search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர்  பகுதிகளில் நாளை மறுநாள் மின் தடை
    X

    கரூர் பகுதிகளில் நாளை மறுநாள் மின் தடை

    • கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி பகுதிகளில் நாளை மறுநாள் மின் தடை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • மாதாந்திர பணிகள் மேற்கொள்ளவிருப்பதாக தகவல்

    கரூர்,

    கரூர் மாவட்டம் புகளூர் துணை மின் நிலையத்திலிருந்து பிரிந்து வரும் தளவாபாளையம் மின் பாதையிலும் , தொழிற்சாலை மின் பாதையில் புகளூர் துணை மின் நிலையத்தில் வருகிற 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நானப்பரப்பு,புகளூர்,செம்படாபாளையம் ,தோட்டக்குறிச்சி, முத்துராஜபுரம், வீரராஜபுரம், தர்மராஜபுரம், செந்தூர் நகர், மேத்யூ நகர், தோட்ட குறிச்சி கிழக்கு ,ஈ ஐ டி பாரி எதிரில்.பூங்காநகர்,செந்தூர்நகர்,20.லைன்.தெரு,மாரியப்பபிள்ளைதெரு,கக்கன் காலனி, கிழக்கு தவிட்டுப்பாளையம் ,தளவாபாளையம், குண்ணிக்காட்டூர் ,கோவிந்தம் பாளையம், மேட்டுப்பாளையம், தளவாபாளையம், தெற்கு மலையம்மன் கோழிப்பண்ணை, குமாரசாமி கல்லூரி, தளவாபாளையம் மேற்கு, தளவாபளையம் என்.ஹெஜ் 7 ,தெற்கு அம்மாபட்டி ,ஜல்லி மெஷின், பூஜா கோழி பண்ணை,கீழ் ஓரத்தை, மேல் ஒரத்தை , பெரியபுதூர், ஆவரங்காட்டு புதூர், மூர்த்திபாளையம் , பண்டுதகாரன்புதூர் , கணபதிபாளையம் புதூர், அய்யம்பாளையம் , செங்காட்டனூர், மூணூட்டு பாளையம்,மலையம்மன்நகர் மற்றும் இதர பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×