்மான வட்டம் செயற்பொறியாளர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    சென்னிமலை:

    சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    இதனால் சென்னிமலை டவுன் பகுதி முழுவதும், பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமராபுரி, சக்திநகர்,

    பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம்,

    ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவபட்டி, முருங்கத்தொழுவு, எம்.பி.என்.நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என பெருந்துறை செயற்பொறியாளர் பி.வாசுதேவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ×