search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்தடை"

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
    • உயர் மின்னழுத்த மின்பாதைகளில் குறைபாடுகள் சரி செய்யும் பணி நடைபெற உள்ளது.

    உடுமலை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பூலாங்கிணர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட டி.எம். நகர் பீடரில் உள்ள உயர் மின்னழுத்த மின்பாதைகளில் குறைபாடுகள் சரி செய்யும் வகையில் மின் கம்பிகள் மாற்றும் பணி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மொடக்குபட்டி, பாப்பனூத்து, அமண சமுத்திரம், திருமூர்த்தி நகர், பொன்னாலம்மன் சோலை ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டன் பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • கேயம்பாளையம் மற்றும் பழனிகவுன்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உதவி மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டன் பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை விஜயமங்கலம், பகளாயூர், புலவர்பாளையம், கல்லியம்புதூர், வீரசங்கிலி, பல்லகவுண்டன்பாளையம், கூனம்பட்டி, மாச்சாபாளையம், ஆலம்பாளையம், வேப்பம்பாளையம், கந்தப்பகவுண்டன்புதூர், சாமியார்பாளையம், சாம்ராஜ்பாளையம், மு.தொட்டிபாளையம், புத்தூர்பள்ளபாளையம், கஸ்தூரிபாளையம், நடுப்பட்டி, காங்கேயம்பாளையம் மற்றும் பழனிகவுன்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உதவி மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • பல்லகவுண்டன் பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது என உதவி மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    ஊத்துக்குளி

    ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டன் பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை விஜயமங்கலம், பகளாயூர், புலவர்பாளையம், கல்லியம்புதூர், வீரசங்கிலி, பல்லகவுண்டன்பாளையம், கூனம்பட்டி, மாச்சாபாளையம், ஆலம்பாளையம், வேப்பம்பாளையம், கந்தப்பகவுண்டன்புதூர், சாமியார்பாளையம், சாம்ராஜ்பாளையம், மு.தொட்டிபாளையம், புத்தூர்பள்ளபாளையம், கஸ்தூரிபாளையம், நடுப்பட்டி, காங்கேயம்பாளையம் மற்றும் பழனிகவுன்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உதவி மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால்,அரியலூர் ஒரு சில பகுதிகள்

    அரியலூர்,  

    அரியலூர் துணைமின் நிலையத்தில் 21-ந்தேதி நாளை சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால்,அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும் கயர்லாபாத், இராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜ நகரம், வெங்கட கிருஷ்ணா புரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாக லூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளுர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி ஒரு பகுதி கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கொளப்பாடி, மங்களம், குறுமஞ்சாவடி,

    தேளுர் துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான வி.கைகாட்டி, ரெட்டிப்பாளையம், தேளுர், கா.அம்பாபூர், பாளை யக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர், விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, வாழை க்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கிய ர்பாளையம், மைல்லாண்ட கோட்டை,

    உடையார்பாளையம் துணை மின் நிலையங்களி லிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான உடையார்பாளையம், பரணம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், ஜெ.தத்தனூர், நாச்சியார்பேட்டை, மணகெதி, சோழன்குறிச்சி,

    இடையார்  மற்றும் செந்துறை துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான இராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மரூதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூர் முழுவதும் காலை 09.00 மணி முதல் பணி முடியும் வரை மின் விநியோகம் செய்ய இயலாது என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    • கரூர் புகளூரில் நாளை மின்தடை அறிவிப்பு வெளியாகி உள்ளது
    • துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக தகவல்

    கரூர்,

    கரூர் மாவட்டம் புகளூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை 20-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தவுட்டுப்பாளையம், கரைப்பாளையம், திருக்காடுதுறை, சேமங்கி, முத்தனூர், நடையனூர், நொய்யல், வேலாயுதம்பாளையம், புன்செய் புகளூர் ஆகிய ஊர்களுக்கும், மேலும் மேற்படி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பிற பகுதிகளுக்கும் மின் விநியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    • அங்குநகர் துணை மின்நிலையத்தில் நாளை மறுதினம் (21ந் தேதி) அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் நாளை மறுதினம் (21ந் தேதி) அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    இதையொட்டி திண்டுக்கல் நகர் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, என்.எஸ்.நகர், குரும்பபட்டி, பொன்மாந்துறை, சென்னமநாயக்கன்பட்டி, பூதிபுரம், கள்ளிப்பட்டி, இந்திராநகர்,

    தாய்முகாம்பிகை நகர் மற்றும் பாறையூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரம் அரண்மனை, உப்பூர் பகுதியில் நாளை மின் தடை ஏற்படுகிறது.
    • இந்த தகவலை மின்சார உதவி செயற்பொறியாளர்கள் பாலமுருகன், சித்தி விநாயகர் மூர்த்தி ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (19-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆர். எஸ். மடை துணை மின் நிலையத்தில் உள்ள டவுன்-2, டவுன்-3, உயர் மின் அழுத்த பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுவதால் இதன் வழியாக மின் விநியோகம் செய்யப்படும் பகுதியான அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றி யுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையார்வலசை, சிவன்கோயில் சுற்றியுள்ள பகுதிகள், சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைகள் வீதி, கே.கே. நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு சிங்கார தோப்பு, பெரியார் நகர், லாந்தை.

    அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பயோ னீயர் சுற்று பகுதிகளில், பெரிய கருப்பன் நகர், கோட்டை மேடு, உப்பூர், கடலூர், ஊரனங்குடி, சித்தூர்வாடி, காவனூர், கலங்காபுளி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இந்த தகவலை மின்சார உதவி செயற்பொ றியாளர்கள் பாலமுருகன், சித்தி விநாயகர் மூர்த்தி ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

    • கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி பகுதிகளில் நாளை மறுநாள் மின் தடை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • மாதாந்திர பணிகள் மேற்கொள்ளவிருப்பதாக தகவல்

    கரூர்,

    கரூர் மாவட்டம் புகளூர் துணை மின் நிலையத்திலிருந்து பிரிந்து வரும் தளவாபாளையம் மின் பாதையிலும் , தொழிற்சாலை மின் பாதையில் புகளூர் துணை மின் நிலையத்தில் வருகிற 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நானப்பரப்பு,புகளூர்,செம்படாபாளையம் ,தோட்டக்குறிச்சி, முத்துராஜபுரம், வீரராஜபுரம், தர்மராஜபுரம், செந்தூர் நகர், மேத்யூ நகர், தோட்ட குறிச்சி கிழக்கு ,ஈ ஐ டி பாரி எதிரில்.பூங்காநகர்,செந்தூர்நகர்,20.லைன்.தெரு,மாரியப்பபிள்ளைதெரு,கக்கன் காலனி, கிழக்கு தவிட்டுப்பாளையம் ,தளவாபாளையம், குண்ணிக்காட்டூர் ,கோவிந்தம் பாளையம், மேட்டுப்பாளையம், தளவாபாளையம், தெற்கு மலையம்மன் கோழிப்பண்ணை, குமாரசாமி கல்லூரி, தளவாபாளையம் மேற்கு, தளவாபளையம் என்.ஹெஜ் 7 ,தெற்கு அம்மாபட்டி ,ஜல்லி மெஷின், பூஜா கோழி பண்ணை,கீழ் ஓரத்தை, மேல் ஒரத்தை , பெரியபுதூர், ஆவரங்காட்டு புதூர், மூர்த்திபாளையம் , பண்டுதகாரன்புதூர் , கணபதிபாளையம் புதூர், அய்யம்பாளையம் , செங்காட்டனூர், மூணூட்டு பாளையம்,மலையம்மன்நகர் மற்றும் இதர பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • புதுக்கோட்டை கந்தர்வகோட்டை பகுதியில் நாளை மின்நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டை உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது,

    ஆதனக்கோட்டை , புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையங்க ளில் இருந்து மின் வினியோகம் பெறும் ஆதனக்கோட்டை மின்னாத்தூர் கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மண விடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதப் பட்டி, மாந்தான்குடி, காட்டு நாவல்,மட்டையன்பட்டி, மங்கலத்துப்பட்டி, கந்தர்வ கோட்டை, அக்கட்சிப்பட்டி, வள வம்பட்டி, கல்லாக்கோ ட்டை, சங்கம் விடுதி, மட்டங்கால், வேம்பன் பட்டி, சிவன் தான் பட்டி, வீரடிப்பட்டி , நம்புரான் பட்டி, மோகனூர், பகட்டு வான் பட்டி, பல்லவரா யன்பட்டி, அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, துருசுப்பட்டி, மெய்குடி பட்டி, அக்கச்சிப்பட்டி, வெள்ளாள விடுதி, சந்தம்பட்டி, ஆகிய பகுதிக ளுக்கு நாளை 19-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எழுமலை-சின்னகட்டளை பகுதிகளில் 17-ந் ேததி மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை செயற்பொறியாளர் வெங்க டேசுவரசன் தெரிவித்துள் ளார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி மின் பகிர்மானத்திற்கு உட்பட்ட எழுமலை, சின்னகட்டளை துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (17-ந்தேதி) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எழுமலை, சூலப்புரம், உலைப்பட்டி, மள்ளப்புரம், அய்யம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, அதிகாரிபட்டி, துள்ளு குட்டி நாயக்கனூர், டி.ராமநாதபுரம், டி.கிருஷ்ணாபுரம், உத்தபுரம், கோபாலபுரம், பள்ளபட்டி, கோட்டைபட்டி, தாடையம்பட்டி, பாறை பட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில்நாயக்கனூர், பெருமாள்பட்டி, மானூத்து, சின்னக்கட்டளை, சேடபட்டி, குப்பல் நத்தம், மங்கல்ரேவு, எஸ். கோட்டைப்பட்டி, கணவாய்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திபட்டி, அல்லி குண்டம், பொம்மனம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரிய கட்டளை, செட்டியபட்டி, ஆவலசேரி, கே.ஆண்டி பட்டி, வீராணம்பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பபட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், கேத்து வார்பட்டி, பேரையூர், சாப்டூர், அத்திபட்டி, அணைக்கரைப்பட்டி, மெய்நத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இந்த தகவலை செயற் பொறியாளர் வெங்க டேசுவரசன் தெரிவித்துள் ளார்.

    • ஜேடர்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் மின் வினியோகம் இருக்காது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    இதனால் பரமத்திவேலூர், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூர், வி.சூரியாம்பாளையம், வீராணம் பாளையம், கோப்பணம்பாளையம், குப்பிச்சிபாளையம், ஜேடர்பாளையம், வடகரையாத்தூர், காளிபாளையம், கரைப்பாளையம், கண்டிப்பாளையம், வடுகபாளையம், நஞ்சப்ப கவுண்டம்பாளையம், நாயக்கனூர், சிறுநல்லி கோவில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பள்ளம் ஆகிய ஊர்களுக்கும் மேலும் மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் இதர பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

    • துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
    • அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோம் தடை செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    இச்சிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (திங்கட்கிழமை) இந்த துைண மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின்நிலையத்துக்குட்பட்ட இச்சிப்பட்டி, சின்ன அய்யன் கோவில், பெருமாகவுண்டன்பாளையம் பிரிவு, தேவராயன்பாளையம், கோம்பக்காடு, கோம்பக்காடுபுதூர், கள்ளப்பாளையம், கருகம்பாளையம், பெத்தாம்பூச்சிபாளையம், செந்தேவிபாளையம், குமாரபாளையம், கொத்துமுட்டிபாளையம், கோடாங்கிபாளையம், சின்ன கோடாங்கிபாளையம் மற்றும் சாமளாபுரம் பகுதியில் உள்ள சூரியா நகர், ராம்நகர் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சபரிராஜன் தெரிவித்துள்ளார்.

    ×