என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » india a
நீங்கள் தேடியது "India A"
இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பிடித்து இங்கிலாந்து லயன்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்கள். #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் உடன் முடிவடைகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் எசக்ஸ் அணிக்கெதிராக ஜூலை 25-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.
டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரகானே மற்றும் முரளி விஜய் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் இரண்டு பேரும் தென்ஆப்பிரிக்கா தொடருக்குப்பின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெறாததால் அவர்கள் இங்கிலாந்து செல்லவில்லை. அதேவேளையில் இந்தியா ‘ஏ’ அணி இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெற்றி வாகை சூடியது. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி ஒன்றில் டிரா, ஒன்றில் வெற்றி கண்டுள்ளது. நாளை இங்கிலாந்து லயன்ஸ் அணியை எதிர்தது விளையாடுகிறது.
இந்தியா ‘ஏ’ அணியில் உள்ள வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யும் முன் தேர்வாளர்கள் டிராவிட்டிடம் ஆலோசனை கேட்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து தொடருக்கு தயாராகும் வகையில் ரகானே மற்றும் முரளி விஜய் ஆகியோர் இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் விளையாட முடிவு செய்துள்ளனர். இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணியில் இடம்பிடிக்க எளிதாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளனர்.
இந்திய அணி கடந்த முறை இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது முரளி விஜய், ரகானே ஆகியோர் சதம் அடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரகானே மற்றும் முரளி விஜய் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் இரண்டு பேரும் தென்ஆப்பிரிக்கா தொடருக்குப்பின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெறாததால் அவர்கள் இங்கிலாந்து செல்லவில்லை. அதேவேளையில் இந்தியா ‘ஏ’ அணி இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெற்றி வாகை சூடியது. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி ஒன்றில் டிரா, ஒன்றில் வெற்றி கண்டுள்ளது. நாளை இங்கிலாந்து லயன்ஸ் அணியை எதிர்தது விளையாடுகிறது.
இந்தியா ‘ஏ’ அணியில் உள்ள வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யும் முன் தேர்வாளர்கள் டிராவிட்டிடம் ஆலோசனை கேட்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து தொடருக்கு தயாராகும் வகையில் ரகானே மற்றும் முரளி விஜய் ஆகியோர் இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் விளையாட முடிவு செய்துள்ளனர். இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணியில் இடம்பிடிக்க எளிதாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளனர்.
இந்திய அணி கடந்த முறை இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது முரளி விஜய், ரகானே ஆகியோர் சதம் அடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் நடைபெற்று வந்த வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDA
இந்தியா ‘ஏ’ - வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட 2-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள டவுன்டனில் நடைபெற்று வந்தது.
கடந்த 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ பேட்டிங் தேர்வு செய்தது. கேம்ப்பெல் 41 ரன்னிலும், தாமஸ் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ப்ரூக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 90.5 ஓவரில் 302 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ப்ரூக்ஸ் 122 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுக்களும், நதீம் 3 விக்கெட்களும் வீழ்த்தினார்.
இதையடுத்து இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா ‘ஏ’ 192 ரன்னில் சுருண்டது. கேப்டன் கருண் நாயர் 42 ரன்களும், கடைசி ஆட்டக்காரராக களம் இறங்கிய விஜய் சங்கர் 30 ரன்களும் சேர்த்தனர். அங்கிட் பாவ்னே 43 ரன்கள் எடுத்து இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி சார்பில் ரேமன் ரெய்பர் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டும், ஒஷானே தாமஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி முதலில் சிறப்பாக ஆடியது. அதன்பின் இந்திய பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசினர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜான் கேம்ப்பெல் 61 ரன்களும், ஜெமன் பிளாக்வுட் 67 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இதனால் அந்த அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா ‘ஏ’ சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், குர்பானி 3 விக்கெட்டும், ஜெயந்த் யாதவ் 2 விக்கெட் கைப்பற்றினர்.
ஒட்டுமொத்தமாக வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 320 ரன்கள் அதிகம் பெற்றிருந்தது. இதனால் இந்தியா ‘ஏ’ அணிக்கு 321 வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. ஹனுமா விஹாரி மற்றும் கேப்டன் கருண் நாயர் அரைசதமடித்து சேஸிங் செய்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தினார்கள்.
நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா ‘ஏ’ அணி 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்திருந்தது. ஹனுமா விஹாரி 66 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. விஹாரி மேலும் இரண்டு ரன்கள் எடுத்து 68 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த பாவ்னே 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால் விக்கெட் கீப்பர் ரிஷ் பந்த் சிறப்பான ஆட்டத்தை ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 71 பந்தில் 67 ரன்கள் அடிக்க இந்தியா ‘ஏ’ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ பேட்டிங் தேர்வு செய்தது. கேம்ப்பெல் 41 ரன்னிலும், தாமஸ் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ப்ரூக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 90.5 ஓவரில் 302 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ப்ரூக்ஸ் 122 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுக்களும், நதீம் 3 விக்கெட்களும் வீழ்த்தினார்.
இதையடுத்து இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா ‘ஏ’ 192 ரன்னில் சுருண்டது. கேப்டன் கருண் நாயர் 42 ரன்களும், கடைசி ஆட்டக்காரராக களம் இறங்கிய விஜய் சங்கர் 30 ரன்களும் சேர்த்தனர். அங்கிட் பாவ்னே 43 ரன்கள் எடுத்து இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி சார்பில் ரேமன் ரெய்பர் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டும், ஒஷானே தாமஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி முதலில் சிறப்பாக ஆடியது. அதன்பின் இந்திய பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசினர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜான் கேம்ப்பெல் 61 ரன்களும், ஜெமன் பிளாக்வுட் 67 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இதனால் அந்த அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா ‘ஏ’ சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், குர்பானி 3 விக்கெட்டும், ஜெயந்த் யாதவ் 2 விக்கெட் கைப்பற்றினர்.
ஒட்டுமொத்தமாக வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 320 ரன்கள் அதிகம் பெற்றிருந்தது. இதனால் இந்தியா ‘ஏ’ அணிக்கு 321 வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. ஹனுமா விஹாரி மற்றும் கேப்டன் கருண் நாயர் அரைசதமடித்து சேஸிங் செய்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தினார்கள்.
நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா ‘ஏ’ அணி 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்திருந்தது. ஹனுமா விஹாரி 66 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. விஹாரி மேலும் இரண்டு ரன்கள் எடுத்து 68 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த பாவ்னே 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால் விக்கெட் கீப்பர் ரிஷ் பந்த் சிறப்பான ஆட்டத்தை ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 71 பந்தில் 67 ரன்கள் அடிக்க இந்தியா ‘ஏ’ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ 302 ரன்னில் ஆல்அவுட் ஆகியது. #INDA #WIA
இந்தியா ‘ஏ’ - வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட 2-வது டெஸ்ட் போட்டி நேற்று இங்கிலாந்தில் உள்ள டவுன்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி கேம்ப்பெல், தாமஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கேம்ப்பெல் 41 ரன்னிலும், தாமஸ் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் வந்த கேப்டன் ப்ரூக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் சதம் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 301 ரன்கள் எடுத்திருந்தது. ப்ரூக்ஸ் 121 ரன்னுடனும், ஓ தாமஸ் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது பந்தில் தாமஸ் ஆட்டமிழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ 90.5 ஓவரில் 302 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ப்ரூக்ஸ் 122 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 22.5 ஓவர்கள் வீசி 68 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். சுழற்பந்து வீச்சாளர் நதீம் 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
அதன்பின் வந்த கேப்டன் ப்ரூக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் சதம் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 301 ரன்கள் எடுத்திருந்தது. ப்ரூக்ஸ் 121 ரன்னுடனும், ஓ தாமஸ் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது பந்தில் தாமஸ் ஆட்டமிழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ 90.5 ஓவரில் 302 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ப்ரூக்ஸ் 122 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 22.5 ஓவர்கள் வீசி 68 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். சுழற்பந்து வீச்சாளர் நதீம் 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி 133 ரன்னில் ஆல்அவுட் ஆனது. #INDA #WIA
இங்கிலாந்தில் இந்தியா ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா ‘ஏ’ அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ - இந்தியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் இந்தியா ‘ஏ’ அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா (0), மயாங்க் அகர்வால் (0), ஆர் சம்ர்த் (2) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து இந்தியா ‘ஏ’ அணியால் மீள முடியவில்லை.
விஹாரி 37 ரன்களும், விஜய் ஷங்கர் 34 ரன்களும் சேர்க்க 42.1 ஓவர்கள் மட்டுமே விளையாடி 133 ரன்னில் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணியின் ஹோல்டர் மற்றும் லெவிஸ் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்களும், ரெய்பெர் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ - இந்தியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் இந்தியா ‘ஏ’ அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா (0), மயாங்க் அகர்வால் (0), ஆர் சம்ர்த் (2) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து இந்தியா ‘ஏ’ அணியால் மீள முடியவில்லை.
விஹாரி 37 ரன்களும், விஜய் ஷங்கர் 34 ரன்களும் சேர்க்க 42.1 ஓவர்கள் மட்டுமே விளையாடி 133 ரன்னில் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணியின் ஹோல்டர் மற்றும் லெவிஸ் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்களும், ரெய்பெர் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா ‘ஏ’ அணியில் வலுவான் பெஞ்ச் ஸ்ட்ரெந்த்-ஐ பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்ற பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். #RahulDravid
இந்தியா ‘ஏ’ அணி இங்கிலாந்து சென்று முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இந்தியா ‘ஏ’ அணியுடன், வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் பலப்ரீட்சை நடத்தின. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான முதல் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது.
அதன்பின் நடைபெற்ற அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா ‘ஏ’ அணி, நேற்றைய இறுதிப் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய வீரர்கள் நான்கு சதங்களை விளாசினார்கள். அத்துடன் நான்கு பேரின் சராசரி 50-க்கு மேலாகும்.
இதேபோல் பந்து வீச்சாளர்களில் தீபக் சாஹர், கலீல் அஹமது, அக்சார் பட்டேல் போன்றோர் தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள். ராகுல் டிராவிட் இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பிடித்துள்ள அனைத்து வீரர்களுக்கும் சுழற்சி முறையில் வாய்ப்பு அளித்தனர். மாறுபட்ட சூழ்நிலைக் கொண்ட இங்கிலாந்து மண்ணில் அனைத்து வீரர்களும் தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள்.
பெஞ்ச் ஸ்ட்ரெந்த் வலுவாக உள்ளதால் ராகுல் டிராவிட் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘ஏராளமான விஷயங்கள் உள்ள இந்த தொடரில் வெற்றியை மட்டும் பேசுவது அவசியமற்றது. முதல் போட்டியை தவிர்த்து இந்த தொடர் முழுவதும் நாங்கள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்.
முதன்முறையாக இங்கிலாந்து மண்ணில் விளையாடிய இளம் வீரர்கள் தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தினார்கள். அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுப்பதற்காக சுழற்சி முறையை பின்பற்றினோம்.
ஒருசில சிறந்த வெளிப்பட்டால் திருப்தி ஏற்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் பேட் மற்றும் பந்து வீச்சில் கடும் போராட்டம் நடத்தினோம். இங்கிலாந்து சூழ்நிலையில் இதுபோன்ற போட்டியை பார்ப்பது சிறப்பானது. முடிவு எதுவாக இருந்தாலும் சில வீரர்கள் இந்திய தேசிய அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.
உலகக்கோப்பை தொடர் விரைவில் வர இருப்பதால், இதுபோன்ற சூழ்நிலையில் விளையாட வேண்டிய வீரர்கள் தேவை என்ற சூழ்நிலை வந்தால், வலுவான் பெஞ்ச் ஸ்டிரெந்த் அதிகரித்துக் கொள்ள தேர்வாளர்களுக்கு இங்கு சிறந்த வீரர்கள் உள்ளனர் என்பது தெரியும். இந்த தொடர் உலகக்கோப்பைக்கு சிறந்த அனுபவமாக இருக்கும்.
இங்கு பெஞ்ச் ஸ்ட்ரெந்த் முன்னேற்றம் அடைந்துள்ளது. இது வீரர்களுக்கு உறுதியை கொடுக்கும்’’ என்றார்.
அதன்பின் நடைபெற்ற அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா ‘ஏ’ அணி, நேற்றைய இறுதிப் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய வீரர்கள் நான்கு சதங்களை விளாசினார்கள். அத்துடன் நான்கு பேரின் சராசரி 50-க்கு மேலாகும்.
இதேபோல் பந்து வீச்சாளர்களில் தீபக் சாஹர், கலீல் அஹமது, அக்சார் பட்டேல் போன்றோர் தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள். ராகுல் டிராவிட் இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பிடித்துள்ள அனைத்து வீரர்களுக்கும் சுழற்சி முறையில் வாய்ப்பு அளித்தனர். மாறுபட்ட சூழ்நிலைக் கொண்ட இங்கிலாந்து மண்ணில் அனைத்து வீரர்களும் தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள்.
பெஞ்ச் ஸ்ட்ரெந்த் வலுவாக உள்ளதால் ராகுல் டிராவிட் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘ஏராளமான விஷயங்கள் உள்ள இந்த தொடரில் வெற்றியை மட்டும் பேசுவது அவசியமற்றது. முதல் போட்டியை தவிர்த்து இந்த தொடர் முழுவதும் நாங்கள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்.
முதன்முறையாக இங்கிலாந்து மண்ணில் விளையாடிய இளம் வீரர்கள் தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தினார்கள். அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுப்பதற்காக சுழற்சி முறையை பின்பற்றினோம்.
ஒருசில சிறந்த வெளிப்பட்டால் திருப்தி ஏற்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் பேட் மற்றும் பந்து வீச்சில் கடும் போராட்டம் நடத்தினோம். இங்கிலாந்து சூழ்நிலையில் இதுபோன்ற போட்டியை பார்ப்பது சிறப்பானது. முடிவு எதுவாக இருந்தாலும் சில வீரர்கள் இந்திய தேசிய அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.
உலகக்கோப்பை தொடர் விரைவில் வர இருப்பதால், இதுபோன்ற சூழ்நிலையில் விளையாட வேண்டிய வீரர்கள் தேவை என்ற சூழ்நிலை வந்தால், வலுவான் பெஞ்ச் ஸ்டிரெந்த் அதிகரித்துக் கொள்ள தேர்வாளர்களுக்கு இங்கு சிறந்த வீரர்கள் உள்ளனர் என்பது தெரியும். இந்த தொடர் உலகக்கோப்பைக்கு சிறந்த அனுபவமாக இருக்கும்.
இங்கு பெஞ்ச் ஸ்ட்ரெந்த் முன்னேற்றம் அடைந்துள்ளது. இது வீரர்களுக்கு உறுதியை கொடுக்கும்’’ என்றார்.
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் பிரத்வி ஷா, ஹனுமா விஹாரி சதத்தால் இந்தியா ‘ஏ’ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDAvENGA #ENGAvINDA
லண்டன்:
இந்தியா ‘ஏ’, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய ‘ஏ’ பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இங்கிலாந்து லயன்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் சாம் ஹெய்ன், லியம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் சிறப்பாக ஆடினர்.
இருவரும் சேர்ந்து 150 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. சிறப்பாக ஆடிய சாம்
ஹெயின் 108 ரன்களும், லியம் லிவிங்ஸ்டோன் 83 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இறுதியில், இங்கிலாந்து லயன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது.
இந்தியா ஏ சார்பில் தீபக் சாஹர், கலீல் அகமது தலா 3 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி களமிறங்கியது. பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
ரிஷப் பந்த் 15 ரன்னிலும், மயங்க் அகர்வால் 40 ரன்னிலும், ஷுப்மான் கில் 20 ரன்னிலும், கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 44 ரன்னிலும், ஹனுமா விஹாரி 37 ரன்னிலும் வெளியேறினார்கள். அதன்பின் ரிஷப் பந்துடன் ஜோடி சேர்ந்த குருணால் பாண்ட்யா அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில், இந்தியா ஏ அணி 48.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா ‘ஏ’ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணியை வீழ்த்தியது. #INDAvENGA #ENGAvINDA
வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் பிரத்வி ஷா, ஹனுமா விஹாரி சதத்தால் இந்தியா ‘ஏ’ அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDAvWIA #WIAvINDA
லண்டன்:
இந்தியா ‘ஏ’, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
நேற்றைய லீக் போட்டியில் இந்தியா ‘ஏ’ - வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இந்திய ‘ஏ’ பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியா ‘ஏ’ அணியின் பிரித்வி ஷா, ரஷப் பந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரிஷப் பந்த் 5 ரன்னிலும், அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டக்அவுட்டிலும் வெளியேறினார்கள்.
அதன்பின் பிரி்த்வி ஷா உடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரித்வி ஷா 60 பந்தில் 16 பவுண்டரியுடன் 102 ரன்கள் சேர்த்தார். விஹாரி 131 பந்தில் 13 பவுண்டரி, 5 சிக்சருடன் 147 ரன்கள் விளாசினார். இருவரின் அபார சதத்தால் இந்தியா ‘ஏ’ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் குவித்தது.
பின்னர் 355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜெர்மெய்னி பிளக்வுட் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார். அதன்பின் களமிறங்கிய ஆண்ட்ரே மெக்கேர்தி 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதைத்தொடர்ந்து சந்தர்பால் ஹேம்ராஜ் - சுனில் அம்ப்ரிஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்ந்தனர். சந்தர்பால் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டெவான் தாமஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சுனில் 32 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரெய்மான் ரீபர் 26 ரன்னிலும், ராக்கீம் கார்ன்வால் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 37.4 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா ‘ஏ’ பந்துவீச்சில் அக்ஸார் பட்டேல் 4 விக்கெட்களும், தீபக் சஹார் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இதன்மூலம் இந்தியா ‘ஏ’ அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணியை வீழ்த்தியது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்ற இந்தியா ‘ஏ’ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதிப்போட்டி வருகிற ஜூலை 2-ம் தேதி நடைபெற உள்ளது. #INDAvWIA #WIAvINDA
வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் பிரத்வி ஷா, ஹனுமா விஹாரி சதத்தால் இந்தியா ‘ஏ’ அணி 354 ரன்கள் குவித்துள்ளது. #INDA
இந்தியா ‘ஏ’, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இன்றைய இந்தியா ‘ஏ’ - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய ‘ஏ’ பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியா ‘ஏ’ அணியின் பிரித்வி ஷா, ரஷப் பந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரிஷப் பந்த் 5 ரன்னிலும், அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டக்அவுட்டிலும் வெளியேறினார்கள்.
147 ரன்கள் குவித்த விஹாரி
அதன்பின் பிரி்த்வி ஷா உடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரித்வி ஷா 60 பந்தில் 16 பவுண்டரியுடன் 102 ரன்கள் சேர்த்தார். விஹாரி 131 பந்தில் 13 பவுண்டரி, 5 சிக்சருடன் 147 ரன்கள் விளாசினார். இருவரின் அபார சதத்தால் இந்தியா ‘ஏ’ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் குவித்தது.
102 ரன்கள் அடித்த பிரித்வி ஷா
பின்னர் 355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ஏ பேட்டிங் செய்து வருகிறது.
இன்றைய இந்தியா ‘ஏ’ - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய ‘ஏ’ பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியா ‘ஏ’ அணியின் பிரித்வி ஷா, ரஷப் பந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரிஷப் பந்த் 5 ரன்னிலும், அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டக்அவுட்டிலும் வெளியேறினார்கள்.
147 ரன்கள் குவித்த விஹாரி
அதன்பின் பிரி்த்வி ஷா உடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரித்வி ஷா 60 பந்தில் 16 பவுண்டரியுடன் 102 ரன்கள் சேர்த்தார். விஹாரி 131 பந்தில் 13 பவுண்டரி, 5 சிக்சருடன் 147 ரன்கள் விளாசினார். இருவரின் அபார சதத்தால் இந்தியா ‘ஏ’ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் குவித்தது.
102 ரன்கள் அடித்த பிரித்வி ஷா
பின்னர் 355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ஏ பேட்டிங் செய்து வருகிறது.
சிட்டகாங்கில் நடைபெற்று வரும் வங்காள தேசம் ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் இலங்கை ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 449 ரன்கள் குவித்துள்ளது. #BANAvSLA
இலங்கை ‘ஏ’ அணி வங்காள தேசம் சென்று வங்காள தேசம் ‘ஏ’ அணிக்கெதிராக மூன்று நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று ஒருநாள் போட்டியிலும் விளையாடுகிறது.
முதல் நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் சிட்டகாங்கில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை ‘ஏ’ அணி பேட்டிங் தேர்வு செய்தது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை ‘ஏ’ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் சேர்த்திருந்தது.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. திரிமானே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 168 ரன்கள் குவித்தார். சரித் அசாலங்கா 90 ரன்னும், ஷம்மு அஷன் 70 ரன்னும் அடிக்க, இலங்கை ‘ஏ’ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 449 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. கலித் அஹமது 4 விக்கெட்டும், அபு ஹைடர் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் வங்காள தேசம் ‘ஏ’ முதல் இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் சிட்டகாங்கில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை ‘ஏ’ அணி பேட்டிங் தேர்வு செய்தது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை ‘ஏ’ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் சேர்த்திருந்தது.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. திரிமானே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 168 ரன்கள் குவித்தார். சரித் அசாலங்கா 90 ரன்னும், ஷம்மு அஷன் 70 ரன்னும் அடிக்க, இலங்கை ‘ஏ’ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 449 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. கலித் அஹமது 4 விக்கெட்டும், அபு ஹைடர் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் வங்காள தேசம் ‘ஏ’ முதல் இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணி மயாங்க் அகர்வால் சதத்தால் 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDA
இங்கிலாந்தில் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தயா ‘ஏ’, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதின. இந்தியா ‘ஏ’ அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியா ‘ஏ’ அணியின் மயாங்க் அகர்வால், ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிராக கடந்த போட்டியில் சதம் அடித்த மயாங்க் அகர்வால் இந்த போட்டியிலும் சதம் அடித்தார். அவர் 104 பந்தில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 112 ரன்கள் குவித்தார். மறுமுனையில் விளையாடிய ஷுப்மான் கில் 72 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 28.2 ஓவரில் 165 ரன்கள் சேர்த்தது.
ஹனுமா விஹாரி
அடுத்து களம் இறங்கிய ஹனுமா விஹாரி 69 ரன்களும், தீபக் ஹூடா 33 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் குவித்தது.
பின்னர் 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து லயன்ஸ் அணி களம் இறங்கிறது. சர்துல் தாகூர் (3), கலீல் அஹமது (2) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து லயன்ஸ் 207 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா ஏ அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிராக இந்தியா ஏ அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதின. இந்தியா ‘ஏ’ அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியா ‘ஏ’ அணியின் மயாங்க் அகர்வால், ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிராக கடந்த போட்டியில் சதம் அடித்த மயாங்க் அகர்வால் இந்த போட்டியிலும் சதம் அடித்தார். அவர் 104 பந்தில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 112 ரன்கள் குவித்தார். மறுமுனையில் விளையாடிய ஷுப்மான் கில் 72 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 28.2 ஓவரில் 165 ரன்கள் சேர்த்தது.
ஹனுமா விஹாரி
அடுத்து களம் இறங்கிய ஹனுமா விஹாரி 69 ரன்களும், தீபக் ஹூடா 33 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் குவித்தது.
பின்னர் 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து லயன்ஸ் அணி களம் இறங்கிறது. சர்துல் தாகூர் (3), கலீல் அஹமது (2) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து லயன்ஸ் 207 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா ஏ அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிராக இந்தியா ஏ அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் சாஹர் ஐந்து விக்கெட்டும், அகர்வால் சதம் அடிக்கவும் இந்தியா ‘ஏ’ அணி எளிதில் வெற்றி பெற்றது. #INDA
இந்தியா ‘ஏ’, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா ‘ஏ’ அணிகள் மோதின.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி பேட்டிங் தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். 10 ஓவரில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்ற வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ 49.1 ஓவரில் 221 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
பின்னர் 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அவர் 112 ரன்களும், அடுத்து வந்த ஷுப்மான் கில் அவுட்டாகாமல் 58 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ அணி 38.1 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்பிற்க 222 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி பேட்டிங் தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். 10 ஓவரில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்ற வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ 49.1 ஓவரில் 221 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
பின்னர் 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அவர் 112 ரன்களும், அடுத்து வந்த ஷுப்மான் கில் அவுட்டாகாமல் 58 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ அணி 38.1 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்பிற்க 222 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மயங்க் அகர்வாலின் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ஏ அணி. #EnglandTriseries #INDAvWIA
இந்தியா ‘ஏ’, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ - இந்தியா ஏ அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி பேட்டிங் தேர்வு செய்தது. சந்தர்பால் ஹேமராஜ் 45 ரன்களும், ஜேசன் மொகமது 31 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை.
இந்திய வீரர்களின் துல்லிய பந்து வீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் சிக்கினர். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 49.1 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டேவன் தாமஸ் 64 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா ஏ அணி சார்பில் தீபக் சஹார் 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரக இறங்கிய மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 102 ரன்களில் அவுட்டானார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஷுப்மான் கில் அரை சதமடித்து அசத்தினார்.
இறுதியில், இந்தியா ஏ அணி 38.1 ஓவரில் 222 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X