search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "maintenance work"

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளதால் சங்கராபுரம், பாண்டலம், குளத்தூர், வட சிறுவள்ளூர், வடசெட்டியந்தல், திம்மனந்தல், கிடங்குடையாம்பட்டு, ஆருர், ராமராஜபுரம், அரசம்பட்டு, அரசராம்பட்டு, மஞ்சப்புத்தூர், பொய்க்குணம், விரியூர், எஸ்.வி.பாளையம், கள்ளிப்பட்டு, கொசப்பாடி, ஜவுளி குப்பம், மல்லாபுரம், தும்பை, பாச்சேரி, கூடலூர், மோட்டாம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவல் மின்வாரிய செயற் பொறி யாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • சமயநல்லூர், அலங்காநல்லூர் பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும்.
    • இந்த தகவலை சமயநல்லூர் மின் வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை சமயநல்லூர், மாணிக்கம்பட்டி, அலங்கா நல்லூர், சமயநல்லூர் ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உசிலம்பட்டி, மறவர்பட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூர், T.மேட்டுப்பட்டி, கரடிக்கல், சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணம்பட்டி, சாத்தையாறு அணை, எர்ரம்பட்டி, தேவ சேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந் தாங்கி, கோடாங்கிப்பட்டி, பொந்துகம்பட்டி, சேந்த மங்கலம், உசிலம்பட்டி, முடு வார்பட்டி. குறவன்குளம், ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடுநகர் பகுதிகள்.மாணிக்கம்பட்டி, அலங்காநல்லூர்

    சர்க்கரை ஆலையம் அலங்காநல்லூர் பகுதி முழுவதும், நேஷனல்மில், டி.மேட்டுப்பட்டி, பண்ணைக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னக்கவுண் டம்பட்டி, சிறுவாலை, சின்ன கவுண்டம்பட்டி, சிறுவாலை, அம்பலத்தாடி, பிள்ளையார் நத்தம், குறவன்குளம், மீனாட்சிபுரம், இடையப்பட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, கீழச்சின்ன னம்பட்டி மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகள். சமயநல்லூர், ஊர் மெச்சிக்குளம், வளர்நகர், பாத்தி மாநகர், தேனூர்ரோடு அகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.இந்த தகவலை சமயநல்லூர் மின் வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    • வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.
    • மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறு முகராஜ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் சமய நல்லூர் மின்கோட்ட த்திற்குட்பட்ட வாடிப்பட்டி, கொண்டை யம்பட்டி, அய்யங்கோட்டை துணை மின் நிலையங்களில் நாளை (19-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாடிப்பட்டி, பைபாஸ், பழனியாண்டவர் கோவில், பால மரத்தான் நகர், வி.எஸ்.நகர், ஜவுளி பூங்கா, பூச்சம்பட்டி, கச்சை கட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு, விராலிப்பட்டி, சாணாம்பட்டி.

    முருகன் கோவில் லைன், சொக்கலிங்க புரம், ராமையன்பட்டி, நரிமேடு, தாதம்பட்டி, தாதப்ப நாயக்கன்பட்டி, போடி நாயக்கன்பட்டி, ராம நாயக்கன்பட்டி, கள்ளர் மடம், வல்லபகணபதிநகர், மகாராணிநகர், ஆர்வி.நகர், பொட்டுலுபட்டி, எல்லையூர், ராமராஜபுரம், கூலாண்டிபட்டி, செம்மினி பட்டி, குட்லாடம்பட்டி. அங்கப்பண்கோட்டை, ரிஷபம், சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், சொக்க லிங்கபுரம், மோகன் ராயபுரம், கல்லுப்பட்டி, பிளாட். மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களர் ஆகிய பகுதிகள்.

    கொண்டையம்பட்டி, கள்வேலிப்பட்டி, மரியம்மாள்குளம், அமரடக்கி, சம்பக்குளம் விவேக் புளு மெட்டல்ஸ் கம்பெனி, கொண்டையம் பட்டி, அய்யனகவுண்டம் பட்டி, செம்புகுடிபட்டி, தனிச்சியம் கார்னர், வடுகப்பட்டி, கட்டக்குளம், கொண்டை யம்பட்டி, தாதகவுண்டன்பட்டி, பெரியஇலந்தைக்குளம், நடுப்பட்டி, கீழக்கரை, குட்டிமேய்க்கிப்பட்டி மற்றும் கொண்டையம்பட்டி ஆகிய பகுதிகள்.

    சி.புதூர், சித்தாலங்குடி, குத்தாலக்குடி, முலக்குறிச்சி, வைரவநத்தம், யானைக் குளம், ஆர்.கே.ராக், வைகை ஆயில், கோத்தாரி, கே.எம்.ஆர். நகரி ஏரியா, தனிச்சியம் அக்ரி மற்றும் அய்யங் ே ேகாட்டை துணைமின்நிலை யத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறு முகராஜ் தெரிவித்துள்ளார்.

    • மதுரை காளவாசல் பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
    • மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை அரசரடி துணை மின் நிலையம் கூடல்பீடர் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (18-ந்தேதி) நடக்கிறது. எனவே நாளை காலை 10 மணி முதல் 5 மணி வரை காளவாசல், பை-பாஸ், பாண்டியன் நகர், ஆரோக் கிய மாதா தெரு, குரு தியேட்டர், பாஸ்டின் நகர், சின்னச்சாமி பிள்ளை தெரு, செங்கேல் நகர், மேட்டுதெரு, ஐ.என்.டி.யு,சி. காலனி, நாகுநகர், அண்ணா மெயின் வீதி, பெத்தானியா புரம், கொன்னவாயன் சாலை, தீக்கதிர், சிங்கம் பிடாரி கோவில், டவர் லைன் தெரு, களத்து பொட்டல், இந்திரா நகர், பாத்திமா நகர், ஹார்விநகர், இ.பி. காலனி, இந்திராணி நகர், சி.ஏ.எஸ். காலனி, அன்னை தெரசா வீதி, அருள்தாஸ்புரம், பாக்கிய நாதபுரம், கே.டி.கே. தங்க மணி நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.

    • தாழையூத்து துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • மதவக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் வினியோக கழகத்தின் நெல்லை கிராமப்புற செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லையை அடுத்த தாழையூத்து துணை மின்நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம் புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவக்குறிச்சி ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பண்ருட்டி மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • நாளை (5ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படும் என்று பண்ருட்டி மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    கடலூர்:

    பண்ருட்டி மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் பண்ருட்டி நகரம், திருவதிகை, ஆ.ஆண்டிக் குப்பம், இருளங்குப்பம், சீரங்குப்பம், தி.ராசாப் பாளையம், எல்.என்.புரம், கந்தன்பாளையம், வ.உசி.நகர், சாமியார் தர்கா, அ.ப.சிவராமன் நகர், பனிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையார்குப்பம், செம்மேடு, மந்திப்பாளை யம், சிறுவத்துார், அங்குசெட்டிப்பாளையம், கொக்குப்பாளையம். ஆகிய பகுதிகளில் நாளை (5ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படும் என்று பண்ருட்டி மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது.
    • காலை 10மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் எம்.சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு.

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம். துணை மின்நிலையத்தில் இருந்து பள்ளித்தென்னல் செல்லும் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (வியாழக்கிழமை )காலை 10மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இதனால் கண்டமங்கலம், பள்ளித்தெ ன்னல், நவமால்மருதூர், நவமால்கா ப்பேரிஉள்ளிட்ட 4 கிராமங்களுக்கும் மின்சாரம் நிறுத்தப்படும்.

    இதேப்போல சொர்ணாவூர் துணை நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் பரசுரெட்டிபாளையம் உயர ழுத்த மின்பாதை களில் பராமரிப்பு பணி கள் மேற்கொள்ள இரு ப்பதால் ராம்பாக்கம், கொங்கம்பட்டு, ஆர்.ஆர்.பாளையம், சொக்க ம்பட்டு, மேட்டு ப்பாளையம், குச்சிபாளையம், பரசுரெட்டி பாளையம் ஆகிய 7 கிராமங்க ளுக்கும் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • வழுதாவூர் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு
    • 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்ட மங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் வழுதாவூர் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (31 -ந் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

    இதனால் பெரியபாபுசமுத்திரம், வினாயகம்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். மேற்கண்டவாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு அறிவித்துள்ளார்.

    • பள்ளி மராமத்து பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.
    • ஊராட்சி செயலர் வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டி பூதமங்கலம் கிராமத்தில் ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கட்டிட மராமத்து பணிகள், புதிய சமையலறை கூடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதனை சென்னை ஊரக வளர்ச்சி துணை ஆணையர் அருண் மணி ஆய்வு செய்தார். அப்போது மதுரை கூடுதல் கலெக்டர் சரவணன், மதுரை ஊராட்சி உதவி இயக்குனர் அரவிந்த், கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன், பூதமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சின்ன கருப்பன், ஊராட்சி செயலர் வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • களக்காடு உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
    • கூடன்குளம், இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் நாளை மாலை 5 மணி வரை மன்விநியோகம் இருக்காது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட கூடன்குளம், களக்காடு மற்றும் நாங்குநேரி துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் கூடன்குளம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட கூடன்குளம், இடிந்தகரை, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, ஆவுடையாள்புரம், தோமை யார்புரம், சங்கனேரி, வைராவி கிணறு, தாமஸ்மண்டபம், நாங்குநேரி துணை மின்நிலை யத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மன்விநியோகம் இருக்காது. அதேபோல் நாங்குநேரி, ராஜாக்கள்மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி கீழூர், பெருமளஞ்சி மேலூர், ஆச்சியூர், வாகைகுளம், கோவநேரி, ஏ.எம்.ஆர்.எல். தொழிற்கூடம் மற்றும் பக்கத்து கிராமங்கள் மற்றும் களக்காடு துணை மின்நிலை யத்திற்குட்பட்ட மணி கோதைச்சேரி, சிங்கிகுளம், களக்காடு, காடு வெட்டி, வட மலைசமுத்திரம், கள்ளிகுளம், மீனவன்குளம், கரு வேலன்குளம், கோவிலம்மா ள்புரம் மற்றும் பக்கத்து கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இத்தகவலை வள்ளியூர் செயற்பொறியாளர் வளன்அரசு தெரிவித்துள்ளார்.

    • விஸ்வநாதபேரி உபமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • ராயகிரி, வடுகப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சிவகிரி:

    கடையநல்லூர் கோட்ட மின்விநியோகம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விஸ்வநாதபேரி உபமின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    இதனால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும் சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்குசத்திரம், வடக்குசத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலக்கரிசல்குளம், கொத்தாடப்பட்டி, வடுகப்பட்டி ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது. எனவே மின் கம்பிகளில் தொடும் நிலையில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (15-ந் தேதி) சனிக்கிழமை நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    கடலூர்:

    பண்ருட்டி மின்சார வாரிய செயற் பொறியாளர் டி.வி.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி கூறிப்பில் கூறியிருப்பதாவது:

    பண்ருட்டி மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (15-ந் தேதி) சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதனையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். ஆதலால், மேற்கண்ட நேரங்களில் பண்ருட்டி நகரம் முழவதும், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், இருள ங்குப்பம், சீரங்குப்பம், தி.ராசாபாளையம், எல்.என்.புரம், கந்தன்பாளையம், வ.உ.சி. நகர், சாமியார் தர்கா, அ.ப.சிவராமன் நகர், பனிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையார்குப்பம், செம்மேடு, மந்திபாளையம் சிறுவத்தூர், அங்குசெட்டிப்பாளையம் மற்றும் கொக்குபாளையம் ஆகிய பகுதிகளைச் சார்ந்த ஊர்களுக்கு மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு கூறப்பட்டு ள்ளது. 

    ×