search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில் நாளை மின்தடை
    X

    பண்ருட்டியில் நாளை மின்தடை

    • மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (15-ந் தேதி) சனிக்கிழமை நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    கடலூர்:

    பண்ருட்டி மின்சார வாரிய செயற் பொறியாளர் டி.வி.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி கூறிப்பில் கூறியிருப்பதாவது:

    பண்ருட்டி மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (15-ந் தேதி) சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதனையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். ஆதலால், மேற்கண்ட நேரங்களில் பண்ருட்டி நகரம் முழவதும், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், இருள ங்குப்பம், சீரங்குப்பம், தி.ராசாபாளையம், எல்.என்.புரம், கந்தன்பாளையம், வ.உ.சி. நகர், சாமியார் தர்கா, அ.ப.சிவராமன் நகர், பனிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையார்குப்பம், செம்மேடு, மந்திபாளையம் சிறுவத்தூர், அங்குசெட்டிப்பாளையம் மற்றும் கொக்குபாளையம் ஆகிய பகுதிகளைச் சார்ந்த ஊர்களுக்கு மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு கூறப்பட்டு ள்ளது.

    Next Story
    ×