search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருந்துறை புறநகர் பகுதிகளில் மின் நிறுத்தம்
    X

    பெருந்துறை புறநகர் பகுதிகளில் மின் நிறுத்தம்

    • பெரியாண்டிபாளையம் , சிப்காட், ஈங்கூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.
    • மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரி தெரிவித்தார்.

    ஈரோடு:

    பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையம், சிப்காட் துணை மின் நிலையம் மற்றும் ஈங்கூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.

    இதையொட்டி வரும் 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம், புதூர், பனியம்பள்ளி,

    தொட்டம்பட்டி, வாய்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம். சிப்காட் வளாகம் தெற்கு பகுதி மட்டும், கம்புளியம்பட்டி,

    சரளை, வரப்பாளையம், புளியம்பாளையம், காசிபில்லாம்பாளையம். பெருந்துறை தெற்கு பகுதி, மூலக்கரை, ஈங்கூர், பாலப்பாளையம், முகாசி பிடாரியூர் வடக்குப்பகுதி,

    வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை ஆர்.எஸ்., பெருந்துறை ஹவுசிங் யூனிட் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரி தெரிவித்தார்.

    Next Story
    ×