என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புளியரை அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
Byமாலை மலர்29 Oct 2019 11:42 AM GMT (Updated: 29 Oct 2019 11:42 AM GMT)
புளியரை அருகே விவசாயிக்கு கொலைமிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
புளியரை அருகே உள்ள தெற்குமேடு அங்கன்வாடி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி பார்வதி(வயது 42). கருப்பசாமியின் சகோதரர் சுப்பையா. சகோதரர்கள் இருவருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.
இந்நிலையில் சம்பவத்தன்று சுப்பையாவுக்கும், கருப்பசாமிக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சுப்பையா மண்வெட்டியால் கருப்பசாமியை பலமாக தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தார். இதில் கருப்பசாமி பலத்த காயம் அடைந்தார்.
இதுகுறித்து கருப்பசாமியின் மனைவி பார்வதி அளித்த புகாரின் பேரில் புளியரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து சுப்பையாவை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X