search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை மின் தடை
    X

    நாளை மின் தடை

    • ராமநாதபுரம் அரண்மனை, உப்பூர் பகுதியில் நாளை மின் தடை ஏற்படுகிறது.
    • இந்த தகவலை மின்சார உதவி செயற்பொறியாளர்கள் பாலமுருகன், சித்தி விநாயகர் மூர்த்தி ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (19-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆர். எஸ். மடை துணை மின் நிலையத்தில் உள்ள டவுன்-2, டவுன்-3, உயர் மின் அழுத்த பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுவதால் இதன் வழியாக மின் விநியோகம் செய்யப்படும் பகுதியான அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றி யுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையார்வலசை, சிவன்கோயில் சுற்றியுள்ள பகுதிகள், சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைகள் வீதி, கே.கே. நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு சிங்கார தோப்பு, பெரியார் நகர், லாந்தை.

    அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பயோ னீயர் சுற்று பகுதிகளில், பெரிய கருப்பன் நகர், கோட்டை மேடு, உப்பூர், கடலூர், ஊரனங்குடி, சித்தூர்வாடி, காவனூர், கலங்காபுளி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இந்த தகவலை மின்சார உதவி செயற்பொ றியாளர்கள் பாலமுருகன், சித்தி விநாயகர் மூர்த்தி ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×