செய்திகள்
மீட்பு பணிகளை முதலமைச்சர் துரிதப்படுத்த வேண்டும்- முக ஸ்டாலின் வலியுறுத்தல்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைவரையும் ஒருங்கிணைத்து மீட்புப் பணிகளை முதலமைச்சர் துரிதப்படுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #DMK #MKStalin #Edappadipalaniswami
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைவரையும் ஒருங்கிணைத்து மீட்புப் பணிகளை முதலமைச்சர் துரிதப்படுத்த வேண்டும்.
தமிழக அரசு கேட்டுள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து விரைந்து பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #Edappadipalaniswami #GajaCyclone
சென்னை விமான நிலையத்தில் இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஹெலிகாப்டரில் சென்று முதலமைச்சர் விஞ்ஞான ரீதியாக அறிவுப்பூர்வமான முறையில் ஆய்வு செய்ததாக கூறியுள்ளார்.
தமிழக அரசு கேட்டுள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து விரைந்து பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #Edappadipalaniswami #GajaCyclone