search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tomorrow in"

    கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    ஈரோடு:

    கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை (16-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதனால் கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்கா நல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல்,

    கிருஷ்ணாபுரம், தர்மாபுரி, கவுந்தப்பாடி புதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாபாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம்,

    குஞ்சரமடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடிபுதூர், மாணிக்க வலசு, அய்யன்வலசு, மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, பி.மேட்டுப்பாளையம், செந்தாம்பாளையம்,

    செட்டிபாளையம், ஆவரங்காட்டு வலசு, ஆலந்தூர், கவுண்டன்பாளையம், செரயாம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    ஈரோடு:

    சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகர்,

    தண்ணீர் பந்தல் பாளையம், ஆர்.என். புதூர், கோணவாய்க்கால், லட்சுமி நகர், பெருமாள் மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பரப்பு, கங்காபுரம், செல்லப்பம் பாளையம், பேரோடு, மாமரத்துப்பாளையம்,

    மேட்டு பாளையம், நொச்சி பாளையம், தயிர் பாளையம் கொங்கம் பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சூளை, சொட்டையம் பாளையம், ராசாம்பாளையம், தொட்டம்பட்டி,

    பி.பெ.அக்ரகாரம், மரவபாளையம், சி.எஸ். நகர், கே.ஆர்.குளம், காவேரி நகர், பாலாஜி நகர், மாணிக்கம் பாளையம், ஈ.பி.பி. நகர், எஸ்.எஸ்.டி. நகர், வேலன் நகர், ஊத்துக்காடு,

    வாவிக்கடை, பெருந்துறை சந்தை, அணைக்கட்டு, பழையூர், பெரியார் நகர், பூலப்பாளையம், பெரிய புலியூர், வளையக்கார பாளையம், மூவேந்தர் நகர், எலவமலை பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற் பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    • தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு நாளை நடைபெற உள்ளது.
    • ஈரோடு மாவட்டத்தில் 3 மையங்களில் நடைபெற உள்ள தேர்வினை 5,920 பேர் எழுத உள்ளனர்.

    ஈரோடு:

    தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு நாளை நடைபெற உள்ளது.

    இத்தேர்வு ஈரோடு மாவட்டத்தில் திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி, பெருந்துறை அருகே உள்ள நந்தா என்ஜினியரிங் கல்லூரி மற்றும் கொங்கு கல்லூரி என 3 மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வினை 957 பெண்கள், 4,963 ஆண்கள் என 5,920 பேர் எழுத உள்ளனர்.

    தேர்வானது காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.40 மணிக்கு முடிவடைகிறது. இதில் தமிழ் பாடங்களில் இருந்து 80 வினாக்களும், பொது அறிவு 70 வினாக்களும் என மொத்தம் 150 வினாக்களுக்கு தேர்வு நடக்கும். தேர்வர்கள் காலை 8.30 மணிக்கே அவர்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள தேர்வு மையத்திற்கு வர வேண்டும். அவர்கள் பிரஸ்கிங் முறையில் சோதிக்கப்பட்ட பின்னரே தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவர்.

    இந்த தேர்வு அறை கண்காணிப்பிலும், பாதுகாப்பு பணியிலும் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் ஏ.டி.எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள் என மொத்தம் 600 போலீசார் ஈடுபட உள்ளனர். தேர்வுக்கான ஏற்பாடுகளை 3 மையங்களிலும் மாவட்ட காவல் துறை சார்பில் தீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது. 

    ஈரோடு- மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் புங்கம்பாடி மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு- மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் புங்கம்பாடி மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை சாணார் பாளையம், மேட்டுக்கடை, நத்தக்காட்டு பாளையம், புங்கம்பாடி, அரவிளக்கு மேட்டுப்பாளையம், சாலைப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற் பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    ×