என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ்"
- தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக ஆதரவற்ற பெண்களுக்கு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது
- விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண், ஆதரவற்ற பெண்களுக்கு இத்திட்டத்தின் மூலம் உதவிகள் வழங்கப்படுகிறது
நிலக்கோட்டை :
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக இலவசமாக நிலக்கோட்டை ஒன்றியத்தில் ஏழ்மை நிலையில் உள்ள விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்,
ஆதரவற்ற பெண்களை தொழில் முனைவோர் நிலைக்கு உருவாக்குதல் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் நூறு சதவீதம் மானியத்துடன் தலா 5 வெள்ளாடுகள் வீதம் 100 பெண்களுக்கு ரூ. 17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 500 ஆடுகள் வழங்கும் விழா நிலக்கோட்டை கால்நடை டாக்டர். செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் கலந்துகொண்டு பெண்களுக்கு வெள்ளாடுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் சவுந்தர பாண்டி, தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளிமலை, முசுவனூத்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் தியாகு, ராஜதுரை, நாகராஜன் மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள், டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
![சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ்](https://img.maalaimalar.com/InlineImage/202111011649228592_1_Citroen-C5-Aircross-3._L_styvpf.jpg)
You know you want it. Up to ₹4,000 off on #RedmiNote5Pro - India's camera beast! Give us a #High5 if you've been waiting for this sweet deal. 🤩
— Redmi India (@RedmiIndia) January 8, 2019
P.S. 1 crore units of #RedmiNote5 series have been sold! Thanks for the love. ❤️ pic.twitter.com/uyfhJxhF51
![](https://img.maalaimalar.com/InlineImage/201901081150394958_1_Redmi-Note-5-Pro._L_styvpf.jpg)
சென்னை வண்ணாரப்பேட்டையில் டாக்டர் ஜெயசந்திரன் என்று கேட்டால் பலருக்கு தெரியாது. ஆனால் ‘அஞ்சு ரூபா’ டாக்டர் என்று யாரை கேட்டாலும் அடையாளம் காட்டி விடுவார்கள்.
அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் மக்கள் நல மருத்துவராக வலம் வந்தவர் டாக்டர் ஜெயச்சந்திரன் (71). உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயச்சந்திரன் இன்று மரணம் அடைந்தார்.
அவரது உடல் பழைய வண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெருவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. மகள் சரண்யா, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றுகிறார். ஒரு மகன் சரத் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் டாக்டராகவும் மற்றொரு மகன் சரவணன் தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராகவும் இருக்கிறார்கள்.
ஜெயச்சந்திரனின் மனைவி டாக்டர் வேணி. மகப்பேறு மருத்துவ நிபுணர். சென்னை அரசு பொது மருத்துவமனை டீனாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மொத்த குடும்பமும் மருத்துவத்துறை சார்ந்த குடும்பம்.
மருத்துவம் தொழில் அல்ல. அது சேவை. அந்த சேவையை ஆத்மார்த்தமாக செய்பவர்கள் மக்கள் மனங்களில் என்றும் வாழ்வார்கள் என்பதை ஜெயச்சந்திரனின் மறைவு எடுத்துக்காட்டியது.
டாக்டர் ஜெயச்சந்திரனின் சொந்த ஊர் காஞ்சீபுரம் மாவட்டம் கொடைப்பட்டினம் கிராமம். 1947-ல் பிறந்த ஜெயச்சந்திரன் பள்ளிப்படிப்பு முடிந்ததும் சென்னை அரசு மருத்துவ கல்லுரியில் படித்து டாக்டர் பட்டம் பெற்றார்.
சாதாரண குடும்பத்தில் பிறந்த ஜெயச்சந்திரன் டாக்டர் ஆனதும் டாக்டர் தொழிலுக்கு செல்ல விரும்பவில்லை. மருத்துவ சேவை செய்யவே விரும்பினார். அதனால் ஒரு சிறு கிளினிக்கை தொடங்கினார்.
தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் ஆரம்பத்தில் வெறும் ரூ.2 மட்டுமே வசூலித்தார். அதையும் அங்குள்ள உண்டியலில் போட சொல்வார். செவிலியர்கள் நியமித்தால் அவர்களுக்கும் சம்பளம் தரவேண்டும் என்பதால் அவரே ஊசி போடுவது, மருந்து மாத்திரைகள் எடுத்து கொடுப்பது போன்ற வேலைகளையும் கவனித்தார்.
அவரது சேவையால் ஈர்க்கப்பட்டு பகுதிநேரமாக வந்து உதவி செய்து சென்ற செவிலியர்களும் உண்டு. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கு மவுசு குறைந்ததை தொடர்ந்து நோயாளிகள் வற்புறுத்தியதால் கட்டணத்தை ரூ.5 ஆக உயர்த்தினார். கடைசி காலம் வரை அதே கட்டணத்தையே வாங்கிவந்தார்.
அவரது மருத்துவ சேவைக்கு குடும்பத்தினரும் ஒத்துழைத்தனர். அந்த பகுதியில் இலவச மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள் ஏராளம் நடத்தி இருக்கிறார்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201812191512398971_1_doctor1._L_styvpf.jpg)
இன்று அவரது மரண செய்தி அறிந்து ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். குடிசைப் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானவர்கள் குடும்பம் குடும்பமாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது அவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
சேவையால் மக்கள் மனதில் இடம்பிடித்த அஞ்சு ரூபாய் டாக்டருக்கு மக்கள் தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள். #FiveRupeeDoctor #DrJayachandran
![](https://img.maalaimalar.com/InlineImage/201812191123409084_1_Lenovo-S5-Pro-GT-Black._L_styvpf.jpg)
![](https://img.maalaimalar.com/InlineImage/201812191123409084_2_Lenovo-S5-Pro-GT-Black-2._L_styvpf.jpg)
![](https://img.maalaimalar.com/InlineImage/201812191123409084_3_Lenovo-S5-Pro-GT._L_styvpf.jpg)
![](https://img.maalaimalar.com/InlineImage/201812181644001951_1_Lenovo-Z5-Pro-GT-Black._L_styvpf.jpg)
இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மூன்றுகட்ட உந்துதல் செயல்பாட்டுடன் 1.5 டன் எடையை சுமந்துச் செல்லக்கூடிய வகையில் 17 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்ட ‘அக்னி–5’ ரக ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201812101540430186_1_Agni._L_styvpf.jpg)
இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும், நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை குறிதவறாமல் ‘அக்னி–5’ பாய்ந்து தாக்கி, அழித்ததாகவும் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் ஆறுமுறை நடத்தப்பட்ட பரிசோதனைகளும் வெற்றிகரமாகவே அமைந்தது நினைவிருக்கலாம். #AgniV #AbdulKalamisland
![](https://img.maalaimalar.com/InlineImage/201811271233150825_1_Infinix-Note-5-Stylus-Black._L_styvpf.jpg)
![](https://img.maalaimalar.com/InlineImage/201811161521037528_1_Redmi-Note-5-Pro-Red-Pic._L_styvpf.jpg)
![](https://img.maalaimalar.com/InlineImage/201810301854302431_1_Bharat-5-Infinity-Edition-Red._L_styvpf.jpg)
![](https://img.maalaimalar.com/InlineImage/201810301854302431_2_Bharat-4-Diwali-Edition._L_styvpf.jpg)
![](https://img.maalaimalar.com/InlineImage/201810271101393772_1_Lenovo-Z5-Pro-Teaser._L_styvpf.jpg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)